சில நேரங்களில் எல்லாம் பொல்லாத ஒரு காதல், இஷ்டம் கூடுதலான ஒரு பெருங்காதல் என்னுள் அவனோடு தோன்றுவதுண்டு.......❣️
அந்த நேரங்களில் எல்லாம் எனக்கு அவனை இறுக கட்டி அணைக்க வேண்டும் என்று தோன்றுவதுண்டு.....❣️
தொலைவுகளில் இருந்தும் அவனை காண வேண்டும் என்று தோன்றும் பொழுதெல்லாம் நான் எனது இதயத்தின் முடிச்சுகளை அவிழ்த்து விடுவதுண்டு.....❣️
#❣️போதை ஏற்றும் கவிதை#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️#📝என் இதய உணர்வுகள்#✍️இலக்கியம்📝#💖காதல் கவிதைகள்✍️