ஈரோட்டில் முற்றிலும் இலவசம்!!!
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக
" பெண்களுக்கான இலவச தையல்கலை ( Free Womens Tailor) பயிற்சி "
வருகின்ற 06-07-2026 முதல் 10-08-2026 வரை 31 நாட்கள் நடைபெற உள்ளது.
பயிற்சி,சீருடை, பயிற்சி உபகரணங்கள், உணவு உட்பட அனைத்தும் இலவசம்!!!
பயிற்சியின் முடிவில் Govt சான்றிதழ் வழங்கப்படும் !!!
"ஈரோடு மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்!!! "
19 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்!!!
"வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்"
அல்லது
" நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் " இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்!!!
"முன்பதிவு அவசியம்!!! "
முன்பதிவு செய்வதற்கான எண்கள் 👇🏼
8778323213
7200650604
0424-2400338
இடம் :
கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,
அரசினர் பொறியியல் கல்லூரி(IRTT)Road,
வாசவி காலேஜ் அருகில்,
சித்தோடு, ஈரோடு.
Pls Forward
#🚹உளவியல் சிந்தனை #✍️விவேகானந்தர் Quotes #✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #⚡️Trending Quotes✍️