அனுபவம் தத்துவம்
அலைபாயும் கடலில் அல்லி மலர்வதில்லை.. அதுபோலத்தான் அமைதி இல்லாத மனதில் நேசம் மலராது..
எண்ணத்தில் கவனமாக
இருந்தால் ,
சொல்லும் செயலும்
சரியாக இருக்கும் ...
ஏனெனில்
எண்ணத்தின் வெளிப்பாடே
சொல்லும் செயலும் ...
🦚💛
.
வண்ணங்கள் தேவையில்லை
ஒரு ஓவியம் வரைய... 🎨
மனதில் கொஞ்சம்
ஈரம் இருந்தாலே போதும்.!
பூக்களின் அழகை ரசிக்கத்
தெரிந்தவனுக்கு
ஒவ்வொரு இலையும்
ஒரு காவியமே..! 🖼️
பெண்மையே எந்தன் பார்வை உன்னில் பட்டதும் ஓராயிரம் கற்பனையில் ஓவியம் தீட்டும் திறனை உருவாக்கும் உனது அன்பின் சிறப்போ சிறப்போ
எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
வெறும் பேச்சுடன் விலகிக் கொள்ளாமல், நண்பர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும், தேவைப்படும் நேரங்களில் அருகில் இருப்பதும் உங்கள் நட்பை இன்னும் அர்த்தப்படுத்தும்.
நல்ல நட்பு மனதை உற்சாகமூட்டும். சோர்வடையச் செய்வதும், தன்னம்பிக் கையைக் குலைப்பதும் நல்ல நட்பாக இருக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
வெளிச்சமுள்ள விளக்கு
விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது.
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
திருக்குறள்
🦋🦋🦋🍫🍫🍫
🌟🌿🌟🌿🌟🌿🌟🌿🌟🌿🌟🌿
#goodmorning #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🌹Happy Wednesday