👉 நிதர்சனம் செல்லுவது சுதர்சனம் 👈
வறுமைக்கு பின் வரும் செல்வமும்
அழுகைக்கு பின் வரும் தைரியமும்
தோல்விக்கு பின் வரும் வெற்றியும்
மட்டும் தான் நிலைத்து நிற்கும்...!!
வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவனும்
சோதிக்கப்பட்டவனும் பாவப்பட்டவன் அல்ல பக்குவப்பட்டவன்...!!
வலியில் பெரிய வலி எது தெரியுமா
நம் கூடவே இருந்து சிரித்து பேசி
நம் முதுகில் குத்தியது மட்டும் அல்லாமல்
ஒன்னும் செய்யாததை போல் கூடவே நடித்து கொண்டு இருக்கும் போலி உறவின் நெருக்கம் தான் பெரிய வலி
நாம் அதை உணர்ந்தும் கூட திரும்ப சேர்த்தால் நம்மை போல் மூடர் இல்லை என்பதே உண்மை...!!
உண்மை இருக்கும் இடத்தில்
பிடிவாதம் இருக்கும்
நேர்மை இருக்கும் இடத்தில் நல்ல நடத்தை இருக்கும்
நல்ல நடத்தை இருக்கும் இடத்தில்
கோபம் இருக்கும்
இதை உணராத இடத்தில் முட்டாள்தனம் மட்டுமே இருக்கும்...!!
சந்தோஷமாக இருக்கும் போது
ஒரு கூட்டமே உன்னோடு இருக்கும்
கஷ்டமான நேரத்தில் அந்த கூட்டத்தில் இருக்கும் உண்மையான உறவு மட்டுமே உனக்காக குரல் கொடுக்கும் அதுதான் உனக்கான வரம்...!!
பொய் சொன்னால் பாவம்
ஏமாற்றினால் பாவம்
மனசை நோகடித்தால் பாவம்
துரோகம் செய்தால் பாவம்
என்று நாம் தான் பயந்து வாழ்கிறோம்
ஆனால் நமக்கு இவற்றை
செய்தவர்கள் நல்லா தான் வாழ்கிறார்கள் என் நம் மனம் நினைக்கும் இது தற்காலிக வாழ்க்கை நாம் அனுபவித்த வலியை விட பெரிய அளவில் அவர்கள் காண்பார்கள் நாமும் நம் கண்களால் அதை காண கூடும்...!!
கடிக்கும் மிருகங்களோடு வாழந்து விடலாம்
நடிக்கும் மனிதர்களோடு வாழவே முடியாது...!!
👉 இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் 👈
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘
#🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥