s Vijayarajan
8.4K views
11 hours ago
_அவனுக்கு_ _அவளுடன்_ _பயணிக்க வேண்டும்_ _என்றெல்லாம்_ _ஆசை இல்லை_ _இருளில் தன்னந்தனியே_ _நின்று கொண்டிருந்த அவளை_ _பாவம் என்று சிறிது தூரம்._ _கை பிடித்து வெளிச்சத்தை_ _நோக்கி கூட்டி வந்தான்_ _அவ்வளவுதான்.._ _வந்தவனோ பாதியிலே சென்று விட்டான்..._ _பிறகு என்ன அதே இருட்டில்_ _மீண்டும் அதே தனிமையில்_ `அவள் ...` ❥❥════❥❥❥❥═♥️══❥❥❥❥═══❥ #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #goodmorning