꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
632 views
6 hours ago
#🌎பொது அறிவு மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம் அடிகள் (Father Mariampillai Xavier Karunaratnam 12 ஏப்ரல் 1951- *20 ஏப்ரல் 2008*) இலங்கைத் தமிழ், கத்தோலிக்க மதகுருவும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் வடகிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் தலைவராகப் பணியாற்றியவர்.