#🌎பொது அறிவு
மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம் அடிகள்
(Father Mariampillai Xavier Karunaratnam
12 ஏப்ரல் 1951-
*20 ஏப்ரல் 2008*)
இலங்கைத் தமிழ், கத்தோலிக்க மதகுருவும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார்.
இவர் வடகிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் தலைவராகப் பணியாற்றியவர்.