சிறுமியிடம் தவறாக நடந்தவர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள பகுதியில் 7 வயது சிறுமி வீட்டில் இருந்து வெளியே வந்த போது டெம்போ டிரைவரான நீலகண்ட பாபு என்பவர் சிறுமியை பார்த்து ஆபாச செய்கை செய்ததாக கூறப்படுகிறது.
இதை அவரது தாயார் தட்டி கேட்ட நிலையில் நீலகண்ட பாபு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து நீலகண்ட பாபுவை கைது செய்தனர்.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்