கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தைச்
சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்!
குள்ள நரிபோல் தந்திரத்தால் குடியைக் கெடுக்கப்
புரிந்து கொண்டான்!
வெள்ளிப் பணத்தால் மற்றவரை விலைக்கு வாங்கத்
தெரிந்து கொண்டான்!
மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை
(மனிதனெல்லாம்)
அழகுநிலா-1962
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
#🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #📷நினைவுகள் #🎬 சினிமா