நடேசன் S
ShareChat
click to see wallet page
@natesan9597
natesan9597
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
கனிய கனிய மழலை பேசும் கண்மணி உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி இனிமைத் தமிழிலில் அழகானக் குரல்கள். திரைப் படம்: மன்னாதி மன்னன் (1960) இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி பாடல்: கண்ணாதாசன் பாடியவர்கள்:P சுசீலா, T M S நடிப்பு: பத்மினி, M G R இயக்கம்: எம். நடேசன் இந்த அற்புதமான பழைய தமிழ் சினிமாவின் நெஞ்சை வருடும் இசையையும் உணர்ச்சியையும் AI தொழில்நுட்பத்தின் மூலம் புதிய அனுபவமாக ரசிக்கலாம். #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎬 சினிமா
😍Old மூவிஸ் - ShareChat
01:58
‘மதுரக் குரல் மன்னன்’ கே.எஸ்.ராஜா, #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎬 சினிமா
😍Old மூவிஸ் - நடேஷ் வானொலி வேந்தர் கேஎஸ்ராஜா 8 நடேஷ் வானொலி வேந்தர் கேஎஸ்ராஜா 8 - ShareChat
S C கிருஷ்ணன் - ஜிக்கி இருவரின் துள்ளும் குரலில் ... உடுமலை நாராயண கவியின் கவி வரிகளில்... மாஸ்டர் வேணுவின் துள்ளிசையில்... "மண்ணை நம்பி மரம் இருக்கு'... #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
😍Old மூவிஸ் - ShareChat
01:59
#எம்_வி_ராஜம்மா ஆரம்பம் முதலே அநேக ‘முதல்’களில் முத்திரை பதித்தவர் எம்.வி. ராஜம்மா. 1.தமிழின் முதல் இரட்டை வேட டாக்கி உத்தம புத்திரன் - 1940ல் மாடர்ன் தியேட்டர்ஸ் படைப்பு. வாய்ப்பின்றித் தவித்த பி.யூ. சின்னப்பாவுக்கு மட்டுமல்ல. ஒட்டு மொத்தத் தென்னக சினிமாவுக்கும் வெற்றி மகுடம் சூட்டியது. பி.யூ. சின்னப்பாவின் ஜோடியாக வந்த எம்.வி. ராஜம்மா தமிழ்த் திரையின் ராசியான ஹீரோயின் ஆனார். உத்தம புத்திரனில் சிருங்காரமாகத் தோன்றிய எம்.வி. ராஜம்மாவின் வண்ணப்படங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் வெளியிட்டது. அஞ்சல் அட்டை வடிவில் ஜப்பானில் அச்சிடப்பட்ட படங்கள் அவை. இலட்சக்கணக்கான வாலிபர்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்தப் படங்களை வாங்கினார்களாம்! 2. 1941-ல் எஸ்.எஸ். வாசன் நிதி உதவி செய்ய, டி. கே. எஸ். சகோதரர்களின் சமூக விழிப்புணர்ச்சி நாடகம் ‘குமாஸ்தாவின் பெண்’ படமானது. எஸ்.எஸ். வாசனை நிரந்தரமாக சினிமா தொழிலுக்கு அழைத்து வந்தது ‘குமாஸ்தாவின் பெண்’ணுக்குக் கிடைத்த அமோக வசூல்! தமிழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முதல் சமூகச் சித்திரம் இது என வரலாறு கூறுகிறது. டைட்டில் ரோலில் நடித்த எம்.வி. ராஜம்மாவின் உருக்கமான நடிப்புக்குப் பட்டி தொட்டிகள் எங்கும் பிரமாதமான வரவேற்பு. அதே 1941ல் ஜெமினி ஸ்தாபனத்தின் முதல் தயாரிப்பு மதன காமராஜன் - எம்.வி. ராஜம்மா நடித்தது. திரையிட்ட இடமெல்லாம் நூறு நாள்கள் ஓடி, சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது. 3. 1943ல் வெளி வந்த ‘ராதா ரமணா’ மூலம் கன்னடத் திரை வரலாற்றில், சொந்தப் படம் தயாரித்த முதல் பெண்மணி என்கிற பெருமையைப் பெற்றார் எம்.வி. ராஜம்மா. 4. கிறிஸ்தவ மதக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வந்த சினிமாக்கள் சொற்பம். அவற்றில் வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற்ற ஒரே படம் ஞான சவுந்தரி. இது 1948-ல் எம்.வி. ராஜம்மாவின் மிக உருக்கமான நடிப்பில் உருவானது. சிட்டாடல் தயாரிப்பு. அதே நேரத்தில் எஸ்.எஸ். வாசனும் போட்டி போட்டுக்கொண்டு தன்னுடைய ஞான சவுந்தரியை வெளியிட்டார். எம்.வி. ராஜம்மா நடித்த ஞான சவுந்தரியே ஓஹோவென்று ஓடியது. ராஜம்மாவின் நடிப்பைப் பார்த்து அசந்த ஜெமினி ஸ்டுடியோவின் முதலாளி வாசன், தான் தயாரித்த படத்தைத் தீயிட்டுக் கொளுத்தும்படி உத்தரவிட்டார். ராஜம்மாவின் ஒப்பற்ற நடிப்புக்கு வாசன் கொடுத்த விலை பயங்கரமானது. உலகில் வேறு எந்தப் படைப்பாளியாவது தன் சினிமாவைத் தானே கொளுத்தியதாக வரலாறு உண்டா? 5. 1949-ல் எம்.வி. ராஜம்மா நடித்த வேலைக்காரி மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பேரறிஞர் அண்ணாவின் திரையுலகப் பயணத்தில் முதல் மைல் கல் இது. 6. தமிழின் முதல் இதிகாச புராண வண்ணச் சித்திரம் கர்ணன். கர்ணனின் அன்னை குந்திதேவியாகிப் பெண்களைக் குமுறி அழ வைத்தார் எம்.வி.ராஜம்மா. ராஜம்மாவின் இதர சாதனைகள்: தமிழைத் தொடர்ந்து எம்.வி. ராஜம்மாவுக்குத் தெலுங்குப் பட வாய்ப்புகளும் குவிந்தன. 1947ல் அவர் சித்தூர் வி. நாகையாவுடன் நாட்டியத் தாரகையாகச் சேர்ந்து நடித்த படம் ‘யோகி வேமனா’. ஏறக்குறைய ஹரிதாஸில், டி.ஆர். ராஜகுமாரி ஏற்ற ரம்பா மாதிரியான வேடம். ராஜம்மாவுக்குப் புகழ்க் கிரீடம் சூட்டியது. 1950ல் டி.ஆர். மகாலிங்கத்துடன் இணைந்த பாரிஜாதம் வெற்றிகரமாக ஓடியது. அதே ஜோடி நடித்த லைலா மஜ்னு தோல்வி அடைந்தது. 1952 ல் கே.ராம்நாத் இயக்கிய ‘தாய் உள்ளம்’ மதுரையில் வெற்றி விழா கொண்டாடியது. ஹீரோ ஆர்.எஸ். மனோகர். அறிமுக வில்லன் ஜெமினி கணேசன். அதில் நாயகி எம்.வி. ராஜம்மாவின் அபார நடிப்பு, தாய்க்குலங்களைத் திகைக்கச் செய்தது. எம்.எல். வசந்தகுமாரியின் குரலில் ஒலித்த ‘கொஞ்சும் புறாவே’, ‘கதையைக் கேளடா’ ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாத கோமள கீதங்கள்.1961- எம்.வி. ராஜம்மாவின் நடிப்பில் உச்சக்கட்டம் கலைஞரின் படைப்பான தாயில்லாப் பிள்ளை. தயாரிப்பு இயக்கம் - இந்தியத் திரைச் சிற்பி எல்.வி. பிரசாத். டி.எஸ். பாலையாவின் மனைவியாகத் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பாசத்தீயில் வெந்து மடியும் பிராமணத் தாயாக மாறுபட்ட வேடத்தில் எம்.வி.ராஜம்மா வாழ்ந்து காட்டினார். ஏ. பீம்சிங் - சிவாஜி கூட்டணியின் அத்தனை ‘பா’ வரிசைப் படங்களுக்கும் சவால் விட்ட ‘தாயில்லாப் பிள்ளை’ நூறு நாள்கள் ஓடியது. அந்த ஆண்டின் மிகச் சிறந்த படமாகத் ‘தாயில்லாப் பிள்ளை’யை கவுரவித்தது குமுதம் வார இதழ். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி. ராமாராவ், வி.என். ஜானகி, ஜெயலலிதா எனக் கலையுலகின் ஆறு முதல்வர்களுடன் இணைந்து பணியாற்றிய ஒரே நட்சத்திரம் எம்.வி. ராஜம்மா மட்டுமே! எம்.வி. ராஜம்மா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகிய தமிழ் சினிமாவின் நான்கு தூண்களுக்கும் தாயாக எண்ணற்ற படங்களில் நடித்தவர். (எம்.ஜி.ஆரோடு வேட்டைக்காரன், தேடி வந்த மாப்பிள்ளை, சிவாஜியோடு தங்கமலை ரகசியம், பாவமன்னிப்பு, அன்னை இல்லம், குங்குமம், முரடன் முத்து, செல்வம், ஜெமினியுடன் கைராசி, ஆடிப்பெருக்கு, எஸ்.எஸ்.ஆருடன் ஆலயமணி, சாரதா). எஸ். பி. பாலசுப்ரமணியத்தின் குற்றாலக் குரலில் ’வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்’என்ற பாடல் எம்.வி. ராஜம்மாவை உங்கள் கண்களில் நிழலாட வைக்கும். #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
😍Old மூவிஸ் - NATESAN NATESAN - ShareChat
#📷நினைவுகள் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍Old மூவிஸ்
📷நினைவுகள் - ShareChat
01:59
#இரவு வணக்கம் #குடும்பம் இனிய இரவு வணக்கம்
இரவு வணக்கம் - அதிகமாக யோசிக்கவும் கூடாது அதிகமாக நேசிக்கவும் கூடாது. ரண்டும் ஒரு DIT6iT 9 நம்மை பைத்தியமாக்கி விடும் .!! இனிய நடேஷ் இரவு வணக்கம் அதிகமாக யோசிக்கவும் கூடாது அதிகமாக நேசிக்கவும் கூடாது. ரண்டும் ஒரு DIT6iT 9 நம்மை பைத்தியமாக்கி விடும் .!! இனிய நடேஷ் இரவு வணக்கம் - ShareChat
நான் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். டி. என். பாலு எழுதி டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது ஒரு ராஜா தன் தொலைந்து போன மகனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தோல்வியுற்று இறக்கிறார். பின்னர் ராஜாவின் மகன் தான் தான் என்று அதன் வழியாக சொத்துக்களுக்கு உரிமை கோரி மூன்று நபர்கள் வருவதை மையமாகக் கொண்டுள்ளது. இப்படம் 1 நவம்பர் 1967 அன்று வெளியாகி, 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இது தெலுங்கில் நேனண்டே நேனே (1968) என்றும் இந்தியில் வாரிஸ் (1969) என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💪கெத்து ஸ்டேட்டஸ்
😍Old மூவிஸ் - ShareChat
01:54
தர்மம் எங்கே திரைப்படம் #tamilvideo #tamil #tamillyrics #tamilstatus #tamilsonglyrics #tamilsongs #tamilbgm #tamillovesong #tamilactress #tamilsong #tamilmusic #tamilcinema #tamilmusically #tamillove #tamillovestatus #tamilmovie #tamilactors #thalapathy #tamily #tamilan #tamilmemes #tamilnadu #vijaytv #kollywood #love #tamillovesongs #tamillovefailure #lovefailure #tamilwhatsappstatus #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
📷நினைவுகள் - ShareChat
01:56
கல்யாணம் ஆனவரே சௌக்யமா உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா கல்யாணம் ஆனவரே சௌக்யமா உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
🎬 சினிமா - ShareChat
01:26
#😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
😍Old மூவிஸ் - Kamala Picures 6000 Olcorccor நடேஷ இரவே இரவேவிடியாதே இன்பத்தின்கதையை முடிக்காதே சேவல் குரலே கூவாதே சேவல் குரலே கூவாதே சேர்ந்திவகஈதி உயிரை NATESH கவியரசர் கண்ணதாசன் Kamala Picures 6000 Olcorccor நடேஷ இரவே இரவேவிடியாதே இன்பத்தின்கதையை முடிக்காதே சேவல் குரலே கூவாதே சேவல் குரலே கூவாதே சேர்ந்திவகஈதி உயிரை NATESH கவியரசர் கண்ணதாசன் - ShareChat