நோய்களை அகற்றும் தெய்வமாகவும்,ஊர்காவல் தெய்வமாகவும் மாரியம்மன் திகழ்கிறாள்.
தினமும் குளித்து விளக்கேற்றி அம்மனுக்கு நெய்வேத்தியம் பண்ணி ,108 மாரியம்மன் போற்றியை படித்து வர நம் அன்னை மனம் குளிர்ந்து நமக்கு வேண்டியதை எல்லாம் தருவாள் .
அம்மனுக்கு உரிய எளிமையான மந்திரம்
அரி ஓம் பகவதி திரிலோக பகவதி
வசீகரி ஆனந்த கல்யாணி
ஓம் தேவி வீரலெக்ஷ்மி
என் வாக்கிலும் என் மனதிலும்
நிற்க நிற்கவே சுவாகா #மாரியம்மன்