
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்
ஏலோ
சேதி கேட்டோ சேதி
கேட்டோ சேட்டான் பற்றிய
சேதி கேட்டோ ஆ சேதி
கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி
கேட்டோ
மாடிப்படி மாது
போயி மாடி வீட்டு மாது
ஆயி ஆ சேதி கேட்டோ
சேதி கேட்டோ சேட்டான்
பற்றிய சேதி கேட்டோ
அஷ்ட லக்ஷ்மியும்
நவ நிதியும் இஷ்டமாய்
உன்னிடம் சேர்ந்ததையா
அஷ்ட லக்ஷ்மியும்
நவ நிதியும் இஷ்டமாய்
உன்னிடம் சேர்ந்ததையா
அன்ன பூரணி என்னை
பாரு நீ அன்ன பூரணி என்னை
பாரு நீ கஷ்டம் யாவுமே
தீர்ந்ததையா ஆ ஆ ஐயா
ஐயா அய்யயா ஆ
எந்த சேதி கேட்டோ
சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி
கேட்டோ
மாடிப்படி மாது போயி
மாடி வீட்டு மாது ஆயி ஆ சேதி
கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி
கேட்டோ
ஆ சேதி கேட்டோ
சேதி கேட்டோ சேட்டான்
பற்றிய சேதி கேட்டோ
நேத்து வரை
நினைச்சிருந்தேன் மாறி
போச்சி நான் பார்த்தவங்க
பளபளப்பு ஏறி போச்சி
ஆஹா நேத்து வரை
நினைச்சிருந்தேன் மாறி போச்சி
நான் பார்த்தவங்க பளபளப்பு
ஏறி போச்சி
கோலாலம்பூர் கோடிஸ்வரன்
கொடி பறக்குதடி கோலாலம்பூர்
கோடிஸ்வரன் கொடி பறக்குதடி
அந்த கொடி பறக்குற இடத்துல
தான் குடி இருக்குதடி மனசு குடி
இருக்குதடி
வாது சூது தெரியாத
மாது கண்ணா இந்த மாது
சொன்ன வார்த்தையை நீ
கேளு கண்ணா
வாது சூது தெரியாத
மாது கண்ணா இந்த மாது
சொன்ன வார்த்தையை நீ
கேளு கண்ணா
வஞ்சகர்கள் உலகமிது
மாது கண்ணா வஞ்சகர்கள்
உலகமிது மாது கண்ணா
இதில் என்னை
மட்டும் மறக்காதே மாது
கண்ணா என்னை மட்டும்
மறக்காதே மாது கண்ணா
தட்டெடுத்து
வந்தபோது மாது கண்ணா
தத்தெடுத்து வந்தபோது
மாது கண்ணா
அன்னம் தட்டாமல்
போட்ட கைகள் இது தான்
கண்ணா அன்னம் தட்டாமல்
போட்ட கைகள் இது தான் கண்ணா
ஆ சேதி கேட்டோ
சேதி கேட்டோ சேட்டான்
பற்றிய சேதி கேட்டோ
மாடிப்படி மாது
போயி மாடி வீட்டு மாது
ஆயி ஆ சேதி கேட்டோ
சேதி கேட்டோ சேட்டான்
பற்றிய சேதி கேட்டோ
ஆ சேதி கேட்டோ
சேதி கேட்டோ சேட்டான்
பற்றிய சேதி கேட்டோ ஓ #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள் – உங்கள்
ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே…
உள்ளவரெல்லாம் நல்லவராவார்
இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே
பின்னே நன்மை தீமை என்பது என்ன
பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே (- நீங்கள்)
அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்
சதிகாரக் கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன்
கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான்
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கின்றான் ( நீங்கள்)
சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்
நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன்
பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்
பாவம் செய்தவன் தலைமுறை வரையில் பார்க்கின்றேன் ( நீங்கள்) #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #📷நினைவுகள்
நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள் – உங்கள்
ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே…
உள்ளவரெல்லாம் நல்லவராவார்
இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே
பின்னே நன்மை தீமை என்பது என்ன
பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே (- நீங்கள்)
அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்
சதிகாரக் கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன்
கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான்
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கின்றான் ( நீங்கள்)
சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்
நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன்
பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்
பாவம் செய்தவன் தலைமுறை வரையில் பார்க்கின்றேன் ( நீங்கள்) #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
கந்தன் கருணை திரைப்படத்திற்காக டி எம் சௌந்தரராஜன் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நடித்த எல்லாம் உனக்காக திரைப்பட பாடல்
அதிகம் கேட்காத பாடல் #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ்
கந்தசஷ்டி கவசம் என்றாலே சூலமங்கலம் சகோதரிகள்தான் நம் நினைவுக்கு வருகிறார்கள்.
ஆனால் சும்மா கிடைத்து விடவில்லை இந்த வாய்ப்பு சூலமங்கலம் சகோதரிகளுக்கு !
எல்லையில்லாத இசை ஆர்வம்
சூலமங்கலம் ஜெயலட்சுமிக்கும்
ராஜலட்சுமிக்கும் !
சகோதரிகள் இருவரும் இணைந்து கந்தசஷ்டி கவசம் பாடலை பாடி வெளியிட நினைத்து, பல இசைத்தட்டு கம்பெனிகளுக்கும் ஏறி இறங்கி அலைந்து திரிந்து எவ்வளவோ கெஞ்சிக் கூட கேட்டுப் பார்த்தார்களாம்.
ஆனால் எந்த ஒரு இசைத்தட்டு கம்பெனியும் இதற்கு இசைய மறுத்து விட்டார்களாம்.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம் :
‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் இந்தப் பாடல் மக்களைச் சரியாக சென்றடையவில்லை. வேண்டாம் இந்த வீண்வேலை. விட்டு விட்டு வேறு வேலையைப் பாருங்கள்.’’
விடவில்லை சூலமங்கலம் சகோதரிகள்.
இசைத்தட்டு சுழல்வது போல் இசைத்தட்டு கம்பெனிகளை சுற்றி சுழன்று வந்து பலமுறை முயற்சித்தும், கீறல் விழுந்த இசைத்தட்டாக, “முடியாது “ என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம்.
ஆனாலும் மனம் தளராத சூலமங்கலம் சகோதரிகள், அந்த கந்தசஷ்டி கவசம் பாடலை பல வேறு ராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம்.
முதலில் ‘ஆபேரி’ .
அடுத்து ‘சுப பந்துவராளி’.
அதனைத் தொடர்ந்து ‘கல்யாணி’.
இறுதியாக ‘தோடி’.
இப்படி நான்கு ராகத்தில் பாடினார்கள் இந்தப் பாடலை !
சரி. போட்டுத்தான் பார்ப்போமே என்று ஒரு கம்பெனி 1970 - ல் வெறும் 500 இசைத்தட்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம்.
அப்புறம் நடந்ததுதான் எவருமே எதிர்பாராதது.
சாதாரணமாக வெளியிடப்பட்ட அந்த இசைத்தட்டு,
பல சாதனை ரிக்கார்டுகளை எல்லாம் முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது.
"துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை
அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி."
எவ்வளவு கஷ்டங்களையும் , போராட்டங்களையும் கடந்து வந்திருக்கிறது இந்த கந்த சஷ்டி கவசம் ?
அதற்குப் பின் கந்தசஷ்டி கவசத்தை பலரும் பலவிதமாக பாடியிருந்தாலும்,
சூலமங்கலம் சகோதரிகள் அளவுக்கு வேறு எதுவும் நம்மைக் கவரவில்லை.
காரணம்,
கடின உழைப்பு,
விடாமுயற்சி -
இவற்றின் ஈர்ப்பு சக்தி
இந்தப் பாடலில் இருக்கிறது.
அதுதான் இந்த கந்த சஷ்டி கவசத்தின் வெற்றி.
அந்த சூலமங்கலம் சகோதரிகளின் வெற்றி.
இனி இந்தப் பாடலை கேட்கும்பொதெல்லாம்
பக்தியும் வரும்.
சாதிக்க வேண்டும் எனும்
சக்தியும் வரும். #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
இலங்கை வானொலியில் அடிக்கடி இந்தப்பாடலை ஒளிபரப்புவார்கள் கேட்ககேட்க தெவிட்டாத பாடல் பழைய நினைவுகள் #🎬 சினிமா #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #😍Old மூவிஸ்
உள்ளம் சொன்னதை மறைத்தவன் இல்லை
ஊருக்கு தீமை செய்தவனில்லை
வல்லவன் ஆயினும் நல்லவன்.
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும், செயலிலும் நல்லவன்.
ஒ ஹோ.ஓ ஹோ..ஹோ ஒ ஹோ… யு ஹய், யு ஹய், ஒ ஹோ .யோய்
பள்ளம் மேடு கண்டால் பார்த்து செல்லும் பிள்ளை
நான் பாசம் என்ற நூலில் சேர்த்து கட்டிய முல்லை
இல்லை இல்லை என்று என்றும் சொன்னவனில்லை
என் கண்ணை நானே கண்டேன் அதில் உன்னை நானே கண்டேன்.
படம் : படித்தால் மட்டும் போதுமா
இசை : M.S.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
இயற்றியவர் : கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ் & T.M.சௌந்தரராஜன் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃






