#dmk
இந்த தேர்தலில் நான் மகிழும் ஒரே ஒரு நல்ல விஷயம், MKS அவர்களின் தோல்வி.....
பெரியார், அண்ணா, கலைஞரைப் பார்த்து அரசியல் கற்ற ஆளுமை, மாண்புமிகு முதல்வர் அவர்களே என ஒரு மடக்கு ஊதியை பார்த்து சட்டமன்றத்தில் பேசுவதில் இருந்து காலமே அவரைக் காத்திருப்பதாக மகிழ்கிறேன். இந்தத் தேர்தல் தோல்வியைக் காட்டிலும் அதைப் பார்க்கும் துணிவு எனக்கில்லை....
அதற்காக, கொளத்தூர் மக்களுக்கு நன்றி...
திராவிடத்தால் பயனடைந்தேன்
திராவிடத்தால் உயர்ந்தேன்...
என்றும் 🖤❤️🖤❤️
நான் #திமுக காரன்