raju jayaraman
1.3K views
4 days ago
*தமிழ்நாட்டில் 11 மதுபான தொழிற்சாலைகள் இருக்கின்றன.* அதில் 10 தொழிற்சாலைகள் திமுக - வினுடையது *10* தொழிற்சாலைகள் *திமுக வினருடையது.* 1 தொழிற்சாலை மட்டும் தான் ( மிடாஸ் ) VK சசிகலா வினுடையது. தமிழ்நாட்டின் மது தேவையில் *90* சதவீதத்தை *திமுக* சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்கின்றன. வெறும் 10 சதவீதம் அளவில் தான் 'மிடாஸ்' மது தயாரித்து தருகிறது. *திமுக* சம்பந்தப்பட்ட கம்பெனிகளில் *நாளொன்றுக்கு 2,500 கோடி* ரூபாய்க்கு மது வாங்கப்படுகிறது. அப்படி பார்த்தால், *திமுகவினர் நாளொன்றுக்கு சுமார் 1,800 கோடி ரூபாய்* அளவுக்கு தினமும் *வருமானம்* பார்க்கிறார்கள் *மாதத்துக்கு 54,000 கோடி ரூபாய்.* அப்படியானால்.. *வருடத்துக்கு 6,48,000 கோடி லாபம் பார்க்கிறார்கள்.* திமுகவினர்... நடத்தும் 10 தொழிற்சாலைகளுமே கருணாநிதி, மு_க_ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் பின்னணியில் பினாமிகளின் பேரில் தான் இயங்குகிறது. நாளொன்றுக்கு 2500 கோடிக்கு மது வாங்கப்படுகிறது, திமுகவினரிடம் இருந்து என்றால் மாதத்துக்கு 75000 கோடி, அதுவே வருடத்துக்கு 9 லட்சம் கோடிக்கு மது வாங்கப்படுகிறது. *9 லட்சம் கோடிக்கு* வாங்கப்படும் மதுவை விற்பதால் அரசுக்கு வெறும் 30,000 கோடி ரூபாய் தான் லாபம் கிடைக்கிறது. திமுகவுக்கு 6,48,000 கோடி வருமானம் ! அப்படியானால் மதுக்கடைகளை மட்டும் அரசு நடத்துவதற்கு பதிலாக மது தொழிற்சாலைகளையும் அரசு எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும். என்பதைப் பற்றி அரசு யோசிக்கத் தொடங்க வேண்டும். அரசுக்கு நடத்தினால் தரமான மதுவும் கிடைக்கும். தனியார் மதுபான தொழிற்சாலைகளை நடத்தக் கூடாது என்று சட்டம் செய்து இயங்கி கொண்டு இருக்கும் 11 தொழிற்சாலைகளையும் அரசு ஏற்று நடத்தினால், ஆண்டுக்கு 6,80,000 கோடி ரூபாய்கள் வருமானம் கிடைக்கும். நாளைடைவில் மது விலக்கு கொண்டு வருவதைப் பற்றி யோசிக்க முடியும். #அரசு