꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
667 views
8 hours ago
#🌎பொது அறிவு வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவந்து பறிமுதல் செய்து திருச்சி சுங்கஇலாக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 15 கிலோதங்கம் காணாமல் போனது பற்றி சி.பி.ஐ விசாரணை துவக்கிய தினம் இன்று ( 19 ஏப்ரல் 2015 )