#🌎பொது அறிவு
இந்தியாவில் துக்ளக் வம்சத்தை (Tughlaq dynasty) வென்று
1414 முதல் ஆட்சி செய்த சயீத் வம்சத்தின் (Sayyid dynasty)
கடைசிப் பேரரசர் Alam Shah ஐ வென்று, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த
Bahlul Khan Lodi இந்தியாவில் லோடி வம்சத்தை (Lodi dynasty) நிறுவி
ஆட்சி செய்யத்துவங்கிய தினம் இன்று.
( 19 ஏப்ரல் 1451 )
வரைபடங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.
Bahlul Khan Lodi இவர் காலமான ஆண்டான 1489 வரை ஆட்சி செய்தார், இவருக்குப்பின் இவரது வம்சவழியினர் 1526 வரை ஆட்சி செய்தனர்.
1526 ல் இவர்களை பாபர் வென்று முகலாயப்பேரரசை (Mughal Empire) இந்தியாவில் நிறுவினார். இப்பேரரசே இந்தியாவின் கடைசி இஸ்லாமியப்பேரரசாகும். முகலாயப்பேரரசு 1526 முதல் 1857 வரை ஆட்சி செய்தது.