கண்ணன் வாழத்து
தர்மர் அறம் கூறுதல் 3
மாயவன் மேயவன் தூயவன்.என்று அடியவர்கள் போற்றி மயங்கும் மங்கள நிறைந்த குழல் இசை செல்வன் கண்ணன்
கழலை காதலுடன்
போற்றுகின்றேன் நான்
நானிலத்தின் காக்கும் தேவகி மைந்தனின் திருவடிகளை
கவி அருள் புரிவான்
என்றும் அவனியோர் விரும்பும் படி
(ஜெயவீரபத்திரன்)
#🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்