அம்மை ஆச்சி நேசன்
508 views
5 hours ago
கண்ணன் வாழத்து தர்மர் அறம் கூறுதல் 3 மாயவன் மேயவன் தூயவன்.என்று அடியவர்கள் போற்றி மயங்கும் மங்கள நிறைந்த குழல் இசை செல்வன் கண்ணன் கழலை காதலுடன் போற்றுகின்றேன் நான் நானிலத்தின் காக்கும் தேவகி மைந்தனின் திருவடிகளை கவி அருள் புரிவான் என்றும் அவனியோர் விரும்பும் படி (ஜெயவீரபத்திரன்) #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்