அம்மை ஆச்சி நேசன்
759 views
9 days ago
கரைகின்ற காலத்தை கண்டு கரையாதே நீயும் மிரட்டுகின்ற காலத்தை கண்டு மிரளாதே நீயும் அரண்டாலும் வெகுண்டாலும் அயர்ச்சியானுலும் மனமே அம்மை ஆச்சி திருநாமம் கூறாது இருக்காதே நாளூம் எழுச்சியுடைய ஞாயிறு படைத்தவள் துணை என்றும் நமக்கு உண்டு மனமே வருந்தாதே அருள்வாளே எந்நாளூம் (S.ஜெயவீரபத்திரன்) #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்