காதலுடன் நானும் காலை மாலை தொழுது
வாடுதல் வாழ்விலிருந்து எம்மை விடுவி என
பதிகம் பல பாடி வேண்டி
நின் பாதம் பணிந்து
நாளையும் கோளையும் இயக்கும் தாயே
நாயேனுக்கு எப்பொழுது அருள்வாய்
தயாபரியே என் அம்மை
ஆச்சியே
{ S.ஜெய வீர பத்ரன்}
#🙏கோவில்#🙏ஆன்மீகம்#🖌பக்தி ஓவியம்🎨🙏#🙏🏾சனி பகவான்#🙏🏼ஓம் நமசிவாய