꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
613 views
2 days ago
#🌎பொது அறிவு திருவிடைமருதூர்  பி. எஸ். வீருசாமி பிள்ளை  (Tiruvidaimarudur  P. S. Veerusamy pillai 09 நவம்பர் 1896- *19 ஏப்ரல் 1973*) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நாதஸ்வர வாத்திய இசைக் கலைஞர் ஆவார். அகில இந்திய வானொலியின்  டில்லி, ஹைதராபாத்,  சென்னை ஆகிய வானொலி நிலையங்களில் முதல் நிலைக் கலைஞராகத் திகழ்ந்தார்.