மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
உன் முன்னோர் செய்த புண்ணியத்தில் மட்டும் வாழ நினைக்காதே, உனக்கான புண்ணியத்தையும் சம்பாதித்துக்கொள் தருமநெறி தான் குழப்பங்கள் தீர வழி தர்ம நெறியை விட்டுவிட்டு எந்த நெறியை இங்கே வற்புறுத்தினாலும் எடுபடாது,
தரும நெறியில் வாழ்பவனக்கு தான் இனி பாதுகாப்பு உண்டு,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்