உலகில் வேறெந்த மாநிலமும்
செய்யாத புரட்சியாய், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனித உயிரும் கருவாகி உருவான பின், தொட்டிலிலிருந்து இறங்கி தொழிற்சாலைக்கு செல்லும்வரை,
"காலை உணவு திட்டம்" முதல்.. " நான் முதல்வன்" திட்டம் வரை, அரசின் அரவணைப்பில் ஆட்கொள்ளப்பட்டு, எந்த சிரமமுமின்றி சிகரங்களைத் தொட, வெற்றிச் சிறகடிக்க
அரண் அமைக்கிறது🖤❤️💥
#திராவிடமாடல்!
#dmk