꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
603 views
7 hours ago
#🌎பொது அறிவு பழனி சுப்பிரமணிய பிள்ளை *20 ஏப்ரல் 1908*- 1962) தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். இவர் கஞ்சிரா வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர்.