அம்மை ஆச்சி நேசன்
1K views
11 days ago
பாரோர் போற்றி தொழும் பாத கமலத்தை பாவியேனும் போற்றிக் கொண்டு நாற்றம் நிறைந்த மலரின் சேர்க்கையினால் மணக்கும் நாரைப்போல நின் திருஅடியார் கூட்டத்தில் நாயேனும் கலந்து கொண்டு நின்னை புகழ்ந்து கொண்டு காற்றினால் அசையும் கொடி போல் கற்பகமே எம்மை உம் திருவருளூக்கு பாத்திரகமாறு இசைப்பாயே இனியவளே என் அம்மை ஆச்சியே ( S.ஜெயவீரபத்திரன் ) #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏