ஓம் பிரகஸ்பதியே நமஹ!"தெய்வம் கொடுப்பதை விட, குரு காட்டுவதே நிலைக்கும்." ஏனெனில், தெய்வம் வரம் கொடுக்கும்; ஆனால் அந்த வரத்தை எப்படிப் பாதுகாப்பது என்பதை குருவே சொல்லித்தருவார்.இந்த @வியாழக்கிழமை உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் நிம்மதி நிலைக்கட்டும்!
ஓம் குருவே நமஹ! @
#🌙சந்திர தரிசனம்🔯 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஏகாதசி🕉️ #பக்தி