꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
606 views
8 hours ago
#🌎பொது அறிவு லெப்டினன்ட் ஜெனரல் சர் ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை (Sir Archibald Edward Nye *23 ஏப்ரல் 1895*- 13 நவம்பர் 1967) முதல் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் பங்காற்றிய பிரிட்டிஷ் படைத்துறை அதிகாரி ஆவார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இவர் மதராஸ் மாகாண ஆளுநராக நிமிக்கப்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் அப்போதையப் இந்தியப் பிரதமர் நேருவின் விருப்பத்திற்கேற்ப இந்தியாவிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.