தமிழ்நாடு மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், சாதி அல்லது சமூகத்தைப் பொருட்படுத்தாமல் மக்களை வாக்களிக்கச் சம்மதிக்க வைக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளன.👍🏻
சாதிய பாகுபாடுகளை புறக்கணித்து ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.👏🏻🙏🏻
- சென்னை உயர் நீதிமன்றம்!⚖
அதற்கு முக்கிய காரணம் கொள்கையும் கொள்கை தலைவர்கள் யார் என்பதையும் அவர்களை தவிர்த்து இந்திய மண்ணில் எந்தவொரு இயக்கமும் செயல்பட முடியாது.! 🔥
அவர்கள்தான் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்_🙏🏻
தந்தை பெரியார்_🙏🏻
- ஜெய்பீம்.! ✊🏻
#🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🙋♂️தமிழக வெற்றி கழகம்