அரசு கட்டிக்கொடுத்த வீடுகள்; 15 நாட்களிலேயே மேற்கூரை இடிந்து விழுந்த அவலம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட மின்னூர் மற்றும் சின்னப்பள்ளிகுப்பம் பகுதியில் வசித்து வந்த இலங்கைத் தமிழர் மக்களுக்கு அரசு ரூ.12.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மின்னூர் பகுதியில் 236 குடியிருப்புகள் கட்டப்பட்டது.