கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் அனைத்தையும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ஒன்றிய குழுத் தலைவர் திருமதி.முத்துலட்சுமி விவேகன் ராஜ் அவர்களும், ஒன்றியக்குழு துணைத் தலைவர், திரு.விவேகன் ராஜ் அவர்களும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் அவர்களும், சார்பு ஆட்சியர் அவர்களும் ,வட்டாட்சியர் அவர்களும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.
#dmkvirudhunagar