ஃபாலோவ்
Sukumar Jayaraman
@158871099
5,847
போஸ்ட்
6,875
பின்தொடர்பவர்கள்
Sukumar Jayaraman
405 காட்சிகள்
#good morning *குடும்பத் தலைவிக்கு ரூ 1,000* *கொடுத்தால்* *கொதிக்கிறாங்க.......* *ஆனால்....* *வட மாநில பெரிய தொழிலதிபர்கள் வங்கியில் வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..*
Sukumar Jayaraman
568 காட்சிகள்
#good morning *குடும்பத் தலைவிக்கு ரூ 1,000* *கொடுத்தால்* *கொதிக்கிறாங்க.......* *ஆனால்....* *வட மாநில பெரிய தொழிலதிபர்கள் வங்கியில் வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..*
Sukumar Jayaraman
579 காட்சிகள்
#இனிய மாலை வணக்கம் அரசியல்வாதிகள் வெளிப்படையா சொத்தை அறிவிக்க முடியுமா கேட்கிறார் விஜய். முன்னோட்டமாக முதலில் விஜய் மற்றும் அவரின் குடும்பம் ஆண்டு வருமானம், வாங்கிய சம்பளம் contract details per film தரவுகளையும் இப்போது அவரிடம் இருக்கும் சொத்தின் மதிப்பையும் வெளியிட வேண்டும். ஆதவ் திருடன் தனக்கு இருக்கும் சொத்துக்கள் அது எப்படி வந்தது என வெளியிட வேண்டும். மேலும், விஜய் கட்சியில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது சொத்து மதிப்பை வெளியிட வேண்டும். விஜய் கட்சியில் இருக்கும் கல்வி கொள்ளை ஜாம்பவான் JCT பிரபாகரன் , மணல் மாபியா VVP போன்றோர் தங்கள் சொத்து மதிப்புகளை வெளியிட வேண்டும் விஜய் கட்சியில் இருக்கும் அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணன், திலகபாமா போன்றோர் தங்கள் சொத்து மதிப்பை வெளியிட வேண்டும். முதலில் தாங்கள் நேர்மையாக இருந்து கொண்டு மற்றவர்கள் நேர்மையை சந்தேகிக்க வேண்டும். வாய் இருப்பதற்காக எதையாவது முட்டாள் போல பேசிவிட்டு சென்றால் மக்களை மூஞ்சில காறி துப்புவார்கள் bro Actor Vijay
Sukumar Jayaraman
368 காட்சிகள்
#இனிய மாலை வணக்கம் ♦வருசத்துக்கா....மாசத்துக்கா... 🤔😃😃 ♦மோடியின் அந்த 15 லட்சம் மாதிரிதான்... வரும்...ஆனா வராது.😃😃
Sukumar Jayaraman
555 காட்சிகள்
#good morning இங்குள்ள படத்தை ‘அந்த ஸ்டைல பாருங்கய்யா…’ என்று எம்ஜிஆரைப் புகழ்ந்து முகநூலில் போட்டிருந்த ஒரு பதிவில் பார்த்தேன். அது சரி, எம்ஜிஆருக்கு இணையாகக் கால்மேல் கால் போட்டுக் கொண்டு வெகு இயல்பாக அமர்ந்திருக்கும் அந்த நபர் யார்? இந்தத் தகவல் அந்தப் பதிவில் இல்லை. அவரும் ஒரு பத்திரிகையாளர்தான். எம்ஜிஆருக்கு மட்டுமல்ல; காமராஜர், கலைஞர், ஜெயலலிதா என அன்றைய அத்தனை அரசியல் தலைவர்களுக்கும் வேண்டியவர்தான். அவர் மட்டுமல்ல; அன்றைக்கு அனைத்துப் பத்திரிகையாளர்களும் அனைத்துத் தலைவர்களுக்கும் தெரிந்தவர்களாகத்தான் இருந்தார்கள். அதுவும் பேர் சொல்லி அழைக்கும் அளவுக்குத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். காரணம், அன்று அச்சு ஊடகங்கள் மட்டும்தான். புற்றீசல்கள் போல் காட்சி மற்றும் டிஜிடல் ஊடகங்கள் இல்லை. அதனால், பிரதமரின் பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் கூட புகைப்படக்காரர்களையும் சேர்த்துச் சுமார் இருபது பேருக்குமேல் இருக்க மாட்டார்கள். எனவே, தில்லி தலைவர்கள் கூட இங்குள்ள பத்திரிகையாளர்கள் அனைவருடைய பெயர்களைத் தெரிந்திருக்காவிட்டாலும் முகங்களை அறிந்திருப்பார்கள். சரி, விஷயத்திற்கு வருவோம். எம்ஜிஆருக்கு அருகிலிருப்பவர், ‘சோலை’ என்னும் புனைபெயரில் அரசியல் கட்டுரைகளை எழுதி வந்த சோமசுந்தரம். இன்றைய ஊடகக்காரர்கள் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நன்றி : இணையம்.
See other profiles for amazing content