ஃபாலோவ்
Sukumar Jayaraman
@158871099
5,785
போஸ்ட்
6,841
பின்தொடர்பவர்கள்
Sukumar Jayaraman
467 காட்சிகள்
#இரவு வணக்கம் 🏦தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளாக அமைந்துள்ள ஊர்கள் 1.திருவள்ளூர் மாவட்டம் 🏦கும்மிடிப்பூண்டி 🏦பொன்னேரி 🏦திருத்தணி 🏦திருவள்ளூர் 🏦பூந்தமல்லி 🏦ஆவடி 2.சென்னை மாநகரம் 🏦மதுரவாயல் 🏦அம்பத்தூர் 🏦மாதவரம் 🏦திருவொற்றியூர் 🏦ராதாகிருஷ்ணன் நகர் 🏦பெரம்பூர் 🏦கொளத்தூர் 🏦வில்லிவாக்கம் 🏦திரு. வி. க நகர் 🏦எழும்பூர் 🏦ராயபுரம் 🏦துறைமுகம் 🏦சேப்பாக்கம் 🏦ஆயிரம் விளக்கு 🏦அண்ணா நகர் 🏦விருகம்பாக்கம் 🏦சைதாப்பேட்டை 🏦தி நகர் 🏦மயிலாப்பூர் 🏦வேளச்சேரி 🏦ஆலந்தூர் 3.செங்கல்பட்டு மாவட்டம் 🏦சோழிங்கநல்லூர் 🏦பல்லாவரம் 🏦தாம்பரம் 🏦செங்கல்பட்டு 🏦திருப்போரூர் 🏦செய்யூர் 🏦மதுராந்தகம் 4.காஞ்சிபுரம் மாவட்டம் 🏦திருப்பெரும்புதூர் 🏦உத்திரமேரூர் 🏦காஞ்சிபுரம் 5.ராணிப்பேட்டை மாவட்டம் 🏦அரக்கோணம் 🏦சோளிங்கர் 🏦ராணிப்பேட்டை 🏦ஆற்காடு 6.வேலூர் மாவட்டம் 🏦காட்பாடி 🏦வேலூர் 🏦அணைக்கட்டு 🏦கீழ்வைத்தியணான்குப்பம் 🏦குடியாத்தம் 7.திருப்பத்தூர் மாவட்டம 🏦வாணியம்பாடி 🏦ஆம்பூர் 🏦ஜோலார்பேட்டை 🏦திருப்பத்தூர் 8.கிருஷ்ணகிரி மாவட்டம் 🏦ஊத்தங்கரை 🏦பர்கூர் 🏦கிருஷ்ணகிரி 🏦வேப்பனஹள்ளி 🏦ஓசூர் 🏦தளி 9.தர்மபுரி மாவட்டம் 🏦பாலக்கோடு 🏦பென்னாகரம் 🏦தர்மபுரி 🏦பாப்பிரெட்டிப்பட்டி 🏦அரூர் 10.திருவண்ணாமலை மாவட்டம் 🏦செங்கம் 🏦திருவண்ணாமலை 🏦கீழ்பென்னாத்தூர் 🏦கலசபாக்கம் 🏦போளூர் 🏦ஆரணி 🏦செய்யாறு 🏦வந்தவாசி 11.விழுப்புரம் மாவட்டம் 🏦செஞ்சி 🏦மயிலம் 🏦திண்டிவனம் 🏦வானூர் 🏦விழுப்புரம் 🏦விக்கிரவாண்டி 12.கள்ளக்குறிச்சி மாவட்டம் 🏦திருக்கோயிலூர் 🏦உளுந்தூர்பேட்டை 🏦ரிஷிவந்தியம் 🏦சங்கராபுரம் 🏦கள்ளக்குறிச்சி 13.சேலம் மாவட்டம் 🏦கங்கவள்ளி 🏦ஆத்தூர் 🏦ஏற்காடு 🏦ஓமலூர் 🏦மேட்டூர் 🏦எடப்பாடி 🏦சங்ககிரி 🏦மேற்கு சேலம் 🏦வடக்கு சேலம் 🏦தெற்கு சேலம் 🏦வீரபாண்டி 14.நாமக்கல் மாவட்டம் 🏦ராசிபுரம் 🏦சேந்தமங்கலம் 🏦நாமக்கல் 🏦பரமத்தி வேலூர் 🏦திருச்செங்கோடு 🏦குமாரபாளையம் 15.ஈரோடு மாவட்டம் 🏦கிழக்கு ஈரோடு 🏦மேற்கு ஈரோடு 🏦மொடக்குறிச்சி 🏦பெருந்துறை 🏦பவானி 🏦அந்தியூர் 🏦கோபிசெட்டிபாளையம் 🏦பவானிசாகர் 16.திருப்பூர் மாவட்டம் 🏦தாராபுரம் 🏦காங்கேயம் 🏦அவிநாசி 🏦வடக்கு திருப்பூர் 🏦தெற்கு திருப்பூர் 🏦பல்லடம் 🏦உடுமலைப்பேட்டை 🏦மடத்துக்குளம் 17.நீலகிரி மாவட்டம் 🏦உதகமண்டலம் 🏦கூடலூர் 🏦குன்னூர் 18.கோயம்புத்தூர் மாவட்டம் 🏦மேட்டுப்பாளையம் 🏦சூலூர் 🏦கவுண்டம்பாளையம் 🏦வடக்கு கோயம்புத்தூர் 🏦தொண்டாமுத்தூர் 🏦தெற்கு கோயம்புத்தூர் 🏦சிங்காநல்லூர் 🏦கிணத்துக்கடவு 🏦பொள்ளாச்சி 🏦வால்பாறை 19.திண்டுக்கல் மாவட்டம் 🏦பழநி 🏦ஒட்டன்சத்திரம் 🏦ஆத்தூர் 🏦நிலக்கோட்டை 🏦நத்தம் 🏦திண்டுக்கல் 🏦வேடசந்தூர் 20.கரூர் மாவட்டம் 🏦அரவக்குறிச்சி 🏦கரூர் 🏦கிருஷ்ணராயபுரம் 🏦குளித்தலை 21.திருச்சிராப்பள்ளி மாவட்டம் 🏦மணப்பாறை 🏦ஸ்ரீரங்கம் 🏦மேற்கு திருச்சி 🏦கிழக்கு திருச்சி 🏦திருவெறும்பூர் 🏦லால்குடி 🏦மண்ணச்சநல்லூர் 🏦முசிறி 🏦துறையூர் 22.பெரம்பலூர் மாவட்டம் 🏦பெரம்பலூர் 🏦குன்னம் 23.அரியலூர் மாவட்டம் 🏦அரியலூர் 🏦ஜெயங்கொண்டம் 24.கடலூர் மாவட்டம் 🏦திட்டக்குடி 🏦விருத்தாசலம் 🏦நெய்வேலி 🏦பண்ருட்டி 🏦கடலூர் 🏦குறிஞ்சிப்பாடி 🏦புவனகிரி 🏦சிதம்பரம் 🏦காட்டுமன்னார்கோயில் 25.நாகப்பட்டினம் மாவட்டம் 🏦சீர்காழி 🏦மயிலாடுதுறை 🏦பூம்புகார் 🏦நாகப்பட்டினம் 🏦கீழ்வேளூர் 🏦வேதாரண்யம் 26.திருவாரூர் மாவட்டம் 🏦திருத்துறைப்பூண்டி 🏦மன்னார்குடி 🏦திருவாரூர் 🏦நன்னிலம் 27.தஞ்சாவூர் மாவட்டம் 🏦திருவிடைமருதூர் 🏦கும்பகோணம் 🏦பாபநாசம் 🏦திருவையாறு 🏦தஞ்சாவூர் 🏦ஒரத்தநாடு 🏦பட்டுக்கோட்டை 🏦பேராவூரணி 28.புதுக்கோட்டை மாவட்டம் 🏦கந்தர்வகோட்டை 🏦விராலிமலை 🏦புதுக்கோட்டை 🏦திருமயம் 🏦ஆலங்குடி 🏦அறந்தாங்கி 29.சிவகங்கை மாவட்டம் 🏦காரைக்குடி 🏦திருப்பத்தூர் 🏦சிவகங்கை 🏦மானாமதுரை 30.மதுரை மாவட்டம் 🏦மேலூர் 🏦கிழக்கு மதுரை 🏦சோழவந்தான் 🏦வடக்கு மதுரை 🏦தெற்கு மதுரை 🏦மத்திய மதுரை 🏦மேற்கு மதுரை 🏦திருப்பரங்குன்றம் 🏦திருமங்கலம் 🏦உசிலம்பட்டி 31.தேனி மாவட்டம் 🏦ஆண்டிபட்டி 🏦பெரியகுளம் 🏦போடிநாயக்கனூர் 🏦கம்பம் 32.விருதுநகர் மாவட்டம் 🏦ராஜபாளையம் 🏦திருவில்லிபுத்தூர் 🏦சாத்தூர் 🏦சிவகாசி 🏦விருதுநகர் 🏦அருப்புக்கோட்டை 🏦திருச்சுழி 33.ராமநாதபுரம் மாவட்டம் 🏦பரமக்குடி 🏦திருவாடானை 🏦ராமநாதபுரம் 🏦முதுகுளத்தூர் 34.தூத்துக்குடி மாவட்டம் 🏦விளாத்திகுளம் 🏦தூத்துக்குடி 🏦திருச்செந்தூர் 🏦ஸ்ரீவைகுண்டம் 🏦ஒட்டப்பிடாரம் 🏦கோவில்பட்டி 35.தென்காசி மாவட்டம் 🏦சங்கரன்கோவில் 🏦வாசுதேவநல்லூர் 🏦கடையநல்லூர் 🏦தென்காசி 🏦ஆலங்குளம் 36.திருநெல்வேலி மாவட்டம் 🏦திருநெல்வேலி 🏦அம்பாசமுத்திரம் 🏦பாளையங்கோட்டை 🏦நாங்குநேரி 🏦ராதாபுரம் 37.கன்னியாகுமரி மாவட்டம் 🏦கன்னியாகுமரி 🏦நாகர்கோவில் 🏦குளச்சல் 🏦பத்மநாபபுரம் 🏦விளவங்கோடு 🏦கிள்ளியூர் #இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #அறிவோம்தொகுதி
Sukumar Jayaraman
505 காட்சிகள்
#இரவு வணக்கம் *🛡️சாமியயேய்! தான் பெற்ற MA மற்றும் BA பட்டங்களின் ஒரிஜினல் சான்றிதழை இன்னும் பொதுவெளியில், மக்கள் பார்வைக்கு வைக்க முடியாத மோடியின் அரசு! பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் வழங்கினாலோ 100% அபராதம் என்று மக்களை மிரட்டுகிறது!* எபின்ஸ்டெய்ன் பைல்களின் உண்மைத் தன்மையை மோடியால் நேரடியாக ஊடகங்களோடு விவாதிக்க முடியுமா? அதில் மோடியால் பொய் மட்டுமே சொல்ல முடியும்! மோடியின் டிகிரி பொய்! அவர் வதோதரா ரயில் நிலையத்தில் டீ விற்றது பொய்! இமய மலைக்கு சென்று தியானம் செய்தது பொய்! முதலையை பிடித்து வீட்டிற்கு கொண்டு வந்தது பொய்! பிச்சை எடுத்து உண்டேன் என்பது பொய்! பங்களாதேஷ் விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டேன் என்று சொன்னது பொய்! பொய் யின் வடிவம், இப்போது நம்மை பொய் சொல்லாதே என்கிறது! *🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏* *🇮🇳01-02-26🇮🇳*.
Sukumar Jayaraman
554 காட்சிகள்
#இனிய மாலை வணக்கம் அதிமுக 10 வருட ஆட்சியில் தமிழகத்தின் பிரச்சனைகள். 1. 2011லில் இருந்தே முந்தைய திமுக ஆட்சி கொண்டுவந்த வளர்ச்சி திட்டங்களை ,மெட்ரோ ரயில், துறைமுக மேம்பாலம், சட்டமன்ற கட்டிடம், அண்ணா நூற்றாண்டு நூலகம், உடன்குடி மின் நிலையம் போன்றவற்றை முடக்கி மக்கள் பணத்தை வீணடித்து. 2. 2015, 2016 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. அதற்காக அகிம்சை வழியில் போராடியவர்களை அடித்து விரட்டியது 3. 2015 ஆம் ஆண்டு செம்பரபாக்கம் ஏரியை எந்தவித எச்சரிக்கை இல்லாமல் நடு ராத்திரியில் திறந்துவிட்டு 695 பேர் மரணம். 4. குமரி வள்ளுவர் சிலை, சென்னை வள்ளுவர் கோட்டம் போன்ற நமது அடையாலங்களை பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்த நிலையில் வைத்திருந்தது. 5. உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டது 6. தமிழே தெரியாத வடக்கில் வாழ்பவர்கள் கூட தமிழக அரசு வேலையில் சேரலாம் என அரசாணை போட்டது 7. தோல்வி பயத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமலே , மக்களுக்கு உள்ளாட்சி மூலம் சேரவேண்டிய நன்மைகளை நிறுத்தி வைத்தது 8. கொரோணா முதல் அலையில் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாமல், மக்கள் மடிவதை வேடிக்கை பார்த்தது. 9. பொள்ளாச்சியில் அதிமுக அமைச்சர்/மகன்கள் சேர்ந்து செய்த 500 க்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு பாலியல் வன்புணர்வு, அதை வீடியோ எடுத்து மிரட்டியது. 10. பெண் பத்திரிக்கையார்களை ஆபாசமாக பேசிய S v சேகரை கூட கைது செய்ய பயந்து ஆட்சி செய்தது. 11. ஆளுநர் மாநில அரசு உரிமைகளில் தலையிட்டு, ஆய்வுக்கு செல்வதை கண்டிக்க கூட வக்கற்று பயந்து அடிமையாக இருந்தது. 12. மர்மமான முறையில் இறந்த ஜெயலலிதா, அதனை தொடர்ந்து நடந்த கொடநாடு கொலை, கொள்ளை 13.தமிழர்கள் மானத்தை வாங்கிய கூவத்தூர் கூத்து...காலை நக்கி முதல்வரான எடப்பாடி. 14. சென்னையில் மழை பெய்தால் 20 நாட்களுக்கு நீர் வடியாத அவலம் 15. தூத்துக்குடி ஸ்டெரலைட் ஆலையை மூட சொல்லி அகிம்சை வழியில் போராடியவர்கள் 13 பேரை இரக்கமின்றி சுட்டு கொன்று விட்டு , அதை டிவியில் தான் பார்த்து தெரிந்துக்கொண்டேன் என் சொன்ன ஒரு கேடுகெட்ட முதல்வர். 16. 2016 ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்திற்க்காக மக்களை கடும் வெயிலில் பல மணிநேரம் ஆடு, மாடு போல் அடைத்து வைத்து, வெளியிலும் விடடாமல் 12 பேர் இறந்தது. 17. காதலித்தார் என்பதற்கு இளவரசன், கோகுல் ராஜ் போன்ற கொலைகள், குற்றவாளிகளை கைது செய்யாமல் பல நாள் இழுதடித்தல், விசாரணை செய்த விஷ்ணுபிரியா என்ற பெண் dsp யை டார்சர் செய்து தற்கொலை 18. சாத்தான்குளம், தந்தை-மகன் கொலை. கொலை செய்த காவலர்களை 8 நாட்களாக பாதுககாத்து, இருவரும் உடல்நல குறைவால் இறந்தார்கள் என எடப்பாடி பேட்டி. இது போக மின்சார கட்டண உயர்வு, , பத்திர பதிவு கட்டணம் ,சாராய வரி, தொழில் வரி ,அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி உயர்வு,போதை பொருள், கஞ்சா விற்பனை, கள்ளச்சாராய மரணம் உயர்வு, லஞ்சம் ஊழல், பஸ் கட்டணம் விலை , பால் விலை , பருப்பு அரிசி விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, சாலை வரி உயர்வு எல்லாம் அதிமுக 10 ஆண்டு கால ஆட்சியிளும் இருந்த பொது பிரச்சனை...யார் ஆட்சி செய்தாலும், நாடு முழுவதும் இருக்கும் பிரச்சனை. ஆட்சியை குறை சொல்ல எதுவுமே இல்லாததால் தான் பாஜக எட்டப்பன் எடப்பாடி, அவர்கள் வளர்ப்பு பிராணி சீமான், விஜய் போன்றோர் எல்லாம் புருஷன், பொண்டாட்டி குடும்ப சண்டை புகார், மூத்திர சந்தில் கொலை நடந்தா கூட ஸ்டாலின் தான் காரணம் , குடும்ப ஆட்சி, சட்ட ஒழுங்கு இல்லை ன்னு டிசைன். டிசைனா உருட்டிட்டு இருக்காணுக. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.🖤❤️
Sukumar Jayaraman
510 காட்சிகள்
#இனிய மாலை வணக்கம் "பாலிவுட் தயாரிப்பாளர் ராஜா ராய் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஷத்ருகன் சின்ஹா, ஹேமா மாலினி, அனிதா ராஜ், ப்ரேம் சோப்ரா, ஷரத் சக்ஸேனா, மறைந்த நடிகர்கள் அம்ரிஷ் பூரி, ஜகதீப் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள்." "இந்தப் படம், 1989-இல் படப்பிடிப்பு முடிந்த பிறகு தயாரிப்பாளர் ராஜா ராய் லண்டனுக்கு பிசினஸ் காரணமாகச் சென்றதால் தாமதமானது. அங்கு அவரது இளம் மகனை இழந்த சோகம், இப்படத்தின் இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ராவின் மறைவு உள்ளிட்ட பல காரணங்கள் இப்படத்தின் ரிலீஸை நிறுத்தியது. ஆனால், இப்போது தயாரிப்பாளர்கள் படத்தை ரசிகர்களுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள். AI உதவியுடன் படத்தை ரீமாஸ்டரிங் செய்து நவீன திரையரங்கு தரத்திற்குக் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள்." ரிலீஸ் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா ராய், "இந்தப் படத்திற்காக நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. இன்று இப்படம் இறுதியாகப் பார்வையாளர்களைச் சந்திக்கப் போகிறது என்பதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அனைத்து தடைகளையும் கடந்து இந்தப் படம் உயிர்ப்புடன் இருக்கிறது" எனக் கூறியிருக்கிறார். ஏப்ரல் மாதத்தில் இத்திரைப்படம் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது."
Sukumar Jayaraman
543 காட்சிகள்
#good morning இவர் பெயர் ரகுநாத் நாயக். இவர், டெல்லி பிர்லா ஹவுசில் தோட்ட பராமரிப்பாளராக பணி புரிந்தவர். நாதுராம் கோட்சே, மூன்று முறை மகாத்மா காந்தியை நோக்கி சுட்டுவிட்டு தப்பி ஓட முயற்சிக்கும் போது... எல்லோரும் ஒரு கணம் அதிர்ச்சியில் இருக்கையில், இவர்தான் துணிச்சலோடு, அவனை தாவிப் பிடித்து தான் வைத்திருந்த மண் வெட்டும் கருவியுடன், கோட்சேவுடன் சண்டையிட்டு கீழே தள்ளி விட்டு போலீஸிடம் ஒப்படைக்கும் வரை, அவனை எழுந்திருக்க விடாமல் பற்றிக் கொண்டார். இவர் மட்டும் அப்படி அன்று, செய்திருக்கா விட்டால், கோட்சேவும் தப்பியிருந்தால், இன்று கோட்சேவும், சாவர்க்கரும், குற்றவாளிகள் தான் என்று, நமக்கு தெரியாமலே போயிருக்கும். ஒரிஸ்ஸாவில் பிறந்த இவரின் வீட்டில், இன்றளவும் அவரது மார்பளவு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அவரது ஊர், மகாத்மா காந்தியை சுட்டவனை பிடித்த ஊர் என்றுதான் அறியப்படுகிறது. நமது நாட்டின் துரோகிகளை அடையாளம் காட்டிய இவரை, நன்றியுடன் நினைவு கூறுவோம்.
Sukumar Jayaraman
506 காட்சிகள்
🇮🇳 #இரவு வணக்கம் *_அண்மை செய்தி_* 📡 🔹🔸 காங்கிரஸ் உடன் கூட்டணி வலை வீசும் தவெக ⭕விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டால் பவர் இல்லாத காங்கிரஸ் மீண்டும் பவருக்கு வரும் - சந்திரசேகர் பேட்டி *🔹அண்மை செய்தி🔸*
Sukumar Jayaraman
545 காட்சிகள்
🍁🌟🪸☀️ #இனிய மாலை வணக்கம் 🔥✨💥⭐😂பழனி, ஃப்ரீயா இருந்தா வாயேன் பிளைட்ல பேசிட்டே டெல்லி போவோம். திரும்ப தனிபிளைட்ல சென்னை அனுப்பி வச்சிடிரேன். 😂வேணாம் முதலாளி எனக்கு வயித்தால போவுது வேணும்னா வேலுமணிய கூட்டிட்டு போங்க. 🤩🤩🤩🤩🤩
See other profiles for amazing content