அமெரிக்கா நாட்டில் நடப்பது என்ன.. அரசியல் 360*..
ஒபாமா ஆற்றிய உரை.......
மிகச் சரியாகப் போய்க் கொண்டிருந்த நமது நாட்டை நமது அதிபர் டிரம்ப் வலுவிழந்த நாடாக மாற்ற அவரால் முடிந்தவரை சேவைகள் செய்து வருகிறார்
ஒரு நாட்டின் அதிபருக்கு ராஜதந்திரம் மிகவும் முக்கியம். அதுபோல வெளியுறவு கொள்கை மிகவும் முக்கியம்.. வெளியுறவு கொள்கையில் நமது நாடு களையிழந்து காணப்படுகிறது.. அதற்கு உதாரணம் ஒன்றை சொல்கிறேன்.. உலக நாடுகளை விடுங்கள் இந்தியாவை எடுத்துக் கொள்வோம்
இந்தியாவை தப்பா புரிஞ்சு விட்டார் டிரம்ப். இந்த இந்தியா பழைய இந்தியா அல்ல. நாம் என்ன செய்தாலும் அடங்கி போகும் நிலையில் இன்று இந்தியா இல்லை. காரணம் இப்போது இருக்கும் இந்தியா மோடி இந்தியா.
மோடி ஒன்று சாதாரணமானவர் அல்ல. மிகப்பெரிய ராஜதந்திரி.. எந்த நிலையிலும் அவர் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டார். அவர் செய்யும் செயல் ஒவ்வொன்றும் நாட்டு நலனுக்காக மட்டுமே இருக்கும்.
ஒரு நாட்டின் எக்கனாமி 11 வது இடத்தில் இருந்து 11 வருடத்திற்குள் நாலாவது இடத்திற்கு கொண்டு வருவது சாதாரணமானது அல்ல. அதன் பின்னால் மிகப் பெரிய உழைப்பு இருக்கிறது . அதற்குத் தகுந்தாற் போல் அவருடைய அமைச்சரவை சகாக்கள் மிகச் சிறந்தவர்கள். அப்படி ஒரு அணி இநதி யாவுக்கு கிடைத்து விட்டது.
பாதுகாப்பு, பொருளாதாரம், ராணுவம், விண்வெளி என்று அனைத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் இந்திய தலைமைகள்..
இப்படியான சூழலில் அவர்களுக்கு வரி விதிக்கிறோம், வரி விதிக்கிறோம் என்று எதிர்ப்பை சம்பாதித்து விட்டோம். அவர்கள் மட்டுமல்ல மொத்த உலக நாடுகளுமே நம்மை மதிக்காத தன்மையை உருவாக்கி விட்டார்கள்
ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கு என்று ஒரு மரியாதை இருந்தது. இன்று நமது நட்பு நாடுகளில் ஐரோப்பா நாடுகள் அத்தனையும் இந்தியாவுடன் ஏதோ ஒரு வகையில் ஒப்பந்தங்களை போட்டு விட்டன. நம்மிடம் கலந்து கூட ஆலோசிக்கவில்லை. காரணம் வரி விதிக்கிறோம் என்ற பெயரில் அத்தனை நாடுகளின் நம்பிக்கையும் சீதைத்து விட்டோம்.
டாலர் நம்பகத் தன்மையை இழந்து வருகிறது.. மரியாதை குறைந்து வருகிறது. ஆட்சி காட்சி பொருளாக மாறி வருகிறது. அமைச்சர்கள் அத்தனை பேரும் அதிபருக்கு ஜால்ரா போடும் இயந்திரமாக மாறி வருகிறார்கள்
இதுவரை இருந்த அமெரிக்க தலைவர்கள் யாரும் இது போல் டாலரின் நம்பகத்தன்மையை இழக்க விட்டதில்லை.. எதிரியோட பலம் தெரியாமல் நடந்ததில்லை.. அப்படி நடக்கக் கூடாது என்பதுதான் ராஜதந்திரம்
இப்போது நமது செயல்பாடுகளை பொறுத்த வரைக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் அனைவரையும் ஒன்று சேர்த்த பெருமை நமது அதிபராகிய டிரம்புக்கு சேரும்
நமது நாடு பணக்கார நாடு தான். ஆனால் நாம் கொண்டிருக்கும் கடன் 35 டில்லியனுக்கு மேல் வருகிறது, ஆனால் அமெரிக்காவின் GDP இதைவிட கம்மி குறைந்து கொண்டே வருகிறது.. ஆனால் இந்தியாவின் கடன் குறைந்து கொண்டே வருகிறது. அதன் GDP கூடிக்கொண்டே வருகிறது
நாட்டை ஆளுபவர்கள், ஒரு வளரும் நாட்டை, நம்ம ராஜதந்திரத்தோடு நடத்தி நமது முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும். ஆனால் நாம் அந்த மாதிரி செய்ய முடியாமல் போய்விட்டது
நாம் செய்த வினைப் பயனாக, இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் ஒரு மறைமுக கூட்டணியை உருவாக்கி விட்டார்கள். இனி இதே தகர்க்க பல வருடங்கள் ஆகலாம்..
இனிமேலாவது இதை புரிந்து நமது அதிபர்கள் நடக்க வேண்டும் என்பது கேட்டுக்கொள்கிறேன்
இந்தியராய் பெருமை கொள்வோம்🙏🙏
நன்றி. தங்கள் கிருஷ் 🙏🙏
#📺அரசியல் 360🔴 #🧓பிரதமர் மோடி
#🚹உளவியல் சிந்தனை #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்