Follow
S. Shakul Ameed
@239000305
17,357
Posts
103,738
Followers
S. Shakul Ameed
851 views
4 days ago
Thamizharin Udhayam on Instagram: "வண்டலூரில், காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவிகள் 3 பேரை ஏமாற்றிய தவெக நிர்வாகியின் மகன், அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் பறிக்கவும் முயன்றுள்ளான்! மாண்புமிகு Sofa model CM சார் அவர்களே? உங்க ஆட்சியாலயும் பாதுகாப்பு கொடுக்க முடியல! உங்க கட்சிக்காரங்ககிட்ட இருந்தும் பாதுகாப்பு கொடுக்க முடியல! Tamil Nadu is not in safe hands சார்! #SofaModelCM #ThamizharinUdhayam #UdhayAnna #TheNameIsUdhayAnna #UdhayanidhiStalin #Udhayanidhi #DMK #DMKforTN #DMKforever #Udhay #DMKflag"
8,913 likes, 363 comments - thamizharinudhayam on June 9, 2026: "வண்டலூரில், காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவிகள் 3 பேரை ஏமாற்றிய தவெக நிர்வாகியின் மகன், அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் பறிக்கவும் முயன்றுள்ளான்! மாண்புமிகு Sofa model CM சார் அவர்களே? உங்க ஆட்சியாலயும் பாதுகாப்பு கொடுக்க முடியல! உங்க கட்சிக்காரங்ககிட்ட இருந்தும் பாதுகாப்பு கொடுக்க முடியல! Tamil Nadu is not in safe hands சார்! #SofaModelCM #ThamizharinUdhayam #UdhayAnna #TheNameIsUdhayAnna #UdhayanidhiStalin #Udhayanidhi #DMK #DMKforTN #DMKforever #Udhay #DMKflag".
https://www.instagram.com/reel/DZXRDPjFwqI/?igsh=MWZvc28xanViNHM0Mg== #🕋யா அல்லாஹ்
S. Shakul Ameed
1.1K views
12 days ago
_கழுகார் _டுடே on Instagram: "கடலூரிலுள்ள் வருவாய்த்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஜெயகுமார் என்பவர் அவரை பெற்றதாயை தகதவரதையால் பேசி அடித்து துன்புறுத்தும் காட்சி ஜெயக்குமாரின் அம்மா ஜெயக்குமாரின் மனைவியை திட்டியதற்காக கோபமடைந்து அம்மாவை கொடுரமாக தாக்கி கீழே தள்ளிவிட்டு அடித்து வெளியே அனுப்பினார். கண்ணீருடன் சென்ற தாயின் மனநிலைமையை புரிந்து கொண்டு காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெயக்குமாரை கைது செய்ய வேண்டும் என அங்கே இருந்த பொது மக்கள் கூறுகிறார்கள் கழுகார் டுடேவிலுருந்து பவித் ராஜ்#amma #cuddalore #viralpost ##viralreel #tredingpost #publicpeople #trend #trendingvideo #tredingpost #like #trend #ammavaiadithaamagan"
15K likes, 2,441 comments - _kazhugar_today_ on April 30, 2026: "கடலூரிலுள்ள் வருவாய்த்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஜெயகுமார் என்பவர் அவரை பெற்றதாயை தகதவரதையால் பேசி அடித்து துன்புறுத்தும் காட்சி ஜெயக்குமாரின் அம்மா ஜெயக்குமாரின் மனைவியை திட்டியதற்காக கோபமடைந்து அம்மாவை கொடுரமாக தாக்கி கீழே தள்ளிவிட்டு அடித்து வெளியே அனுப்பினார். கண்ணீருடன் சென்ற தாயின் மனநிலைமையை புரிந்து கொண்டு காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெயக்குமாரை கைது செய்ய வேண்டும் என அங்கே இருந்த பொது மக்கள் கூறுகிறார்கள் கழுகார் டுடேவிலுருந்து பவித் ராஜ்#amma #cuddalore #viralpost ##viralreel #tredingpost #publicpeople #trend #trendingvideo #tredingpost #like #trend #ammavaiadithaamagan".
https://www.instagram.com/reel/DXwNEgmTyhp/?igsh=NmRxYmNhZ3BvaGxj #🕋யா அல்லாஹ்