இந்தப் படத்தில் காண்பது ஓம் ஶ்ரீ தேவசேனா, ஓம் ஶ்ரீ வள்ளி ஸமேத ஓம் ஶ்ரீ ஆறுமுக வேலன் (ஓம் ஶ்ரீ பாண்டிய நாயகர்) திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம். இத்திருக்கோயில் சிதம்பரம் ஓம் ஶ்ரீ நடராஜர் கோயில் வளாகத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டக் கோயில் என்பதால் இம்முருகன் ஓம் ஶ்ரீ பாண்டிய நாயகம் என்றழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஓம் ஶ்ரீ சுப்பிரமணியாய நமஹ.
#👌இந்த நாள் நல்ல நாள்🤝