s jayasankaran
ShareChat
click to see wallet page
@295087372
295087372
s jayasankaran
@295087372
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
இந்திரலோக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலில் மேரு மலையை சத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு அமுதம் கடையும் காட்சி. அந்த நிகழ்ச்சியின் முடிவில் பாற்கடலில் இருந்து தோன்றிய அரியச் செல்வங்கள் மேலே இருக்கும் காட்சி இனிதிலும் இனிது. #🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - D1nvayo ~  ا 7 { 1   ~ {  n n 4 ~ ~ ~ n D1nvayo ~  ا 7 { 1   ~ {  n n 4 ~ ~ ~ n - ShareChat
மதுரை மாவட்ட எல்வை சாப்டூர், விருதுநகர் மாவட்ட எல்லை வத்ராயிருப்பு வழியாக செல்லும் ஆன்மிக மலைப் பகுதி ஓம் ஶ்ரீ சதுரகிரி மலையாகும். இங்குள்ள இலிங்கங்கள் ஓம் ஶ்ரீ சுந்தர மகாலிங்கம்,:ஓம் ஶ்ரீ சந்தன மகாலிங்கம் ஆகும். பிரதி மாதம் அமாவாசை தோறும் இன்றும் ஆன்மிக அன்பர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஓம் நமசிவாய. #🙏கோவில்
🙏கோவில் - ٧٧٧٧» CnmIul |ತbmllನy H 0OHಬalp [ [ ೆ ஈmபியாe  முதம்  ٧  Tlಬ. அப்பபி அருள்பகு ஸ்ரீசுந்தரமகாலிங்கம் ٧٧٧٧» CnmIul |ತbmllನy H 0OHಬalp [ [ ೆ ஈmபியாe  முதம்  ٧  Tlಬ. அப்பபி அருள்பகு ஸ்ரீசுந்தரமகாலிங்கம் - ShareChat
இன்று 19-01-2026 நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, திருநாங்கூர் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பதினொரு கருடசேவைச் சிறப்பாக நடைபெற்றது. அவ்வமயம் திருநாங்கூர் கோயில் கோபுரம் மின்னொளி அழகில் ஜொலிக்கும் காட்சி. #👌இந்த நாள் நல்ல நாள்🤝
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:03
அபிராமி பட்டர் (சுப்ரமணிய ஐயர்) ஓம் ஶ்ரீ அபிராமி அந்தாதிப் பாட அவர்தம் வேண்டுகோளை ஏற்று அமாவாசை திதியைப் பெளர்ணமி திதியாக அருள் செய்த ஓம் ஶ்ரீ அபிராமி அன்னை, திருக்கடையூர், சீர்காழி தாலுக்கா,; மயிலாடுதுறை மாவட்டம். #🙏கோவில்
🙏கோவில் - ShareChat
கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க அருள்புரியும் ஓம் ஶ்ரீ பிரம்ம வித்யாம்பிகை, திருவெண்காடு. #🙏கோவில்
🙏கோவில் - ருள்மிகு பிரும்மவித்யாம்பி திருவெண்காடு ருள்மிகு பிரும்மவித்யாம்பி திருவெண்காடு - ShareChat
இன்றைய நாட்டின் நிலைமையை அன்றே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் பாடல் மூலம் எளிமை இனிமை கலந்து சொல்லியிருப்பது சிறப்புடையது. இன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109 பிறந்த நாளில் நினைவு கூறுவதைச் சிறப்பாகக் கருதுகிறேன். #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 - ShareChat
01:04
இன்று 17.01.2026 மக்கள் மனங்களில் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109 வந்து பிறந்த நாள். இன்றைய நாளில் அனைவருக்கும் தன்னம்பிக்கையும், துணிவையும் தரும் அவரது எழுச்சிப் பாடல். #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 - ShareChat
00:38
உழவர்களுக்கு உதவும் காளை மாடுகளும், தமிழக வீடுகளில் புனிதமாக இலட்சுமி எனப் போற்றப்படும் பசு மாடுகளும் இந்த மாட்டுப் பொங்கல் திருநாளில் சிறப்புடன் நலமாய்த் நிகழட்டும். அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். #🥰பொங்கல் ஸ்டேட்டஸ்🎋
🥰பொங்கல் ஸ்டேட்டஸ்🎋 - ShareChat
00:22
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - கலியுக அதர்மம் தெய்வமெல்லாம்  விண்ணாடி போகும் போகும் தீமையெலாம் மண்ணகத்தில் தெருக்கூத்தாடும்  தமைகள் பரவும் தெய்வங்கள்  மறையும் ` -ய்யுமுண்மை உளத்துண்மை ஓடிப்போகும்  9 விஞ்ஞானம் கூடிவேகும்  உலக உண்மை காரைச்சித்தர  வேதம் விபரீதநிலை அடையும் சக்தி இழந்து விடும்  சாத்திரம்  தர்மம் தலை குனிந்துநிற்கும் ` அதர்மம் ஆதிக்கம் செய்யும்  நிலை அடையும்  சத்தியம்  சாகும் பீடத்தில் அமரும் அசத்தியம் ஆட்சி  நீதிநிதிக்குள் ஒடுங்கிநிலை குலையும் உண்மை ஓடி ஒளிந்து கொள்ளும்  புகழப்படும்  என்று பொய்யை மெய் மெய் ஆசாரம் அற்ற அர்ச்சகர்கள் அதிகரித்து விடுவார்கள்  ஆலயங்களில் அறநெறிதவறி அசம்பாவிதங்கள் பெருகிவிடும்  சீர் திருத்தம் என்றபெயரில் சரகேடுகள் அசிகரிக்கும்  பாமரர்கள் தேர்ந்தெடுத்த பாதகர்கள் அரசாள்வார்கள் ` ஜாதிமத கலப்படம் அதிகரிக்கும் ` கொலை களவு கற்பழித்தல் அதிகரிக்கும் ஆசிரியர்கள் வழிநிற்காத மாணவர்கள் அதிகரிப்பார்கள் ` இது அகால மரணம் உண்டாக்கும் என்று அறிந்தும் வாகனம் ஓட்டி மரிப்பார்கள்  அறச்செயஸ்  கலியுக அதர்மம் தெய்வமெல்லாம்  விண்ணாடி போகும் போகும் தீமையெலாம் மண்ணகத்தில் தெருக்கூத்தாடும்  தமைகள் பரவும் தெய்வங்கள்  மறையும் ` -ய்யுமுண்மை உளத்துண்மை ஓடிப்போகும்  9 விஞ்ஞானம் கூடிவேகும்  உலக உண்மை காரைச்சித்தர  வேதம் விபரீதநிலை அடையும் சக்தி இழந்து விடும்  சாத்திரம்  தர்மம் தலை குனிந்துநிற்கும் ` அதர்மம் ஆதிக்கம் செய்யும்  நிலை அடையும்  சத்தியம்  சாகும் பீடத்தில் அமரும் அசத்தியம் ஆட்சி  நீதிநிதிக்குள் ஒடுங்கிநிலை குலையும் உண்மை ஓடி ஒளிந்து கொள்ளும்  புகழப்படும்  என்று பொய்யை மெய் மெய் ஆசாரம் அற்ற அர்ச்சகர்கள் அதிகரித்து விடுவார்கள்  ஆலயங்களில் அறநெறிதவறி அசம்பாவிதங்கள் பெருகிவிடும்  சீர் திருத்தம் என்றபெயரில் சரகேடுகள் அசிகரிக்கும்  பாமரர்கள் தேர்ந்தெடுத்த பாதகர்கள் அரசாள்வார்கள் ` ஜாதிமத கலப்படம் அதிகரிக்கும் ` கொலை களவு கற்பழித்தல் அதிகரிக்கும் ஆசிரியர்கள் வழிநிற்காத மாணவர்கள் அதிகரிப்பார்கள் ` இது அகால மரணம் உண்டாக்கும் என்று அறிந்தும் வாகனம் ஓட்டி மரிப்பார்கள்  அறச்செயஸ் - ShareChat
இந்தப் படத்தில் காண்பது திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 3800 அடி உயரம் இலிங்க வடிவம் கொண்ட செங்குத்தான கொண்டரங்கி மலையாகும். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் ஓம் ஶ்ரீ மல்லிகார்ஜுனர் ஆவார். நாம் நம் வாழ்நாளில் அவசியம் செல்ல வேண்டிய சிறந்த மலையாகும். சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் இம்மைக்கும், ஓம் ஶ்ரீ பழனி மலைக்கும் சென்று வர இரகசிய வழிகள் இருந்ததாகக் சொல்லப்படுகிறது. #📸இயற்கை போட்டோ
📸இயற்கை போட்டோ - ShareChat