மனிதனை அடிமுடி மாற்றுவதற்கான மொத்த தகுதியும் பிரணையத்திற்கு உண்டு........
மனிதனை உச்சி முதல் பாதம் வரை மொத்தமாக மாற்றுவதற்கு மட்டுமல்ல அழகாக மாற்றும் தகுதியும் இந்த காதலுக்கு உண்டு.....
உடலை நிலை நிறுத்திக் கொண்டு இதயத்தை கொன்று விடவும் இந்த காதலால் முடியும்..,...
சில நேரங்களில் நடை பிணமாக மாற்றவும் இயலும் அல்லது நினைவுகளில் மகிழ்ந்து நிகழ்காலத்தை கடக்கும் சக்தியும் இக்காலுக்கு உண்டு......
காதலால் நடைபிணமாக மாறியவனின் ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு நொடியும் தீ இல்லாமலும் தகனம் செய்யப்படுபவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் இன்னும் காதலுக்கு என்னவெல்லாம் தகுதிகள் உண்டென்றால் இந்த உலகத்தை காட்டிலும் மிக மிக அழகானது இந்த காதல் ஆனால் மரணத்தை விட பயப்பட வேண்டியதும் காதல் ,.......
சில நேரம் மனநோயாளியாகி விடுவோமா என்ற பயத்தில் நமக்கு பிடித்த ஏதேனும் ஒன்றில் என்னை லைத்து லயித்து விடுவேன் அதில் மூழ்கி கரையேறுவதற்குள் சற்று ஆசுவாசம் கிடைக்கும்.......
பிடித்தமானவை எல்லாம் குறுகிய காலங்கள் மட்டுமே நமக்கு மகிழ்வை தருகிறது அது தொடர்ந்து நமக்கு கிடைக்காமல் போகலாம் அந்த நேரங்களில் எல்லாம் மனதை தளரவிடாமல் உறுதியாக ஏதேனும் ஒன்றில் நம்மை நமக்கு பிடித்த ஒன்றில் நம்மை லயித்து அதில் மிக மிக கவனம் செலுத்தினால் ஓரளவு பிடித்து நிற்கலாம்.....
வாழ்க்கையில் சொந்தமாக முடியாத சொந்தமாக இயலாத ஒருவரிடம் இருந்து தான் சொந்தமாக முடியாத ஒருவரிடம் இருந்து மட்டும் தான் பலரும் காதலை அத்துணை அழகாக அனுபவித்து இருப்பார்கள் ஏன் தெரியுமா அவை நமக்கு சொந்தமாக முடியாது என்பதால் அது அவ்வளவு அழகானது அதை நினைவுகளில் நமக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றில் நம்மோடு பயணம் செய்து அந்த நினைவுகளையும் நமக்கு பிடித்தவைகளையும் இணைத்து நம்முடைய பயணத்தை அழகாகிக் கொள்வதில் ஒரு ஆஸ்வாசம்....
அப்படித்தான் நீயும் எனக்கு பிடித்த இசையும் கவிதையும் என்னோடு பயணம் செய்து கொண்டிருக்கிறது இந்த நொடி வரை.......❤️❣️
#📝என் இதய உணர்வுகள்
#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️
#❣️போதை ஏற்றும் கவிதை
#💖காதல் கவிதைகள்✍️
#💔ஒரு தலை காதல் கவிதைகள்📜