ஃபாலோவ்
Newschannel39
@442631533
1,473
போஸ்ட்
1,533
பின்தொடர்பவர்கள்
Newschannel39
470 காட்சிகள்
"ஸ்டாலினின் 'வடசென்னை வளர்ச்சித் திட்டம்' இதுதானா? -" *"கமிஷன்... கலெக்ஷன்... கரப்ஷன்!" - "தோண்டப்பட்ட சாலைகள்... முடங்கிய வாழ்வாதாரம்.."* "தனியார் நிறுவனங்களுக்குப் பாதபூஜை... மக்களுக்குப் படுகுழியா? -" ஆர்.கே.நகரில் திமுகவை கிழித்து தொங்கவிட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்! சென்னை, பிப்.02:- ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்து, கமிஷன் மற்றும் கலெக்ஷனில் மட்டுமே திமுகவினர் ஆர்வம் காட்டுவதாக அதிமுக வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆர்.கே.நகர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட 38-வது வட்டம், நேதாஜி நகர் ஐந்தாவது தெருவில் பல நாட்களாகத் தோண்டப்பட்டு, சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை ஆர்.எஸ். ராஜேஷ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள் திரண்டு வந்து தங்கள் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து அவரிடம் முறையிட்டனர். அப்போது மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசிய போது:- இப்பகுதியில் ஏற்கனவே மூன்று முறை புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால், தற்போது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (Private Telecom) இன்டர்நெட் கேபிள்களைப் புதைப்பதற்காகச் சென்னை மாநகராட்சியின் அனுமதியுடன் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. "தேர்தல் நெருங்கும் வேளையில் கூட மக்கள் பணிகளுக்கு மதிப்பளிக்காமல், கமிஷன் பணிகளில் மட்டுமே திமுக மண்டல குழுத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினரும் முன்னுரிமை அளிக்கிறார்கள்" "மக்களின் சிரமத்தைப் பார்த்து முதல்வர் ரசிக்கிறாரா?:" பல நாட்களாகச் சாலைகள் தோண்டப்பட்டு, மக்கள் நடக்கக் கூட வழியின்றி அவதிப்படுகின்றனர். "மக்களின் இந்தத் துயரத்தை முதல்வர் ஸ்டாலின் ரசித்துக் கொண்டிருக்கிறாரா?" இதுதான் திமுக அரசு கூறும் 'வடசென்னை வளர்ச்சித் திட்டமா?' (Vada Chennai Valarchi Thittam) என்று கேள்வி எழுப்பிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எ.ராஜேஷ் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்கனவே இருக்கும் கட்டமைப்புகளைச் சிதைப்பதே இந்த அரசின் சாதனையாக உள்ளது என்றார். இப்பகுதியில் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், குழந்தைகள், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காக மாநகராட்சி நிர்வாகம் கூட்டுச் சதி செய்து பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாக அவர் தெரிவித்தார். ஆய்வின் முடிவில் "மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நேதாஜி நகர் பகுதியைச் சீரமைக்க வேண்டும். இல்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்" என எச்சரித்தார். இதில் பகுதி செயலாளர் ஆர்.நித்தியானந்தம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் முத்து செல்வம்,, பகுதி துணை செயலாளர் எஸ்.சுயம்பு, வட்ட கழக செயலாளர்கள் நரேஷ்குமார், வேல்முருகன், இபி.சேகர், பி.கோவிந்தராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #🔷காங்கிரஸ் #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #✍️தமிழ் மன்றம் #💪தி.மு.க
Newschannel39
514 காட்சிகள்
அதிமுக-வின் கல்விச் சாதனைகளை விளக்கி, மாணவர் கனவுகளுக்கு உயிர் கொடுத்த வடசென்னை முகாம்! ​"அரசியல் மேடையல்ல, இது மாணவர் உயர்வுக்கான ஏணி!" ஆர்.கே.நகரில் மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ்..!! #AIADMK #EPS #RSRajesh Tandiarpet RKNagar CareerGuidance HigherEducation StudentsMeet NorthChennai EducationFirst CareerCounselling SocialService https://www.instagram.com/reel/DUO7ULRE10g/?igsh=eWJ2Y3Nkd3VtNGxu #💪தி.மு.க #✍️தமிழ் மன்றம் #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #🔷காங்கிரஸ்
Newschannel39
574 காட்சிகள்
"எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வேண்டி சிறப்பு வழிபாடு:" "கே.வி.குப்பம் பசுமாத்தூர் கோவிலுக்கு 154 செம்பு குடங்கள், 3-கோபுர கலசங்கள் அர்ப்பணிப்பு:" ஆர்.கே.நகரில் இருந்து உபயப் பொருட்களை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் அனுப்பி வைத்தார்..! இன்றைய "நமது அம்மா"நாளேட்டு செய்தியில்..!! (02-02-26) @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #📺அரசியல் 360🔴 #✍️தமிழ் மன்றம் #🔷காங்கிரஸ் #✌️அ.தி.மு.க #💪தி.மு.க
Newschannel39
545 காட்சிகள்
அதிமுக-வின் கல்விச் சாதனைகளை விளக்கி, மாணவர் கனவுகளுக்கு உயிர் கொடுத்த வடசென்னை முகாம்! *"அரசியல் மேடையல்ல, இது மாணவர் உயர்வுக்கான ஏணி!" ஆர்.கே.நகரில் மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ்..!! சென்னை, பிப்.01:- ஆர்.கே.நகர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட 38-வது வட்டம் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வடசென்னை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் +2 படிப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு தொழில் வழிகாட்டுதல் முகாம் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தலைமையில் சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பி.வினோத்குமார், முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வட்ட கழக செயலாளர்கள் ஆர்.வேல்முருகன், பி.கோவிந்தராஜ், வக்கீல் ஏ.வினாயகமூர்த்தி, எஸ்.நரேஷ்குமார், மரக்கடை விஜி, இபி.சேகர், செய்தனர் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் மாணவர்களுடன் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது: மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து ஆற்றிய உரையின் முக்கிய கருத்துக்களானது மாணவர்கள் தங்கள் நேரத்தை நல்ல விஷயங்களுக்காக செலவிட வேண்டும். மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியாரின் ஆட்சியின் போது கொரோனா காலத்தில் மாணவர்களின் எதிர்காலம் கருதி முக்கியத்துவமாக மாணவர்களின் கல்வி ஆண்டு வீணாகக் கூடாது என்பதற்காக 'ஆல் பாஸ்' திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் வழங்கப்பட்ட 7.5% இடஒதுக்கீடு மூலம் தற்போது 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது, புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் அசுர வளர்ச்சிப்பெற்றது, புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆட்சியிலும் தரமான 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டுவந்ததும் அண்ணா தி.மு.க. ஆட்சி தான் என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு அதிமுக அரசு மேற்கொண்ட கல்விப் பணிகளை பாராட்டிப் பேசி . "மாணவச் செல்வங்கள் தவறான பாதையில் செல்லாமல், நல்ல விஷயங்களைப் பயன்படுத்தித் தங்கள் வாழ்க்கையைத் தரமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும்" என இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் கல்விக்கு ஆற்றிய புரட்சி வரலாற்று திரைப்பட தத்துவ பாடல்களை பாடி கலந்துறையாடினார். இந்த முகாமில் 200 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மாணவ-மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களின் சந்தேகங்களுக்குத் துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்கமளித்தனர். கூட்டத்தில் கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஊக்கத்தொகை, மற்றும் புரட்சித்தமிழரின் மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்ற வாசக ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பிரத்யோக ஸ்டெயின்லஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில் ஓன்றை வந்திருந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வழங்கி பரிசளித்தார். வெறும் அரசியல் மேடையாக இல்லாமல், மாணவர்களின் உயர்கல்விக்குத் தேவையான கலை, அறிவியல், வணிகம் மற்றும் சட்டப் படிப்புகள் (Arts, Science, Commerce, Law) குறித்த விழிப்புணர்வை இந்த முகாம் ஏற்படுத்தியது. இந்த வழிகாட்டுதல் முகாமில் தொழில்துறை, இன்ஜினியரிங், மருத்துவத்துறை, மற்றும் சட்டப்படிப்புத் துறையை சேர்ந்த வல்லுநர்கள் ஜெயகிருஷ்ணன், சௌமியா, மனீஷ், டில்லிபாபு, வழக்கறிஞர் டி.டீ.ஜனார்த்தனன், பகுதி செயலாளர் ஆர்.நித்தியானந்தம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.முத்து செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சா.முகேஷ், தலைவர் பவழன், பகுதி துணை செயலாளர்கள் எஸ்.சுயம்பு, லயன் ஈ.சண்முகவினாயகம், மற்றும் பாசறைபாபு, கல்பனா, ப்ரியா, சங்கீதா, உதயா, விக்கி, நரேஷ், பாரத், உள்ளிட்ட பலர் இருந்தனர். @BABU AIADMK @அதிமுக தொண்டன் @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக @அதிமுக தேனி #💪தி.மு.க #✌️அ.தி.மு.க #✍️தமிழ் மன்றம் #🔷காங்கிரஸ் #📺அரசியல் 360🔴
Newschannel39
523 காட்சிகள்
விடியா ஆட்சியை வீழ்த்துவோம்! வீட்டு பில்லை சாட்சியாக்குவோம்! எடப்பாடியாரின் ஆணை ஏற்போம்! 2026-ல் அதிமுக ஆட்சியை நிலைநாட்டுவோம்! நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் AIADMK Connect செயலியை வழங்கி பேச்சு! https://dhunt.in/13hbjM @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #💪தி.மு.க #📺அரசியல் 360🔴 #🔷காங்கிரஸ் #✌️அ.தி.மு.க #✍️தமிழ் மன்றம்
Newschannel39
553 காட்சிகள்
தி.மு.க. அவல ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகிவிட்டார்கள் மக்கள்: எடப்பாடியார் ஆட்சியை மீண்டும் எதிர்ப்பார்க்கின்றார்கள்: ஆர்.கே.நகரில் 2.150 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பேச்சு..! இன்றைய (29-01-2026) "நமது அம்மா" நாளேட்டு செய்தியில்..! @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #🔷காங்கிரஸ் #✍️தமிழ் மன்றம் #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #💪தி.மு.க
Newschannel39
548 காட்சிகள்
*"விடியா ஆட்சி - உங்க வீட்டு பில்லே சாட்சி!" - மொபைல் ஆப் மூலம் திமுக அரசின் 'விலைவாசி உயர்வை' தோலுரித்த அதிமுக! ஆர்.கே.நகரில் கையடக்க பிரிண்டருடன் வீடு, வீடாக சென்று களம் இறங்கிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷின் அதிரடி பிரச்சாரம்..! https://dhunt.in/13hM2 @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #🔷காங்கிரஸ் #✍️தமிழ் மன்றம் #💪தி.மு.க
Newschannel39
551 காட்சிகள்
எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா: ஆர்.கே.நகர் 41 வது வடக்கு வட்டத்தில் 1200 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்..! https://dhunt.in/13gPpc @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #🔷காங்கிரஸ் #✍️தமிழ் மன்றம் #✌️அ.தி.மு.க #💪தி.மு.க #📺அரசியல் 360🔴
See other profiles for amazing content