#✌️அ.தி.மு.க#🔶பாஜக#தெரிந்துகொள்வோம் #
தொகுதி மறு வரையறையால தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்காது ன்னு மத்திய அரசு சொல்லிருச்சாம். அதனால நாம அதப்பத்தி பயப்பட வேணாமாம். பழனிச்சாமி சொல்றான்.
இவன் லா எதுக்கு தான் எல்லாத்தையும் உதுத்துட்டு இப்டி மானங்கெட்ட பொழப்பு பொழைக்கிறானானு தெரியல. படிக்காத தடிமாட்டு தற்குறிப்பயலுக்கு எந்த விஷயத்த பத்தியும் புரிஞ்சிக்ற சக்தியும் கிடையாது, தேளிவா பேசுற திறமையும் கிடையாது. இவன் ஒரு ஆளுன்ட்டு இவன் கிட்ட வந்து மாட்டுச்சு பாரு தமிழாநாட்டு முதல்வர் பதவியும், எதிர்கட்சி தலைவர் பதவியும். 🤧
தடிமாட்டுத் தற்குறிபய கிட்ட எதப்பத்தி கேட்டாலும், அதுக்கு இவன் வாய்லருநாது வர்ற ஒரே வார்த்த, "மத்திய அரசு தெளிவுபடுத்தி விட்டது" ங்றத மட்டுந்தான். நீட் தேர்வு, உதய் மின் திட்டம், CAA, விவசாய மசோதா, SIR நடைமுறை, Delimitation இப்டி எதப்பத்தி கேட்டாலும் இந்த தரித்திரம் புடிச்ச பய வாய்ல இருந்து வர்ற ஒரே வார்த்த, தமிழ் நாட்டுக்கு பாதிப்பில்லனு மத்திய அரசு தெளிவுபடுத்தி விட்டது ங்றது மட்டும் தான். கருமம்புடிச்ச பயலுக்கு ஒரு எலவும் தெரியாது. சொன்னாலும் புரியாது. இவனுக்கெல்லாம் அண்ணா ன்னா யாருன்னு தெரியுமா? திராவிடம் ன்னா என்ன ன்னு தெரியுமா??? சுயமரியாதை ன்னா என்ன ன்னு தெரியுமா? மாநில உரிமைகள் ன்னா என்ன னு தெரியுமா?? சனியம்புடிச்ச பய இவ்ளோ மானங்கெட்டு இவனும் இப்டித்தான் இருக்கனுமா?? இவன் கட்சில ஒருத்தன் கூட இவனுக்கு இதெல்லாம் சொல்லி புரிய வைக்க மாட்டானுகளா? 🤧
- Murugan Murugaas
https://www.facebook.com/share/p/1KXEhyGdKf/
கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வழியாக விஜய் வந்த போது,
விஜய்க்கு கூட்டம் சும்மா சொல்லக்கூடாது சரியான கூட்டம்!
கோயம்புத்தூரில் மட்டும் இவ்வளவு கூட்டம் இருக்கிறதே, இந்த கூட்டம் எல்லாம் ஓட்டு போட்டால் விஜய் வெற்றி பெறுவார் எளிதில் என்று தோன்றும் ....
ஆனா, உண்மை நிலவரம் அது கிடையாது!
கோயம்புத்தூரில் இருக்கும் கூட்டம் எல்லோரும், கோயம்புத்தூர் காரர்கள் கிடையவே கிடையாது..
தென் மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தான், தற்போது அங்கு அதிகம்..
அதிலும், அந்தக் கூட்டத்தில் பாதி வடக்கர்கள் இருப்பார்கள், அவர்களுக்கு ஓட்டே கிடையாது!
கோயம்புத்தூர் மட்டுமல்ல,
விஜய் செல்லும் எல்லா கூட்டத்திலும் நடப்பது இதுதான்.. அவன், அவன் சொந்த தொகுதிக்கு போய் ஓட்டு போட்டா டெபாசிட் கூட கிடைக்காது இந்த வெண்ணைக்கி! 😂
வெறும் கூட்டத்தை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்று மனப்பால் குடிக்காதீர்கள் அணில்ஸ்! 🐿️🐿️🐿️
#TVK #தெரிந்துகொள்வோம் #
https://www.facebook.com/share/p/18HX42GNM6/
மோடிக்கு ஓவர் டைம் போட்டு முட்டு கொடுப்பதை தொழிலாக இருக்கும் பத்ரி மாமாவுக்கே போலி சௌகிதார் மொள்ளமாரித்தனம் புரியவில்லை போல 🤣🤣 #🔶பாஜக#✌️அ.தி.மு.க#தெரிந்துகொள்வோம் #
https://www.facebook.com/share/v/1C6Ud84PmW/
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது?
தேர்தல் நெருங்கி வருகிறது. அதிக நாட்கள் இல்லை. ஜஸ்ட் 1 வாரம் தான் இருக்கிறது. இந்த நிலையில், தேர்தல் குறித்த அதிக பளுவை சுமந்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தான் உறங்குகிறார். 20 மணி நேரமும் தேர்தல், பிரச்சாரம், தொகுதிகளின் நிலவரம் குறித்த விசாரணை என ஒரே சிந்தனையில் தான் செயலாற்றி வருகிறார் என்கின்றனர் விபரமறிந்த உடன்பிறப்புகள்.
தமிழகத்தை சென்னை, வடக்கு, மேற்கு, டெல்டா மற்றும் தெற்கு என மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் நிலவரம் என்ன? என்பது பற்றி தினமும் விசாரணை நடத்தி வருகிறார் ஸ்டாலின். இந்த மண்ட லங்கள் குறித்து தமக்கு அளிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், எந்தெந்த பகுதிகளில் பலவீனமாக திமுக இருக்கிறது என சொல்லப்படுகிற ரிப்போர்ட்டை வைத்து அந்த பகுதிகளின் பொறுப்பாளர்களை ஃபோனில் பிடித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். பதில் சொல்ல முடியாமல் திணறு கிறார்கள் பொறுப்பாளர்கள்.
சமீபத்தில், டெல்டா மாவட்டங்களில் சசிகலா தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் திமுகவுக்கு பாதகமா?சாதகமா? என பொறுப்பாளர் களிடம் விசாரித்துள்ளார். அப்போது, திமுகவுக்கு சாதகம் தலைவரே. முக்குலத்தோர் வாக்குகள் அதிமுக பக்கம் போகாமல் சசிகலா தடுப்பதால், அது, நமது வெற்றிக்கு சாதகமாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.
நிர்வாகிகள் சிலர், "தலைவரே... டெல்டாவில் சசிகலா தரப்பினர் வேட்பாளர்களை நிறுத்துவது நமக்கு செம ப்ளஸ். அதிமுக-வுக்கு விழ வேண்டிய முக்குலத்தோர் வாக்குகளை அவர்கள் பிரிப்பார்கள். இதனால் அதிமுக பலவீனப்படும், நாம் ஈஸியாக ஜெயித்துவிடலாம்" எனத் தெம்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இதனை ஏற்க மறுத்த ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களுக்கு திமுக தான் அதிக திட்டங்களையும், அறிவிப்புகளையும் செய்திருக்கிறது. முக்குலத்தோர் நமது ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார் கள். அப்படியிருக்க, சசிகலா தரப்பினர் களத்தில் நிற்பது, திமுகவுக்கு பாதகம் ஆகாதா? என்று எதிர்கேள்விக் கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துள்ளனர்.
ஸ்டாலினின் 'எதிர்' கேள்வி!
நிர்வாகிகள் சொன்ன "வாக்கு பிரிப்பு" லாஜிக்கை சுக்குநூறாக உடைத்த ஸ்டாலின், "சசிகலா தரப்பு களத்தில் நிற்பது திமுக-வுக்குப் பாதகமாக அமைய வாய்ப்பு இல்லையா?" என்று எக்ஸ்ரே எடுத்தாற்போலக் கேட்க, பதில் சொல்ல முடியாமல் நிர்வாகிகள் சைலண்ட் மோடுக்கு மாறியுள்ளனர்.
"ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகக்கூடாது!"
வெறும் கேள்வியோடு நிறுத்தாமல், டெல்டா பொறுப்பாளர்களுக்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்திருக்கிறார் முதல்வர்.
"டெல்டாவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்."
"திமுக ஆதரவு வாக்குகளில் ஒரு ஓட்டு கூட மாற்றுத் தரப்புக்கோ அல்லது எதிரணிக்கோ சென்றுவிடக் கூடாது."
"யார் ஓட்டைப் பிரிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; நம்மிடம் இருக்கும் வாக்குகள் சிதறாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்." அதனால், டெல்டா மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். திமுக ஆதரவு வாக்குகளில் ஒர் ஓட்டுக்கூட எதிரணிக்குச் செல்லக்கூடாது என எச்சரிக்கை செய்திருக்கிறார் ஸ்டாலின்.
எதிரணியின் பலவீனத்தை நம்பி இருக்காமல், தனது பலத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் காட்டிய இந்தத் தெளிவு, டெல்டா உடன்பிறப்புகளை இப்போது அலர்ட் ஆக்கியிருக்கிறது. #தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்#💪தி.மு.க#தெரிந்துகொள்வோம் #
https://www.facebook.com/share/p/1bt8Y95Gr4/