Follow
Raja_palghat
@608895604
7,576
Posts
20,978
Followers
Raja_palghat
580 views
8 days ago
இரயில்வே மூலம் இறந்த உடலை எடுத்துச் செல்லலாம் – பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல் ஒருவர் சென்னை போன்ற நகரப்பகுதியில் மரணம் அடைந்தால், அவரின் உடலை கன்னியாகுமரி போன்ற தூர இடங்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும்போது பல நேரங்களில் மிகவும் அதிக செலவு ஏற்படுகிறது. சில சமயங்களில் இது ₹75,000 வரை கூட செல்லக்கூடும். ஆனால், பலருக்கும் தெரியாத ஒரு மாற்று வழி உள்ளது. இரயில்வே மூலம் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி உள்ளது. இதன் மூலம் சுமார் ₹1,000 முதல் ₹2,000 வரை செலவில் உடலை மாற்றிச் செல்ல முடியும். துயர நேரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய உதவியாக இருக்கும். மனவேதனையுடன் இருக்கும் அந்த நேரத்தில், தேவையற்ற பணச்சுமையை குறைக்க இது ஒரு நல்ல வழிமுறை. தேவையான நடைமுறைகள்: 1. இறந்தவர் தொற்றுநோயால் மரணம் அடையவில்லை என்பதற்கான மருத்துவர் சான்றிதழ் பெற வேண்டும். 2. உடலை காற்று புகாதவாறு, முறையாக sealed செய்யப்பட்ட நிலையில் பேக்கிங் செய்ய வேண்டும். 3. உடலுடன் குறைந்தபட்சம் ஒருவர் பயணம் செய்ய வேண்டும். 4. ரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பே நிலையத்திற்கு வர வேண்டும். 5. உடல் சுமார் 100 கிலோ சரக்காக கணக்கிட்டு, அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும். 6. உடன் வரும் நபருக்கு தனியாக பயணச்சீட்டு எடுக்க வேண்டும். மொத்த செலவு: சுமார் ₹1,000 – ₹2,000 மட்டும் சமூகப் பொறுப்பு: நாம் அறிந்த ஒரு பயனுள்ள தகவலை, அதைப் பற்றி அறியாதவர்களுடன் பகிர்வது ஒரு நல்ல மனிதநேய செயல். இது பல குடும்பங்களுக்கு கடினமான இறுதி நேரங்களில் பணச்சுமையை குறைக்க உதவும். அறிந்ததை பகிர்வோம். துயரத்தில் துணை நாமே. மனிதம் வாழ்க! அன்புடன், வழக்கறிஞர் கார்த்திகேயன் #💑என் காதல் கணவா💞 #💘Love Quotes & Videos #💞Feel My Love💖 #💑Cute Couple MV💖 #💑கணவன் மனைவி காதல்💞
Raja_palghat
464 views
10 days ago
AI indicator
உடலுறவின்போது பெண்கள் அதிகம் உச்ச கட்டத்தை அடைந்து விட்டால் இந்த வார்த்தையை உங்களிடம் சொல்வார்கள்..?? உடலுறவின் போது ஒரு பெண் உச்சக்கட்டத்தை (Orgasm) அடையும் தருணத்தில், அவரது உடல் மற்றும் மனநிலை முற்றிலும் ஒருவித பரவச நிலைக்குச் செல்லும். அந்த நேரத்தில் அவர்கள் பேசும் வார்த்தைகள் நபருக்கு நபர் மாறுபட்டாலும், பொதுவாக அவர்கள் தங்கள் துணையிடம் வெளிப்படுத்தும் உணர்வுகள் மிகவும் ஆழமானவை. பெரும்பாலான பெண்கள் உச்சக்கட்டத்தின் போது "நிறுத்தாதே" (Don't stop) அல்லது "இதேபோல் செய்" போன்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவார்கள். இதற்குக் காரணம், அந்தத் தருணத்தில் கிடைக்கும் இன்பம் தடையின்றித் தொடர வேண்டும் என்ற அவர்களின் ஆழ்மனதின் விருப்பமே. மேலும், துணையின் பெயரை உச்சரிப்பது அல்லது "ஐ லவ் யூ" போன்ற அன்பான வெளிப்பாடுகளைச் சொல்வது அவர்கள் அடையும் அந்த உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பைக் காட்டுகிறது. சில நேரங்களில் வார்த்தைகளே வராமல், வெறும் முனகல் சத்தங்கள் அல்லது வேகமான மூச்சு விடுதல் மட்டுமே இருக்கும். அந்த இன்பத்தின் வேகம் அதிகமாக இருக்கும்போது, "போதும்" அல்லது "என்னால் தாங்க முடியவில்லை" என்பது போன்ற வார்த்தைகளைக் கூட அவர்கள் நேர்மறையான அர்த்தத்தில் சொல்வதுண்டு. இது அவர்கள் உச்சக்கட்டத்தின் விளிம்பில் இருப்பதை அல்லது அதை அடைந்துவிட்டதைக் குறிக்கும் அறிகுறியாகும். இறுதியில், அவர்கள் சொல்லும் வார்த்தைகளை விட, அந்த நேரத்தில் அவர்களின் உடல் மொழி, இருக்கமான அணைப்பு மற்றும் கண்களில் தெரியும் திருப்தி ஆகியவையே அவர்கள் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டார்கள் என்பதற்கான உண்மையான சான்றுகளாக அமைகின்றன. உடலுறவில் பெண்கள் 💦உச்சகட்ட அடைய எவ்வளவு நேரம் எடுக்கும் பெண்கள் உடலுறவில் உச்சகட்டத்தை (Orgasm) அடைவதற்குத் தேவைப்படும் நேரம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். இது உடல்நிலை, மனநிலை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் தூண்டுதலின் தரம் ஆகியவற்றைச் சார்ந்து அமைகிறது. பொதுவாக, பெரும்பாலான பெண்கள் உச்சகட்டத்தை எட்ட 15 முதல் 25 நிமிடங்கள் வரை ஆகலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆண்களுக்கு விரைவாக உச்சகட்டம் எட்டப்பட வாய்ப்புள்ளது, ஆனால் பெண்களுக்குத் தேவையான அந்த நேரத்தை ஈடுகட்ட முன்னிலை விளையாட்டு (Foreplay) மிக அவசியமானது. உடல் ரீதியாகப் பார்க்கும் போது, நேரடியான உடலுறவை விட (Intercourse), பிறப்புறுப்பின் வெளிப்புறப் பகுதிகளில் (Clitoris) அளிக்கப்படும் மென்மையான தூண்டுதல்கள் பெண்கள் விரைவில் உச்சகட்டத்தை அடைய உதவுகின்றன. மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, துணையுடனான நெருக்கம் மற்றும் சரியான தகவல் பரிமாற்றம் ஆகியவை இந்த நேரத்தைக் குறைக்கவும், இன்பத்தை அதிகரிக்கவும் உதவும். சில பெண்களுக்கு இது 10 நிமிடங்களிலேயே நிகழலாம், சிலருக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கூட ஆகலாம். இது முற்றிலும் இயல்பானது. எனவே நேரத்தைக் கணக்கிடுவதை விட, இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வளவு சௌகரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறீர்கள் என்பதே ஆரோக்கியமான உடலுறவிற்கு முக்கியம். பெண்களை உச்சகட்டம் 💦அடைய வைக்க ஆண்கள் எந்த உறுப்பை தீண்ட வேண்டும்..?? பெண்கள் உடலுறவில் உச்சகட்டத்தை (Orgasm) அடைவதற்குத் தேவைப்படும் நேரம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். இது உடல்நிலை, மனநிலை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் தூண்டுதலின் தரம் ஆகியவற்றைச் சார்ந்து அமைகிறது. பொதுவாக, பெரும்பாலான பெண்கள் உச்சகட்டத்தை எட்ட 15 முதல் 25 நிமிடங்கள் வரை ஆகலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆண்களுக்கு விரைவாக உச்சகட்டம் எட்டப்பட வாய்ப்புள்ளது, ஆனால் பெண்களுக்குத் தேவையான அந்த நேரத்தை ஈடுகட்ட முன்னிலை விளையாட்டு (Foreplay) மிக அவசியமானது. உடல் ரீதியாகப் பார்க்கும் போது, நேரடியான உடலுறவை விட (Intercourse), பிறப்புறுப்பின் வெளிப்புறப் பகுதிகளில் (Clitoris) அளிக்கப்படும் மென்மையான தூண்டுதல்கள் பெண்கள் விரைவில் உச்சகட்டத்தை அடைய உதவுகின்றன. மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, துணையுடனான நெருக்கம் மற்றும் சரியான தகவல் பரிமாற்றம் ஆகியவை இந்த நேரத்தைக் குறைக்கவும், இன்பத்தை அதிகரிக்கவும் உதவும். சில பெண்களுக்கு இது 10 நிமிடங்களிலேயே நிகழலாம், சிலருக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கூட ஆகலாம். இது முற்றிலும் இயல்பானது. எனவே நேரத்தைக் கணக்கிடுவதை விட, இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வளவு சௌகரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறீர்கள் என்பதே ஆரோக்கியமான உடலுறவிற்கு முக்கியம். #💞Feel My Love💖 #💘Love Quotes & Videos #💑Cute Couple MV💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #💕Tamil Romantic status💖
Raja_palghat
565 views
1 months ago
AI indicator
ஆடையில் நேர்த்தி உச்சரிப்பில் தெளிவு மாணவர்கள் மனதில் எளிதில் புரியும் படி வகுப்பெடுப்பு பள்ளியில் கற்றலும் கற்பித்தல் முறை மிக அழகாகவும் அருமையாகவும் இருந்தது. ஆனால் இன்று வியாபார கூடமாக மாறி விட்டது. #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ #💑என் காதல் கணவா💞
Raja_palghat
608 views
2 months ago
ஒரே மாதிரி செய்கிறோம்... கிளர்ச்சியுடன் தான் செய்கிறோம். ஆனால் ஒருநாள் கிடைக்கும் கிளர்ச்சியவிட மறுநாள் கிடைக்கும் சுய இன்பக் கிளர்ச்சி அதிகமாகவோ, குறைவாகவோதான் கிடைக்கிறது. அது ஏன் ? என்பதுதான் அந்த கேள்வி. இத்தனைக்கும் ஆணின் உச்ச இன்பம் என்பது தெளிவானது. குழப்பம் இல்லாதது. ஆணுக்கு உச்ச இன்பத்தைக் கொடுக்கும் Penis வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது. செக்ஸில் அவனால் எளிதில் உச்ச இன்பம் அடைய முடிகிறது. ஒரு ஆண், டாக்டரிடம் உச்ச இன்பம் அடைய முடியவில்லை என்று செல்வதில்லை. ஆனால் பெண்ணுக்கு அந்தப் பிரச்சனை இருக்கிறது. பெண்ணுக்கு உச்ச இன்பம் கொடுக்கும் Clitoris ஏன் அவ்வளவு எளிதாக பார்ப்பதற்கு தெரிவதில்லை. அது ஏன் பெண்ணுறுப்பின் உள்மடிப்புகளில் ஒளிந்திருக்கிறது. அதை ஏன் தேட வேண்டியதிருக்கிறது. ஏன் இயற்கை அப்படி செய்ய வேண்டும்? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு Joe Quirk என்னும் அறிவியல் எழுத்தாளர் கேட்டு இதற்கு ஒரு பதிலையும் சொல்கிறார். எளிதில் தெரியாத மறைந்திருக்கும் கிளிட்டோரியஸின் வேலையே ஆண் எந்த அளவுக்கு நல்லவிதமாக நடந்து கொள்கிறான், நல்லபடியாக கிளர்த்துகிறான் என்று சோதனை செய்யத்தான். நன்றாக உணர்வுப்பூர்வமாக கலந்தவன், ரசித்து செய்பவன், நல்ல Foreplay செய்பவன் கிளிட்டோரியஸை அடையாளம் கண்டுகொள்கிறான். ஒருவேளை அவனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அவன் சரியான காதலனாக நடக்கவில்லை என்றுதான் அர்த்தம். பெண் தாராளமாக கிளிட்டோரியஸைக் கண்டுபிடிக்கும் அடுத்தக் காதலனை நோக்கி நகரலாம் என்று குயிர்க் சொல்கிறார். பெண்ணுறுப்பின் இந்த கிளிட்டோரியஸ் மர்மம், ஒரு உறவின் போது எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய, இன்னொரு உறவில் சரிவர கண்டுபிடிக்க முடியாத மர்மமே ஆணை பெண்ணிடம் தொடர்ச்சியாக இருக்கச் செய்கிறது என்று குயிர்க் சொல்கிறார். கிளிட்டோரியஸ் மர்மமே ஆண்களை பெண்களிடம் குழந்தைக்குப் பின் கூட இருக்கச் செய்கிறது. அவனுடைய வாழ்க்கையின் இறுதிவரை பெண்ணின் அந்த உச்ச இன்பம் எப்போது எப்படி அடைகிறாள் என்பது அவனுக்கு பிடிபடாமலேயே இருக்கிறது. அதன் முக்கிய காரணியான கிளிட்டோரியஸின் தோற்றமும், ஒளிதலும் அவனுக்கு வியப்பாகவே இருக்கிறது. அதுதான் அவனை செக்ஸை நோக்கி இருந்த்தி வைத்திருக்கிறது. குழந்தைகளை அதன் அப்பா நன்றாக கவனித்தால் குழந்தையைப் பெற்ற அம்மாவுக்கு மகிழ்ச்சி. அவள் மனம் மகிழ்ந்திருந்தால், அவளால் மகிழ்ச்சியான உடலுறவில் ஈடுபட முடியும், நல்ல கிளர்ச்சியோடு உறவில் ஈடுபட முடியும். அப்போது அவளது கிளிட்டோரியஸும் மர்மமில்லாமல் வெளிப்படும். அப்படி வெளிப்பட்டு அவள் உச்ச இன்பம் அடையும் போது ஆணுக்கு பெரிய மனதிருப்தியாக ஆகிறது. தன்னால் முழுமையாக திருப்தியடைந்த பெண் ஆணுக்கு அதிகக் கிளர்ச்சியக் கொடுக்கிறாள். ஆக இந்த காரணத்திற்காகவே ஆண் தன் விந்துவை விட்டு குழந்தை உருவான பிறகும் கூட குழந்தையை கவனிக்க, பாதுகாக்க விரும்புகிறான் என்கிறார் குயிர்க். ஆக ஒரு பெண், குழந்தை பெற்று உயிர் உற்பத்தி செய்வதற்காக காமத்தின் மூலம் விந்துவையும், குழந்தையை வளர்க்க உதவுவதற்காக ஆணிடம் காமச்சிந்தனையை ஏற்றி இழுத்துக் கொள்கிறாள் ( இதை தந்திரமாக அவர் சொல்லவில்லை. இயற்கையாக அப்படி நடக்கிறது என்பதாக) . எப்படி காமச்சிந்தனையை ஏற்றுகிறாள்? தன்” மறை கிளிட்டோரியஸ் மர்மம்” மூலமாக குறுகுறுப்பை ஏற்றுவதன் மூலம் செய்துகொள்கிறாள். ஆணைப் பொறுத்தவரை யூகிக்க முடிந்தப் பெண்ணிடம் எளிதில் சலிப்படைந்து விடுகிறான். யூகிக்க முடியாத பெண்ணிடம்தான் அதிகம் காம எழுச்சியும் காதலும் கொள்கிறான். இதனாலேயே ஒரு பெண்ணின் கிளிட்டோரியஸ் காலமெல்லாம் அவனுக்கு கையாள்வதற்கு ஒரு இனிய சவாலாகவே இருப்பது அவனை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயமாக இருக்கிறது.. மறை கிளிட்டோரியஸ் மூலம் இயற்கை, பிறக்கும் குழந்தைகளுக்கான அம்மாவையும் அப்பாவையும் ஒன்றாக பிணைத்து வைத்திருக்கிறது. நான் படித்து புரிந்து கொண்ட அளவில் எழுதியிருக்கிறேன். ஒரு அறிவியல் கருத்தாக இது இருக்கலாம் என்றே எழுதுகிறார். #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💘Love Quotes & Videos #👨‍👩‍👧‍👦என் குடும்பம்: என் உலகம்😍 #💝இதயத்தின் துடிப்பு நீ