🕉️✡️ விஸ்வாவஸு விசுவாவசு தமிழ் வருஷம் மாசி மாதம் அமாவாசை தர்ப்பணம் ஸங்கல்பம் தர்ப்பணம் மந்திரம் பிருஹ்மயக்ஞம் மந்திரம். ✡️🕉️ மாசி மாதம் 05/11/5126ம் நாள் 17/02/2026 செவ்வாய் கிழமை தான் மாசி மாதம் அமாவாசை.
மாசி மாதம் அமாவாசையானது செவ்வாய் கிழமை வருவதால் தர்ப்பணம் செய்யும் அன்பர்கள் அனைவரும் எள்ளுடன் அக்ஷதை சேர்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அனைத்து தரப்பபினரும் இந்த மாசி மாதம் அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்ய வேண்டும்
01. விஸ்வாவஸு நாம ஸம்வத்ஸரே,
02. உத்தராயணே,
03 சிசிரருதௌ,
04. கும்ப மாஸே,
05. கிருஷ்ணபக்ஷே
06. அமாவாஸ்யாம் புண்யதிதௌ,
07. பௌம வாஸரே யுக்தாயாம்,
08. ஸ்ரவிஷ்டா நக்ஷத்ரே யுக்தாயாம்,
09. விஷ்ணு யோக விஷ்ணு கரண ஏவங்குன ஸகல விசேஷேன வஸிஷ்ட்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாம் புண்யதிதௌ,
10. பூணூலை ப்ராசீனவீதமாக இடம் போட்டு கொண்டு........ கோத்ரான் வஸூ ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் (அப்பாவழி) ......... கோத்ரான் வஸூ ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் (அம்மா வழி)
11. உபயவம்ச பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்
அமாவாஸ்ய புண்யகாலே காவேரி தீரே தர்ஸ ஸ்ரார்த்தம் திலதர்ப்பண ரூபேன அத்ய கரிஷ்யே.
12. அமாவாஸ்ய புண்யகாலம் தர்ப்பணம் மந்திரம்:
அமாவாஸ்ய *புண்யகால* தில
தர்பணம்.
எல்லா தர்பணங்களுக்கும் பொது.
(அம்மா இருப்பவர்களுக்கென்று தனியாக வேத மந்த்ர ருக் சொல்லி எழுதியிருகேன்.)
ஆசமனம்.
அச்யுதாய நம: அனந்தாய நம:
கோவிந்தாய நம:
கேசவா, நாராயண,
மாதவ, கோவிந்த, விஷ்ணோ மதுஸூதனா, த்ருவிக்ரமா, வாமனா, ஸ்ரீ தரா, ஹ்ருஷீகேச, பத்மநாபா தாமோதரா.
பவித்ரம் மறந்து விடாமல் வலது கை மோதிர விரலில் போட்டு கொள்ளவும்.
மூன்று கட்டை தர்பம் காலின் கீழ் ஆஸனமாக போட்டு கொள்ளவும்.
ஜலத்தை தொடவும்.
மூன்று கட்டைபில் பவித்ர விரலுடன் இடுக்கி கொள்ளவும்.
ஸங்கலபம்.
நெற்றியில் குட்டி கொள்ளவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம் ஓம் தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத் ஓம் ஆப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸ்ஸுவரோம்.
(இடது கை விரல்கள் வலது தொடையில் மேல் நோக்கி,
வலது கை விரல்களால் இடது கை விரல்களை மேல் கீழ் நோக்கி மூடி படி)
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் (ஸ்ரீ மந் நாராயண ப்ரீத்யர்த்தம்)
அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவ எஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா அப்யந்தர: ஸுசி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி நசம்சய: ஸ்ரீ ராம ராம ராம திதிர் விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம் விஷ்ணு ரேவச யோகஸ்ச்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா
புருஷஸ்ய விஷ்ணோ: ஆக்ஞயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரமஹ்மண: த்விதீய பரார்தே ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம் சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ்கண்டே மேரோ: தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்தமானே வ்யவ ஹாரிகே ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே
..... நாம ஸம்வத்ஸரே
...... அயனே
......ருதெள,
..... மாஸே
.......பக்ஷே
..... .புண்ய திதௌ,
வாஸர:
........ வாஸர யுக்தாயாம்
.......நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணு யோக விஷ்ணு கரண ஏவங்குண விஷேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள
_(பூணலை இடமாக போட்டு கொள்ளவும்)_
(நம் ஆத்து கோத்ரம்)
……….கோத்ராணாம்
வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹானாம்
( *அம்மா* *இருப்பவர்களுக்கு* )
பிதாமஹி, பிது: பிதாமஹி
பிது: ப்ரபிதாமஹீனாம்
மாத்ரூவர்க்கம் (மாமா கோத்ரம்)
……………….கோத்ராணாம்
வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹானாம்
அக்ஷய்ய திருப்த்யர்த்தம் ..............................(அமாவாஸ்ய புண்யகாலே தர்ச ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.)
கையில் இருக்கும் கட்டை தர்ப்பத்தை தெற்கு பக்கமாக போட்டு
பூணூலை சரியாக (வலமாக) போட்டு கொண்டு கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.
(பூணல் இடம்)
3 கட்டை தர்ப்பை பில் நின்றபடி இரண்டு பக்கமாக தர்ப்பண தட்டில் வைத்து கொள்ளவும்.
அதன்மேல் 5 அல்லது 7 தர்பையுள்ள கூர்ச்சத்தை தாம்பாளத்தில் கூர்ச்சம் தெற்கு நுனியாக இருக்கும் படி வைக்கவும்.
(பூணலை இடமாக தான் தர்பணம் முடியும்வரை இருக்கணும்)
எள்ளை எடுத்து கொள்ளவும்.
கூர்ச்சத்தில் ஆவாஹனம்:
ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததத: ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச
அஸ்மின் கூர்ச்சே வர்க த்வய பித்ரூன் ஆவாஹயாமி.
என்று எள்ளை கூர்ச்சத்தில் கட்டை விரல் வழியாக மறித்து போடவும்.
பிறகு மூன்று கட்டை பில் கையில் எடுத்து கொள்ளவும்:
ஸக்ருதாஸ்ச்சின்னம் பர்ஹி: ஊர்ணாம்ருது ஸ்யோனம் பிதுர்ப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாஸ்ச்ச அனுகை: ஸஹ வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.
என்று சொல்லி கூர்ச்சத்தின் மேல் மறிச்சு கட்டை பில் வைக்கவும்.
எள்ளை எடுத்து கொண்டு:
ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம்.
என்று சொல்லி எள்ளை கூர்சத்தில் போடவும்.
கட்டை விரலை ஜலத்தில் முக்கி கட்டை விரலில் எள் தோய்த்து கட்டை விரலால் தர்பயாமி என்று சொல்லும் போது நிறைய எள்ளு ஜலம் ஒவ்வொரு முறையும் கூர்சத்தில் விடவும்.
தர்பணம் ஆரம்பம்
உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும் யயீயு: அவ்ரகா: ருத்க்ஞா: தேனோவந்து பிதரோ ஹவேஷு
…………கோத்ரான், (அப்பா பேர்)
……........சர்மண:
வஸூரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
( எள்ளு ஜலம் விடவும்)
அங்கிரஸோன: பிதர: நவக்வா: அதர்வாண: ப்ருஹவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ யக்ஞியானாம் அபிபத்ரே ஸௌமனஸே ஸ்யாம
………....கோத்ரான்(அப்பா பேர்)
…….......சர்மண: வஸு ரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்).
ஆயந்துன: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்தீ அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான்
………….கோத்ரான்(அப்பா பேர்)
.............சர்மண:
வஸுரூபான் ரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன்
..............கோத்ரான்(தாத்தா பேர்)
..............சர்மண:
ருத்ர ரூபான்
அஸ்மத் பிதாமஹான்
ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)
பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
அக்ஷன் பிதர:
…………கோத்ரான்(தாத்தா பேர்)
……….......சர்மண:
ருத்ர ரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நம: தர்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)
யேசேஹ: பிதர: யேசனேஹ யாஹிஸ்ச்ச வித்மயான் உசன ப்ரவித்வான் அக்னே தானு வேத்த யதிதே ஜாதவேத: தயாப்ரத்தம் ஸ்வதயா மதந்தீ
………….கோத்ரான்(தாத்தா பேர்)
………......சர்மண:
ருத்ர ரூபான்: அஸ்மத் பிதாமஹான்: ஸ்வதா நம: தர்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)
மதுவாதா: ருதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்நக: ஸந்த்வோஷதீ:
……… கோத்ரான்(கொள்ளு தாத்தா)
…………..சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)
மதுநக்தம் உதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ: மதுத்யௌ: அஸ்துன: பிதா
………கோத்ரான்(கொள்ளு தாத்தா)
………....சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)
மதுமான்ன: வனஸ்பதி: மதுமானு அஸ்து ஸூர்ய: மாத்வீ: காவோ பவந்துன:
……கோத்ரான் (கொள்ளு தாத்தா)
…………...சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நம: தர்ப்பயாமி
(எள்ளு ஜலம் விடவும்)
………….கோத்ரா: (பாட்டி பேர்)
………......நாம்னீ: வஸு ரூபா: அஸ்மத் பிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
(3தடவை ஜலம் விடவும்)
------கோத்ரா: (கொள்ளு பாட்டி)
………….நாம்னீ:
ருத்ர ரூபா: அஸ்மத் பிது: பிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி.
(3தடவை ஜலம் விடவும்)
-----கோத்ரா: (எள்ளு பாட்டி)
………....நாம்னீ:
ஆதித்ய ரூபா: அஸ்மத் பிது: ப்ரபிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை ஜலம் விடவும்)
(அம்மாவாத்து கோத்ரம் மாமாவாத்து கோத்ரம்)
......கோத்ரான் (அம்மாவின் அப்பா)
...................சர்மண:
வஸு ரூபான்
அஸ்மத் மாதாமஹான்
ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)
....கோத்ரான் (அம்மாவின் தாத்தா)
..................சர்மண:
ருத்ர ரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)
...........கோத்ரான் (அம்மாவின் கொள்ளு தாத்தா)
...............சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது: ப்ரபிதாமஹான்: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)
.........கோத்ரா:(அம்மாவின் அம்மா)
...............நாம்னீ:
வஸுரூபா: அஸ்மத் மாதாமஹீ:
ஸ்வதா நம்: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)
........கோத்ரா:(அம்மாவின் பாட்டி)
...............நாமனீ:
ருத்ர ரூபா:
அஸ்மத் மாது: பிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)
...............கோத்ரா: (அம்மாவின் கொள்ளு பாட்டி)
...............நாம்னீ:
ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: ப்ரபிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)
தத்தத் கோத்ரான் தத்தத் ஸர்மண: வஸூவஸூ ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டான் ஸர்வான் காருண்ய பித்ருன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை)
ஞாதாக்ஞாத வர்க்கத்வய பித்ரூன்
ஸ்வதா நம: தர்பயாமி
(3தடவை எள்ளு ஜலம் விடவும்)
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.
(எல்லா ஜலத்தையும் விடவும்)
பூணல் வலம் போட்டு கொள்ளவும்)
எழுந்திருந்து வலமாக
3 முறை கீழ்க்கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரக்ஷிணம், பின் நமஸ்காரம்) .
தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய: யேவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:
யாநி காநிச பாபானி ஜன்மாந்தர க்ருதாநிச, தாநி தாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.
நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாயச ஜகத்ஹிதாய க்ருஷ்ணாய ஸ்ரீ கோவிந்தாய நமோ நம:
(அபிவாதயே சொல்லி ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவும்)
பூணல் இடமாக போட்டு கொள்ளவும்.
எள் எடுத்து
ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததத: ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சத சாரதஞ்ச
அஸ்மாத் கூர்ச்சாத் வர்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்ட்டாபயாமி.
என்று எள்ளை கூர்சத்தில் போடவும்.
கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து கொண்டு தாம்பாளத்தில் உள்ள எல்லா கட்டை பில் தர்பங்கள் எடுத்து
இடது கையில் பஞ்சபாத்ரம் நிறைய ஜலம் எடுத்து
யேஷாம் ந மாதா, ந பிதா,. ந பந்து:, நச பாந்த்வா:, நான்ய கோத்ரிண:, தே ஸர்வே, த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்ட்டை: , குசோதகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.
என்று சொல்லிக்கொண்டு கையில் இருக்கும் எல்லா கட்டை பில் தர்பத்துடன் ஒரு பஞ்சபாத்ர நிறைய ஜலம் விட்டு தாம்பாளத்தில் ஜலத்தை விட்டு தர்பங்களையும் போட்டுவிடவும்.
எள் இல்லாமல் கையை ஒதரவும்.
பூணல் வலம் போட்டு கொண்டு மோதிர விரலில் இருக்கும் பவித்ரம் பிரித்து தெற்கே போட்டு சுத்த ஜலத்தில் ஆசமனம்.
செய்யவும்.
அச்யுதாய நம: + தாமோதரா.
பிறகு விபூதி இட்டு கொள்ளவும்.
விபூதி இட்டுக்க மந்த்ரம்.
த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்தனம்/உர்வாருகம் இவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம் அம்ருதாத்/
இனி ஒரு ஆசமனம்.
அச்யுதாய நம: + தாமோதர.
பிறகு சுத்த ஜலத்தில்
ப்ரஹ்ம யக்ஞம்..
13. ப்ரஹ்ம யக்ஞம் மந்திரம்:
யஜுர் வேத ஆபஸ்தம்ம ஸூத்ர ப்ரஹ்ம யக்ஞம்.
பவித்ரம் கிடையாது.
ஆசமனம் பண்ணிக்கணம்.
அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:
கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணோ, மதுஸூதனா, த்ருவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா, ஹ்ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.
ஓம்பூ: ஓம் புவ: ஓம் ஸுவ:
ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம் .
ஓம் தத் ஸவிது: வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தீயோயோந: ப்ரசோதயாத்.
ஓம் ஆப: ஜ்யோதிரஸ: அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸ்ஸுவரோம்.
மமோபாத்த ஸமஸ்த துரித ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர (ஸ்ரீ மந் நாராயண) ப்ரீத்யர்த்தம்
ப்ரஹ்ம யக்ஞம் கரிஷ்யே
ப்ரஹ்ம யக்ஞேன யக்ஷ்யே
வித்யுதஸி வித்யமே பாப்மானாம் ருதாத் ஸத்யம் உபைமி.
ஜலம் தொடவும்.
ஓம் பூ: தத்ஸவிது: வரேண்யம்/
ஓம் புவ: பர்கோ தேவஸ்ய தீமஹி/
ஓம் ஸுவ: தியோயோன: ப்ரசோதயாத்/
ஓம் பூ: தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம் பூவ: தியோயோன: ப்ரசோதயாத்
ஓம் ஸுவ: தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ: ப்ரசோதயாத்.
ஹரி:ஓம் ஹரி : ஓம்
அக்னி மீளே புரோஹிதம் யக்ஞஸ்ய தேவம் ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம்
ஹரி: ஓம் ஹரி: ஓம்
இஷயத்வா ஊர்ஜயத்வா வாயவஸ்தா உபாயவஸ்தா தேவோவ: ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே
ஹரி:ஓம் ஹரி: ஓம்
அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி
ஹரி: ஓம் ஹரி: ஓம்
சந்நோ: தேவீ: அபீஷ்டயே ஆபோ பவந்து பீதயே: சம்யோ:அபிஸ்ரவந்துன:
கையில் ஜலம் விட்டு ப்ரதக்ஷிணமாக சிரஸை சுற்றிவிடவும்.
ஓம் பூர்புவஸ்ஸுவ: ஸத்யம் தப: ச்ரத்தாயாம் ஜுஹோமி
கைகூப்பி மந்த்ர ஜபம்.
ஓம் நமோ ப்ரஹ்மணே
நமோ அஸ்து அக்னயே நமப்ருதிவ்யை நம: ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணுவே ப்ருஹதே கரோமி
ஓம் நமோ ப்ரஹ்மணே நமோ அஸ்து அக்னயே நமப்ருதிவ்யை நம்: ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணுவே ப்ருஹதே கரோமி
ஓம் நமோ ப்ரஹ்மணே நமோ அஸ்து அக்னயே நமப்ருதிவ்யை நம்: ஓஷதீப்ய நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணுவே ப்ருஹதே கரோமி
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மானம் ருதாத் ஸத்யம் உபாஹாம்.
ஜலம் தொடவும்
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
பூணலை கட்டை விரலில் இடுக்கி நேராக தர்பயாமி என்று சொல்லும்போது நிறைய ஜலம் விடவும்.
ப்ரஹ்மாதய: யே தேவா: தான் தேவான் தர்பயாமி
ஸர்வான் தேவான் தர்பயாமி
ஸர்வ தேவ கணான் தர்பயாமி
ஸர்வ தேவ பத்னீ: தர்பயாமி
ஸர்வ தேவ கண பத்னீ: தர்பயாமி
பூணலை மாலையாக போட்டு கொண்டு சுண்டு விரல் வழியாக
தர்பயாமி என்று சொல்லி நிறைய ஜலம் விடவும்
க்ரஷ்ண த்வைபாயன: ஆதய: யே ருஷ்ய: தான் ருஷீன் தர்பயாமி
ஸர்வான் ரிஷீன் தர்பயாமி
ஸர்வ ரிஷி கணான் தர்பயாமி
ஸர்வ ரிஷி பத்னீ: தர்பயாமி
ஸர்வ ரிஷி கண பத்னீ: தர்பயாமி
ப்ரஜாபதிம் காண்டரிஷீன் தர்பயாமி
ஸோமம் காண்டரிஷீன் தர்பயாமி
அக்னிம் காண்டரிஷீன் தர்பயாமி
விச்வான் தேவான் காண்டரிஷீன் தர்பயாமி
நிறைய ஜலம் நேர் விரல்களால் விடவும்
ஸாஹும்ஹதீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி
யாஜ்கீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி
வாருணீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி
ஹவ்யவாஹம் தர்பயாமி
நிறைய ஜலம் சுண்டு விரல்களால் விடவும்
விச்வான் தேவான் காண்டரிஷீன் தர்பயாமி
தூக்கி முட்டு வழியாக விடவும்
பாரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி
சுண்டு விரல்களால் விடவும்
விச்வான் தேவான் காண்டரிஷீன் தர்பயாமி
அருணான் காண்டரிஷீன் தர்பயாமி
நேர் விரல்களால் விடவும்
ஸதஸஸ்பதிம் தர்பயாமி
ருக்வேதம் தர்பயாமி
யஜுர்வேதம் தர்பயாமி
ஸாம வேதம் தர்பயாமி
அதர்வண வேதம் தர்பயாமி
இதிஹாஸ புராணம் தர்பயாமி
கல்பம் தர்பயாமி
பூணல் இடம் போட்டு கொண்டு கட்டை விரல் வழியாக நிறைய ஜலம் விடவும்
ஸோம பித்ருமான் யம: அங்கிரஸ்வான் அக்னி: கவ்ய வாகன: இத்யாதய: யேபிதர: தான் பித்ரூன் தர்பயாமி
ஸர்வான் பித்ரூன் தர்பயாமி
ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி
ஸர்வ பித்ரு பத்னீ: தர்பயாமி
ஸர்வ பித்ரு கண பத்னீ: தர்பயாமி
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன்
த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.
என்று பூரா ஜலத்தையும் விட்டு விடவும்.
சுத்த ஜலம் எடுத்து ஆசமனம் பண்ணவும்.
அச்யுதாய நம: அனந்தாய நம:
கோவிந்தாய நம:
கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா,
விஷ்ணோ, மதுஸூதனா, த்ருவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா, ஹ்ருஷீகேசா, பத்மநாபா, தாமோதர.
வெற்றிலை பாக்கு பழம் தக்ஷிணையுடன் எடுத்து ஜலம் விட்டு,. காம்பு வழியாக மந்த்ரம் முடிந்து ஜலத்தை வடித்து வாத்யாருக்கு கொடுக்கவும்.
ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்த்தம் ஹேமபீஜம் விபாவஸோ: அனந்த புண்யபலதம் அதசாந்திம் ப்ரயச்சமே.
அத்ய க்ருத வஸூவஸூ அமாவாஸ்ய..............
புண்ய கால திலதர்பண வேத ஸாத்ஹுண்யம் மந்த்ர ஸாத்ஹுண்யம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஆச்சார்யாய துப்யமஹம் ஸம்ப்ரததே நம: நமம.
(ஆசார்ய ஸம்பாவனை பண்ணி நமஸ்காரம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்கிக்கவும்.)
கை நிறைய ஜலம் எடுத்து மந்த்ரம் முடிந்து பூமியில் வடக்கு பாகம் விடவும்.
காயேன வாசா மனஸ: இந்த்ரியைர்வா புத்யா
ஆத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஸ்ரீமன்னு நாராயணாய இதி ஸமர்ப்பயாமி.
ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து
அபிவாதயே..........
.........
நமஸ்கார:
.......🔯........
🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து ✡️🕉️
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி