திமுக அமைச்சர்களிடம் கல்லா கட்டும் சீமான்
திமுக அமைச்சர்கள் பல பேரிடம் கல்லா கட்டிய சீமான் இராஜகண்ணப்பன் , அனிதா ராதாகிருஷ்ணன் , ஏ.வ வேலு, கே.என் நேரு, மதுரை மூர்த்தி மற்றும் சேகர்பாபுவிடமிருந்து இந்த தேர்தலில் திமுகவை எதிர்க்காமல் இருக்க தேவா என்கிற தேவேந்திரனை அணுப்பி பணம் வாங்கி இருக்கிறான் சீமான்,
அமைச்சர் சேகர்பாபுவிடம் வாங்கிய பணத்தில் சென்னையில் போட்டியிடும் களஞ்சியத்திற்கு மட்டும் பணம் வழங்கி இருக்கிறான் இந்த பண பரிவர்த்தனையில் நிறைய பணத்தை தேவா சீமானுக்கு தெரியாமல் சுருட்டி இருக்கிறான்.
திமுகவுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு தேர்தலுக்கு தேர்தல் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறான் சீமான், அப்பாவி தம்பிகள் இது தெரியாமல் இவனுக்கு திரள்நிதி கொடுத்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்
#📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😎வரலாற்றில் இன்று📰