என் மரண செய்தி தெரிந்தால்... அவள் வர வேண்டும்.
ஆனால் அழுகாதே என்னால் எழுந்து அவள் கண்ணீரை தொடைக்க முடியாது.
யார் என்று கேட்பவர்களிடம் அவள் சொல்ல வேண்டும்.
சேர முடியாது என்று தெரிந்தும் பைத்தியக்காரத்தனமாக என்னை நேசித்தவன் அவன் என்று....
#💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖