#அன்பே சிவம் ஒரு பெண் கோபம் கொண்டால் படைத்த இறைவனுக்கும் சாபம் உறுதி.., 😡😡 உன்னோடு சேர்ந்த கூட்டமும் அழிவது உறுதி 😡 நீ ஆண் தன்மை உடையவன் எனில் உன் மறு வாழ்கையை கையில் எடு, நான் கையொப்பம் இடுகிறேன், எச்ச நாய்களை கவர்ந்து கெத்து காட்டுவது மானக்கேடு😡 நீ இருக்கும் இந்த நிலைமை என் சாபத்தால் ஆனது 🔥
மீண்டும் மீண்டும் எனக்கு தொல்லை தராதே, என் காலடியில் விழாதே, வேண்டாம் என்றபின் விவாதம் எதற்கு, மதியாதோர் தலைவாசல் மிதியாதே🙏
இத்துடன் உனது பழி வாங்கும் எண்ணத்தை விடுத்து உன்னை எனது தோழனாகவே கருதுகிறேன், உனது ஆண் தன்மையை நிரூபித்து 😂 மறு திருமணத்திற்கு தயாராகு🙏 இனியும் எச்ச வார்த்தைகளை தேட வைக்காதே😡