#🌻🌻காலை வணக்கம்🌻🌻 பகிர்வு*
*வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவுதான் வரும்.*
*32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன.*
*இதோதெய்வங்களும் அவர்களுக்குரிய வீணையின் பெயர்களும்:*
*1. பிரம்மதேவனின் வீணை - அண்டம்.*
*2. விஷ்ணு - பிண்டகம்.*
*3. ருத்திரர் - சராசுரம்.*
*4. கௌரி - ருத்ரிகை.*
*5. காளி - காந்தாரி.*
*6. லட்சுமி - சாரங்கி.*
*7. சரஸ்வதி - கச்சபி எனும் களாவதி.*
*8. இந்திரன் - சித்திரம்.*
.
*9. குபேரன் - அதிசித்திரம்.*
.
*10. வருணன் - கின்னரி.*
*11. வாயு - திக்குச்சிகை.*
*யாழ்.*
*12. அக்கினி - கோழாவளி.*
*13. நமன் - அஸ்த கூர்மம்.*
*14. நிருதி - வராளி யாழ்.*
*15. ஆதிசேடன் - விபஞ்சகம்.*
*16. சந்திரன் - சரவீணை.*
.
*17. சூரியன் - நாவீதம்.*
*18. வியாழன் - வல்லகி யாழ்.*
.
*19. சுக்கிரன் - வாதினி.*
*20. நாரதர் - மகதி யாழ் ( பிருகதி )*
.
*21. தும்புரு களாவதி ( மகதி ).*
*22. விசுவாவசு - பிரகரதி.*
*23. புதன் - வித்யாவதி.*
*24. ரம்பை - ஏக வீணை.*
*25. திலோத்தமை - நாராயணி.*
*26. மேனகை - வணி.*
*27. ஊர்வசி - லகுவாக்ஷி.*
.
*28. ஜயந்தன் - சதுகம்.*
*29. ஆஹா, ஊஹூ தேவர்கள் - நிர்மதி.*
.
*30. சித்திரசேனன் - தர்மவதி ( கச்சளா ).*
*31. அனுமன் - அனுமதம்.*
*32 வது வகை வீணையை* *வாசிப்பவன்,*
*ராவணன் அவனது வீணையின் பெயர் - ராவணாசுரம்.✍🏼🌹*