*#ஒன்பதாம் நாள் உற்சவம்*
*#ஆவணி மூலம்*
*#பிட்டுக்கு மண் சுமந்த படலம்*
*பண் சுமந்த பாடல் பரிசு படைத்து அ௫ளும்*
*பெண் சுமந்த பாகத்தான் பெம்மான் பெ௫ந்துறையான்*
*விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்*
*கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை*
*மண் சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு*
*புண் சுமந்த பொன் மேணி பாடுதும் காண் அம்மானாய்.*
*திருச்சிற்றம்பலம்*👏👏👏👏👏
#🔱 கடவுள் #🕉ஓம் நமசிவாய #🕉️ஓம் முருகா