Follow
mariappan kumaravel
@mariappan0462
4,717
Posts
18,354
Followers
mariappan kumaravel
1.4K views
17 hours ago
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 பராபவ ஆண்டு ஆடி-27 ஆகஸ்ட் -12 புதன் கிழமை நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய எங்க ஊரு மாரிய ம்மா தங்கமான காளியம்மா இன்று ஆடி அமாவாசை நற்காலை வணக்கம்💐🙏🙏🙏🙏🙏
mariappan kumaravel
1.7K views
1 days ago
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 பராபவ ஆண்டு ஆடி-26 ஆகஸ்ட் -11 செந்தில் ஆண்டவன் புகழ் மணக்கும் செவ்வாய் கிழமை கந்தா கடம்பா கதிர்வேலா முருகா சண்முகா ஆறுமுகனே மால் மருகனே அருள் புரிவாய் அப்பனே அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனே சிவகுரு நாதா இனிய காலை வணக்கம் 💐🙏🙏🙏🙏🙏
mariappan kumaravel
1.8K views
2 days ago
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 பராபவ ஆண்டு ஆடி-25 ஆகஸ்ட் -10 திங்கள் கிழமை நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய இன்று பிரதோஷம் நற்காலை வணக்கம்💐🙏🙏🙏🙏🙏
mariappan kumaravel
5.6K views
3 days ago
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 பராபவ ஆண்டு ஆடி-24 ஆகஸ்ட் -9 ஞாயிற்று க்கிழமை எங்க ஊரு மாரியம்மா... தங்கமான காளியம்மா.. நாங்க ரொம்ப ஏழை அம்மா நட்டு வச்ச வாழை அம்மா தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும் தாயே முத்து மாரியம்மா... நல்லவர்கள் வாழ வேண்டும்.. நல்ல மழை பொழிய வேண்டும்... கெடுதல் எண்ணம் மறைய வேண்டும்... கேடு நினைப்பவர் திருந்த வேண்டும்... அன்னையே அருள்புரி...! இனிய காலை வணக்கம் 💐🙏🙏🙏🙏🙏
mariappan kumaravel
883 views
4 days ago
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 பராபவ ஆண்டு ஆடி-23 ஆகஸ்ட் -8 சனிக்கிழமை திருப்பதி மலை வாழும் வெங்கடேசா திருமகள் மனம் நாடும் ஸ்ரீனிவாசா ஏழு மலைவாசா இனிய காலை வணக்கம் 💐🙏🙏🙏🙏🙏
mariappan kumaravel
561 views
5 days ago
இன்று ரவீந்திரநாத் தாகூர் நினைவுநாள். பிறப்பு: மே 7, 1861 கல்கத்தா இறப்பு 7 ஆகத்து 1941 (அகவை 80) கல்கத்தா தொழில் கவிஞர், நாடகாசிரியர், மெய்யியலாளர், இசையமைப்பாளர், ஓவியர் எழுதிய காலம் வங்காள மறுமலர்ச்சி குறிப்பிடத்தக்க விருது(கள்): நோபல் பரிசு (1913) ------------------------------------ கொல்கத்தவைச் சேர்ந்த வங்காளப் பிராமணரான இவர் ஜெஸ்சூரைச் சேர்ந்த ஜமீந்தார் மரபைச் சேர்ந்தவர் ஆவார். தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது கவிதைத் தொகுதியை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனைபெயரில் வெளியிட்டார். 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் இவரது பெயரிலேயே வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவர் தனது போர்க்குணத்தை, போராட்டத்தை ஓவியங்களின் மூலமாகவும், கேலிச் சித்திரங்களின் மூலமாகவும், எழுத்துகள் மற்றும் இரண்டாயிரம் பாடல்களின் மூலமாகவும் வெளிப்படுத்தினார். மேலும் இவர் விசுவபாரதி பல்கலைக்கழகத்தையும் நிறுவினார். தாகூர் வங்காளக் கலையில் கடுமையான செந்நெறி வடிவங்களை மறு ஆக்கம் செய்து புதுமைகளைப் புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்றவை அரசியல் மற்றும் மக்களின் வாழ்வியலைத் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் கற்பனைத்திறன், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் ,சமத்துவத்திற்காகவும் பெரிதும் புகழ் பெற்றன. சில தடை செய்யப்பட்டன. இந்தியாவில் " ஜன கண மன" மற்றும் வங்காளதேசத்தில் "அமர் சோனர் பங்களா "ஆகிய இவரின் படைப்புகள் இரண்டு நாடுகளில் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. #🙏என் தேசப்பற்று
mariappan kumaravel
1.2K views
5 days ago
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 பராபவ ஆண்டு ஆடி-22 ஆகஸ்ட் -7 வெள்ளிக்கிழமை இன்று ஆடி 4 ஆம் வெள்ளி எங்க ஊரு மாரியம்மா... தங்கமான காளியம்மா.. நல்லவர்கள் வாழ வேண்டும்.. நல்ல மழை பொழிய வேண்டும்... கெடுதல் எண்ணம் மறைய வேண்டும்... கேடு நினைப்பவர் திருந்த வேண்டும்... அன்னையே அருள்புரி...! இனிய காலை வணக்கம் 💐🙏🙏🙏🙏🙏
mariappan kumaravel
536 views
6 days ago
பராபவ ஆண்டு ஆடி-19 ஆகஸ்ட் -4 செவ்வாய்க்கிழமை கந்தா கடம்பா கதிர்வேலா முருகா சண்முகா ஆறுமுகனே மால் மருகனே அருள் புரிவாய் அப்பனே அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனே சிவகுரு நாதா இனிய காலை வணக்கம் 💐🙏🙏🙏🙏🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
mariappan kumaravel
688 views
7 days ago
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 பராபவ ஆண்டு ஆடி-20 ஆகஸ்ட் -5 எங்க ஊரு மாரியம்மா.. தாயே முத்துமாரி அம்மா... நாங்க ரொம்ப ஏழையம்மா.. நட்டு வச்ச வாழையம்மா.. கருணை மழை பொழிஞ்சி எங்களைக் காக்க வேணுமம்மா..! புதன் கிழமை இனிய காலை வணக்கம் 💐🙏🙏🙏🙏🙏
mariappan kumaravel
410 views
8 days ago
பராபவ ஆண்டு ஆடி-19 ஆகஸ்ட் -4 செவ்வாய்க்கிழமை கந்தா கடம்பா கதிர்வேலா முருகா சண்முகா ஆறுமுகனே மால் மருகனே அருள் புரிவாய் அப்பனே அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனே சிவகுரு நாதா இனிய காலை வணக்கம் 💐🙏🙏🙏🙏🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝