ஃபாலோவ்
நடேசன் S
@natesan9597
20,715
போஸ்ட்
67,233
பின்தொடர்பவர்கள்
நடேசன் S
2.5K காட்சிகள்
தேன்கிண்ணம் (1971); பாடியவர்கள்: டி எம் சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி; இசை: சங்கர் - கணேஷ் இது ஒரு நகைச்சுவைக் கதம்பப் பாடல்: "உத்தரவின்றி உள்ளே வா", "ரூப்பு தேரா மஸ்தானா" (ஹிந்தி), "நினைத்தேன் வந்தாய்", "மெதுவா மெதுவா தொடலாமா", "தன்னந் தனியாக நான் வந்த போது", "தொட்டுக் கொள்ளவா என்னைத் தொடர்ந்து கொள்ள வா", "பொன்மகள் வந்தாள்", "கண்ணான கண்ணனுக்கு அவசரமா", "நான் உன்னை அழைக்கவில்லை", "சொல்லாதே யாரும் கேட்டால்", "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன", "அட ங்கொப்புராணை சத்தியமா", "நினைத்தை நடத்தியே முடிப்பவன்" போன்ற பாடல்களின் கலவையாக உள்ளது. பாடலின் இடையில் வி.கே.ராமசாமி எம்.ஆர்.ஆர்.வாசுவுக்கு சொல்கிறார்: "அட என்ன தான் சினிமாப் பாட்டாய் இருந்தாலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாம துண்டு துண்டா எல்லோ வருது". #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
நடேசன் S
515 காட்சிகள்
மச்சிலே இருந்தாத்தான் மவுசு இன்னு எண்ணாதே குச்சிலே குடியிருந்தா கொரச்சலின்னு கொள்ளாதே மச்சு குச்சு எல்லாமே மனசிலேதான் இருக்கு மனசு நெறஞ்சிருந்தா மத்ததெல்லாம் நெறஞ்சிருக்கும் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
நடேசன் S
1.1K காட்சிகள்
அன்பு ரோஜா (1975) திரைப்படத்தில் இடம்பெற்ற "பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்" என்ற பாடல், எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா பாடிய ஒரு பிரபலமான காதல் பாடலாகும். இந்தத் திரைப்படத்திற்கு ஷங்கர்-கணேஷ் இசையமைத்துள்ளனர். முத்துராமன் மற்றும் லதா நடித்த இந்தப் படத்திற்கு வாலி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தத் திரைப்படம் ஜனவரி 10, 1975 அன்று வெளியானது.  சிறு வயது சிறுவனாக இலங்கை வானொலியில் இப்பாடலை ஒலிபரப்ப கேட்ட ஞாபகம் இனி அந்த காலம் திரும்ப வருமா என்று ஏக்கத்தை ஏற்படுத்தியது #😍Old மூவிஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்
See other profiles for amazing content