உங்கள் வீட்டில் பணம் தங்கவில்லையா? அப்போ கண்டிப்பா இந்த தவறை நீங்க செய்றீங்கனு அர்த்தம்!நம்மல பல பேரு அவசரத்துக்கு மத்தவங்களுக்கு பணம் கொடுக்கும்போதோ அல்லது கடனைத் திருப்பிக் கொடுக்கும்போதோ, பணத்தோட முகப்புப் பகுதி அதாவது அந்த காந்தி தாத்தா படம் இருக்கிற பகுதி மத்தவங்க கையை நோக்கி இருக்கிற மாதிரி நேரா நீட்டித் தருவோம். ஜோதிட சாஸ்திரப்படி இது ரொம்பவே தப்பான விஷயம். இப்படித் தரும்போது உங்க கை ஓங்கி,
#🙏ஆன்மீகம் #🪔கார்த்திகை விரதம்🙏🏻 #🕉️ஓம் முருகா #🕉️கந்த சஷ்டி கவசம் #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 உங்க வீட்டு லட்சுமி நிரந்தரமா அவங்க வீட்டுக்கு போயிடுவாங்க.அப்போ பணத்தை எப்படித் தரணும்? எப்பவுமே பணத்தை மத்தவங்களுக்குக் கொடுக்கும்போது, பணத்தை உங்க பக்கமா மடிச்சு, மடிச்ச பகுதி அவங்க கையில் படுற மாதிரிதான் கொடுக்கணும். இதோட ஆன்மீக ரகசியம் என்ன தெரியுமா? பணத்தை மடிச்சுத் தரும்போது, 'என் வீட்டு லட்சுமி தற்காலிகமாத்தான் போறா, சீக்கிரமே பல மடங்கா என்கிட்டயே திரும்பி வருவா' அப்படின்னு அர்த்தம்.அதேபோல, வெள்ளிக்கிழமைகள்லயோ அல்லது தினசரி மாலை சூரியன் மறைந்த பிறகோ யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. அது உங்க வீட்டு குபேர யோகத்தைக் கெடுத்துடும்.உங்க வீட்லயும் லட்சுமி கடாட்சம் பெருக, உடனே நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிட்டு, இந்த வீடியோவை உங்க பிரண்ட்ஸுக்கும் ஷேர் பண்ணுங்க!