“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் - இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்”
மனிதநேயமும், மானுடப்பற்றும் உள்ளவர்களை மக்கள் என்றுமே மறப்பதும் இல்லை புறக்கணிப்பதும் இல்லை அந்த வகையில் எங்கள் தந்தை பெரியாரும் எம்.ஜி.ஆரும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்கள்
#பெரியார்_52 #🧓பிரதமர் மோடி#📺அரசியல் 360🔴#🙋♂️தமிழக வெற்றி கழகம்#👍தமிழ்நாட்டின் TOP MLA யார்❓