ஃபாலோவ்
ranipet_east_student_wing
@ranipet_east_students_wing0123
550
போஸ்ட்
933
பின்தொடர்பவர்கள்
ranipet_east_student_wing
735 காட்சிகள்
19 நாட்களுக்கு முன்
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரக்கோணம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மாண்புமிகு புரட்சித் தலைவர் மற்றும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆர்டிக் நாயகன் எங்கள் அரசியல் ஆசான் மாண்புமிகு சு.ரவி வழக்கறிஞர் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு பள்ளூர் மக்கள் இடையே பரப்புரை செய்தனர் கட்சி நிர்வாகிகள் #எடப்பாடியார் வழியில் என்றும் #edappadiyar
ranipet_east_student_wing
1.1K காட்சிகள்
26 நாட்களுக்கு முன்
கழகத்தின் இருபெரும் தலைவர்களின் அருள் ஆசியோடும் மாண்புமிகு கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசியோடும் அரக்கோணம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மாண்புமிகு சு.ரவி BA BL,MLA அவர்களுக்கு இரட்டை இலைக்கு அரக்கோணம் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர் #AIADMK #எடப்பாடியார் வழியில் என்றும் #edappadiyar
ranipet_east_student_wing
946 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்கும் அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகள்! #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார் #Vote4AIADMK https://x.com/i/status/2037071993326199013 #எடப்பாடியார் வழியில் என்றும் #edappadiyar
ranipet_east_student_wing
616 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து, தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி, மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி! #Vote4AIADMK https://x.com/i/status/2036274860939420122 #எடப்பாடியார் வழியில் என்றும் #edappadiyar
ranipet_east_student_wing
2.7K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்ட பட்டியலின விவசாயியின் மரணத்திற்கு, 6 நாட்களாகியும் குற்றவாளிகளைக் கைது செய்யாத காவல்துறையின் மெத்தனப்போக்கால், நீதி கிடைக்காத விரக்தியில் அந்த விவசாயியின் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பள்ளி மாணவி, மன உளைச்சலால் தனது உயிரை மாய்த்துக்கொண்ட துயரச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இவை வெறும் தற்கொலைகளல்ல; அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலைகள்! ஒரே நாளில் இரண்டு மாணவிகளின் உயிர்கள் பறிபோவதற்கு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே முழு முதற்காரணம். சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்டு, வெறும் விளம்பர அரசியலில் மட்டும் கவனம் செலுத்தும் இந்த விடியா அரசு, இரு மாணவிகளின் மரணத்திற்கும் தார்மீகப் பொறுப்பேற்றுப் பதில் சொல்லியே தீர வேண்டும். #Packupstalin https://x.com/i/status/2036270491099603451 #AIADMK #edappadiyar #எடப்பாடியார் வழியில் என்றும்
ranipet_east_student_wing
651 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
இத்தனை காவல் மரணங்களுக்கும் Sorry-மா தான் ஸ்டாலினின் பதிலா? #தமிழகம்_வாழவேண்டும் ! #திமுக_வீழவேண்டும் ! https://x.com/i/status/2036098552657748387 #edappadiyar #AIADMK