#🌍Flash News⏱️
கனமழையால் HPCL எல்பிஜி ஆலையில் வெள்ளம் - 3000 சிலிண்டர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன
* மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம், பன்வெல் தாலுகாவில் உள்ள சாவ்னே பகுதியில் HPCL-ன் பாதாளகங்கா எல்பிஜி பாட்லிங் ஆலை உள்ளது.
* கனமழை காரணமாக ஆலையின் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வெள்ளநீர் ஆலைக்குள் புகுந்தது.
* வெள்ளத்தில் சிக்கி சுமார் 3000 எல்பிஜி சிலிண்டர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.
* தற்போது ஆலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.