Follow
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
21,032
Posts
108,172
Followers
ல.செந்தில் ராஜ்
553 views
4 hours ago
#_சிவாய_நம #_அகத்தியர்_அருள்_வாக்கு கர்மத்தால் வருகின்ற துன்பம் யாவும், தர்மத்தால் தீர வழியுண்டு. அது வேண்டும், இது வேண்டும் என்ற எண்ணத்தை எல்லாம் வேண்டாது, இறை வேண்டும் என்ற எண்ணம் வேண்டுமப்பா. அகத்தியப் பெருமானே! எல்லாரையும் ஆசிர்வதித்து, ஒவ்வொருவருடைய வேண்டுதலையும் நிறைவேற்றி வையுங்கள்!🙇🏽‍♂️🙏🏽 #அகத்தியர் தாத்தா #அகத்தியர் #அகத்தியர் பாடல் #அகத்தியர் சித்தர் #அகத்தியர் அருவி # அகத்தியர் மலை பயணம் ✨⚜️🙏🏻
ல.செந்தில் ராஜ்
485 views
10 hours ago
🪷கைலாயமலை மேல் குடியிருக்கும் கருணைக்கடல் பரமேஸ்வரா !🪷 🪷கங்கையை ஜடையில் தாங்கிய கடவுள் நீயே மகேஸ்வரா நீலக்கண்ட நாதன் நீ நினைத்தவுடன் காப்பவனே!🪷 🪷அண்ணாமலையாய் அருள் புரியும் அருணாச்சல சிவ பரமனே திரிசூலம் ஏந்தி உலகம் காக்கும் திரிபுரந்தகர் தேவனே!🪷 🪷உள்ளம் முழுதும் உன்னை நினைத்தால் உயிர் எல்லாம் ஆனந்தமே!🪷 🪷ஓம் நமசிவாயா… ஓம் நமசிவாயா… உயிர்க்கெல்லாம் ஆதாரம் நீயே ஓம் சிவாயா…. 🪷 🙏திருச்சிற்றம்பலம் 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய
ல.செந்தில் ராஜ்
3.1K views
18 hours ago
"நீரார் சடையானை நித்தம் ஏத்துவார் தீரா வினைகளும் தீர்ந்திடும் நிச்சயம்." ✨ சிவனை போற்றும் நாவில் நன்மை பெருகும்; சிவனை நம்பும் மனதில் துன்பம் குறையும். #சிவபெருமான் #தேவாரம் #நமச்சிவாய #நெருப்பு, நீர், ஆகாயம்… அனைத்திலும் வாழும் சிவன்”🔱 உலகத்தில் எத்தனை கோடி கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டின் சிவலிங்கங்களில் ஒரு தனி அதிசயம் உள்ளது… 🔥 திருவண்ணாமலையில் சிவன் நெருப்பாக ஜோதி தரிசனம் தருகிறார் 💧 திருவானைக்காவில் சிவன் எப்போதும் தண்ணீரில் வாழ்கிறார் 🌌 சிதம்பரத்தில் சிவன் காணாத ஆகாயமாக இருக்கிறார் 🙏 ராமேஸ்வரத்தில் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் 👉 இது சாதாரணம் இல்லை… இது பஞ்சபூதங்களின் வடிவில் வாழும் பரமசிவன்! நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் புரிந்துகொள்வார்கள் #Followme 🙏 ஓம் நமசிவாய! #சிவன் #சிவலிங்கம் #ஓம்நமசிவாய #திருவண்ணாமலை #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏கோவில் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
ல.செந்தில் ராஜ்
1.2K views
18 hours ago
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 ༺சித்தம் சிவமயம்༻ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🌹பிறைசூடி துதிபாடி🌹 💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 🌹🌻பாடல்🌻🌹 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🍁நெஞ்சிற்கிறி மிக்கார்திரு நீற்றைப்புனைந் துய்யார் 🍁வெஞ்சொற்களை விடுமின்பொழில் விரிவக்கரை யானை3 🍁வஞ்சிக்கொடி வடிவாம்பிகை மணவாளனைப் போற்றிச் 🍁செஞ்சொற்றொடை இடுவார்தமைத் தீண்டாவினை தானே. 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 பொழிப்புரை : நெஞ்சில் வஞ்சம் மிகுந்தவர் திருநீற்றை அணிந்து உய்யமாட்டார் !! அத்தகையோர் சொல்லும் கொடிய சொற்களைப் பொருளாகக் கொள்ளாமல் நீங்குங்கள் !! சோலை பரந்த திருவக்கரையில் உறைபவனை !! வஞ்சிக்கொடி போன்ற வடிவாம்பிகை கணவனைப் போற்றி பாமாலைகள் பாடி வணங்குபவர்களை வினைகள் தீண்டமாட்டா !! 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 ꧁༺சிவசிவ༻꧂ 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 திருச்சிற்றம்பலம் 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏🏼ஓம் நமசிவாய
ல.செந்தில் ராஜ்
1K views
18 hours ago
ஆண்டவர் உத்தரவு: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு நாள் 29 4 2026 உத்தரவு பொருள் மண் கலயத்தில் தீர்த்தம் மண் கலயத்தின் மண் ஏர் கலப்பை பிரம்பு . சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒரு சிக்னல் போல பார்க்கப்படுகிறது. (29.04.2026) ஏர் கலப்பை மற்றும் பிரம்பு வைக்கப்பட்டுள்ளது என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ​உத்தரவு பொருளும் அதன் தாக்கமும்: ​விவசாயத்தின் மேன்மை: ஏர் கலப்பை என்பது விவசாயத்தின் அடையாளம். இது மண்ணையும், உழைப்பையும் குறிக்கிறது. வரும் காலத்தில் விவசாயம் செழிக்கும் என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. ​பிரம்பு (சட்டம் மற்றும் ஒழுங்கு): பிரம்பு என்பது அதிகாரத்தையும், தண்டனையையும் குறிக்கும். சமூகத்தில் அல்லது சட்ட ரீதியாக ஒரு கண்டிப்பான ஒழுங்குமுறை வரப்போவதை இது குறிக்கிறது. தவறு செய்பவர்களுக்குத் தண்டனை கிடைப்பதும், சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்வதும் இதன் மூலம் உணர்த்தப்படுகிறது. ​அரசியல் மாற்றம்: பொதுவாக ஏர் கலப்பை பெட்டியில் ஏறும்போது, விவசாயம் சார்ந்த கொள்கைகள் அல்லது விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்டவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. ​பொதுவான பலன்கள்: ​மழை பொழிந்து நாடு செழிக்கும். ​உணவு உற்பத்தி அதிகரிக்கும். ​நிர்வாக ரீதியான மாற்றங்களும், கண்டிப்பான சட்டத் திட்டங்களும் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. ​மக்களிடையே ஒரு பயபக்தியும், ஒழுக்கமும் வளரும் ​சிவன்மலை ஆண்டவன் எதை பெட்டியில் வைக்கச் சொல்கிறாரோ, அது சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அந்தப் பகுதி மக்களின் தீராத நம்பிக்கை. @followers @highlight #viral #God #சிவன்மலை #explorepage #alaguraja #murugan #Muruga #முருகன் #🕉️ஓம் முருகா #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
ல.செந்தில் ராஜ்
566 views
18 hours ago
இந்த கேள்விக்கு எதாவது எவிடென்ஸ் பேஸ் மருத்துவர்கள் பதில் சொல்லுங்க. ' 1954 இல் பிறந்த அசைவ உணவுக்காரர் கமல்ஹாசனை விட 1950 இல் பிறந்த சைவ உணவுக்காரர் S.V.சேகர் எப்படி இளமையாக ஆரோக்கியமாக காட்சியளிக்கிறார்? ' அசைவ உணவில்தான் எல்லாச் சத்துகளும் விட்டமின்களும் உள்ளது.அசைவ உணவு சாப்பிடாதவர்கள் ஆரோக்கியமாக வாழ்வது கடினம்.என்று அமெரிக்க ஆரோக்கிய கழகம் ஆய்வு என்று கூறுவதை உலகம் முழுக்கத் திணிக்கும் மருத்துவம்படித்த மேதைகளும், அதிக புரத உணவு பேலியோ உணவு முறைதான் நோய்களை குணமாக்கும் என்று நம்பி கிட்னியை சட்னியாக்கிக் கொண்டிருக்கும் படித்த அறிவாளிகளும் கமல்ஹாசனையும் S.V சேகரையும் அதிகமாக, ஆழமாக சிந்தித்து செயல்படுங்கள். இப்போது புரோட்டின் புரோட்டின் என்று கூறும் இதே மருத்துவர்கள் தான் ஒரு காலத்தில் சூரியகாந்தி எண்ணெய் என்று விற்கப்படும் மினரல் ஆயில் மிக நல்லது என்றவர்கள்.ஒரு தலைமுறையே அதை சாப்பிட்டு இதய நோயாளி ஆன பின்னால் இப்போது தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்புதான் உள்ளது என்கிறார்கள். இப்போது கூட சிலரிடம் கிட்னி பலவீனமாகி புரதம் வெளியேறுகிறது கிரியேட்டின் அதிகமாகி விட்டது என்று கூறி புரத உணவுகளையும் அசைவ உணவுகளையும் முற்றிலும் தவிர்க்க கூறுகிறார்கள்.இதுதான் இவர்களின் எவிடென்ஸ் பேஸ் லட்சணம்.கொரோனா தடுப்பூசி 100 % பாதுகாப்பானதுன்னு சொல்லி இதே எவிடென்ஸ் பேஸ்கள் தான் உலகம் முழுக்க தடுப்புசிகளை பிரமோட் செய்தனர். இப்போது எப்ஸ்டின் பைஃல் வெளியான பின்தான் அது பில்கேட்ஸ் மருத்துவக் கழகத்தோடு சேர்ந்து செய்த சதின்னு உலகத்திற்கு தெரிந்தது.அதற்குள் கொரோனா ஊசியைப் போட்ட பத்து சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்து விட்டனர்.பலர் வாழ்நாள் நோயாளிகளாகி உள்ளனர்.அதனால் இந்த எவிடென்ஸ் பேஸ் ரீலை இனியும் தொடர்ந்து சுத்தாம அக்கம் பக்கம் பாத்து சூதனமா வாழுங்க மக்களே.எப்பொருள் யார்யார் வாய்க்கேட்ப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. இதுதான் தமிழனின் பாலபாடம். -ஏகப்பிரியன். யோகா,இயற்கை வாழ்வியல் பயிற்சிக்கு Whatsapp:9629131089. #healthylifestyle #naturefood #yoga #awareness_motivation_tamil_shots #இயற்கை_வாழ்வியல் #udalnalam #உடல்நலம் #உடல்நலம் #உடல்நலம் #உடல்நலம் வாழ வழிமுறை