Follow
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
21,052
Posts
106,758
Followers
ல.செந்தில் ராஜ்
1.2K views
5 hours ago
இந்த ஊர், தஞ்சாவூர் டு கும்பகோணம் சாலையில், தஞ்சாவூரிலிருந்து சுமார்10கிமி உள்ளது. திட்டை கிராமம் என்று கேட்டாலே எல்லோரும் வழி சொல்வார்கள். கோபுரத்தில் லிங்கத்திற்கு நேர் மேலாக "சந்திரகாந்தக்கல்" வைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த சந்திரகாந்தகல் காற்றிலிலுள்ள ஈரபதத்தை உள்வாங்கி தண்ணீராக மாற்றக்கூடிய ஆற்றல் உள்ளது. அப்படி உறிஞ்சப்படும் நீர் இயற்கையாக சிவலிங்கத்தின் மேல் விழும்படியாக கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது மிகச்சிறப்பு. எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டிய அதிசயம். #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #👌இந்த நாள் நல்ல நாள்🤝
ல.செந்தில் ராஜ்
1.3K views
2 days ago
ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா, ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியிலிருந்து ஏப்ரல் 2026-ல் நீக்கப்பட்டார். சாமானிய மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் செயல்பட்டதற்காக தான் மௌனமாக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கை குறித்து ஆம் ஆத்மி கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது, மற்றும் ராகவ் சத்தா தனது நீக்கம் குறித்தும் கட்சித் தலைமை மீதான அதிருப்தி குறித்தும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
ல.செந்தில் ராஜ்
543 views
2 days ago
*ஓம் சரவண பவ* என்னுள் வருவாயே! ஒங்கார நாதமாய் ஒலியாய் பரவியே ஒப்பிலா வடிவமாய் ஒருமுகமாய் ஆறுமுகமாய் இங்கும் அங்குமாய் இணையிலா பேரமுதாய் இயங்கும் தத்துவமாய் இருந்தும் இல்லாததுமாய் பொங்கும் கடலில் பொலியும் வானில் பிரகாசிக்கும் கதிரவனாய் பொழியும் நிலவாய் எங்கெங்கும் ஒளிவீசும் எண்ணிலா தாரகையாய் எழுந்தருளும் ஒளியே என்னுள்வருவாய் பெருமானே! *ஓம் முருகா போற்றி* 🙏⚜️🙏⚜️🙏⚜️🙏 #murugan #Muruga #thiruchentur murug an #முருகன் #முருகன் பக்தி பாடல்
ல.செந்தில் ராஜ்
1.4K views
2 days ago
🌹அற்ப மனித னாக இருக்கும் வரை நச்சுக் காற்றே வெளிவரும் ௐ அற்ப மனித னாக இருக்கும் வரை நச்சுக் காற்றே வெளிவரும் சிவமாக மாற மாற மூச்சுக்காற்று வசப்பட்டு நாம் வெளிவிடும் காற்றே நல்ல காற்றாக மாறிவிடும் ஞானிகளும்,மகான்களும், சித்தர்களும் சிவநிலைகண்டவர்களும் வெளிவிடுவது அதாவது,பார்ப்பதும்,மூச்சு விடுவதும் நல்லதாகவே இருக்கும் இதைத் தான் அவர்கள் பார்வை படாவிடினும் ,மூச்சுக்காற்று பட்டால் போதும்(தீயவரூக்கும் இதையே சொல்வர்)என்பர். அறிவியல் ஒரே காற்றுக்கு பல பெயர் சொல்லும் மருத்துவமும் உடலில் உள்ளே ஓடும் நரம்பை ஒவ்வொரு இடத்திற்கு ஒரு பெயரிட்டு அழைக்கும் நம் உடலில் எல்லாவற்றையும் பிரித்துப் பாரப்பது அறிவியலும் மருத்துவமும் எல்லாற்றையும் ஒன்றாக,அதே நேரத்தில் நம்மை விட்டு பிரித்துப்பார்க்க முடியாததுஎன்றும் உள்ள சிவமே,அவர் அதை கொடுப்பார். இவர் இதைக் கொடுப்பார் என்று பிறரை எதிர்ப்பார்த்து வாழக் கூடாது. நமது வாழ்க்கையை நாம் தான் பார்க்க வேண்டும். நாம் நினைத்த உண்மை ஒரு நாள் மாயை ஆகும். மாயை ஒரு நாள் உண்மை ஆகும். அதனை அதனதன் தன்மையில் பார்க்க முயற்சி செய்யும் போது. எல்லாம் உண்மையே அதனதன் தன்மையில்.. தவறாக யூகிக்கும் ஒருவன் தான் மாயை வலையில் சிக்கி தவிக்கிறான். 🙏 எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏 நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய
ல.செந்தில் ராஜ்
2.8K views
2 days ago
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 ༺சித்தம் சிவமயம்༻ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🌹பிறைசூடி துதிபாடி🌹 💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 🌹🌻பாடல்🌻🌹 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🍁எங்கும் செருவில்லா இலங்கைக் கிறைகோபம் 🍁பொங்கி மலைபேர்த்தான் புயங்கள் நெரிசெய்தாய் 🍁எங்கள் பெருமானே இராமேச் சுரமேய 🍁அங்கம் மறையோதீ அடியேற் கருளாயே. 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 பொழிப்புரை : எவ்விடத்திலும் எதிர்த்துப் போரிட எவரும் அஞ்சியதால் போர் இல்லாத இலங்கை மன்னனும் !! மிகுந்த கோபத்தால் கயிலையைப் பெயர்த்து எறிய முயன்றவனுமான இராவணனது தோள்களை நசுக்கியவனே !! எம்பெருமானே !! ராமேஸ்வரத்தில் உறையும் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதியருளியவனே !! அடியேனுக்கு அருள்வாயாக !! 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 ꧁༺சிவசிவ༻꧂ 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 திருச்சிற்றம்பலம் 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
ல.செந்தில் ராஜ்
3.7K views
2 days ago
🌹சிந்திப்போமே சிவனடியை *அன்பரை போல்* *நடிப்பார்க்கு என் வருவதுவே!* *கச்சியப்பர் விளக்குகிறார்* *பற்றினையும் பாசத்தினையும்* *விட இயலாதவர்கள்* மேலான *சிவ கதியை அடைய* *விரும்பாதவர்கள்* ஆவர் பஞ்சாக்கரனது *திருவடிகளை* *சொல் மாலை புனைந்து* *வணங்காதவர்களும்* அவன் *திருவடிக்கு* தம் *உடல் பொருள் ஆவியை* *அர்ப்பணம் செய்யாதவர்களும்* தேசிகன் *திருவடி* மலர்கள் அரும்பும் சுவை மிகுந்த *தேனை உண்டு திளைக்க* *மாட்டார்கள்* *இவர்கள் எல்லாம்* *அன்பரை போல* *நடிப்பது மட்டுமே செய்வார்* அந்தோ! *அவர் அடையப் போவது* *யாதோ?* இப்படியாக *திருவடி பணிவார்* *பேரானந்தத்தில் திளைப்பர்* என்று விளக்குகிறார் பாடலைக் காணலாமே விடுக்கலர் பற்றினொடு ஆர்வம், கதியை விரும்புகிலார், / தொடுக்கலர் பஞ்சாக்கரவன் பதத்து சொல் மாமலர்கள் / கொடுக்கலர் ஆவி உடல் பொருள், ஆங்கு கொழும் சுவைத்தேன் / மடுக்கலர், *அன்பரை போல்* *நடிப்பார்க்கு என் வருவதுவே!* - *ஶ்ரீ பஞ்சாக்கர தேசிகர்* *அந்தாதி (45)* *ஶ்ரீ கச்சியப்பர்* *திருவடி பணிவோம்* *அனைத்தும் அர்ப்பணிப்போம்* *பேரானந்தத்தில் திளைப்போம்* 🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺 🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 🦜
ல.செந்தில் ராஜ்
645 views
2 days ago
பேனாவின் முள் நுனியை உடைத்த நீதிபதி சாத்தாங்குளம் வழக்கு ஆய்வாளர் ஸ்ரீதர், உள்ளிட்ட 9 பேருக்கும் சாகும்வரை தூக்கிலிட தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் அதிரடி உத்தரவு 9 பேருக்கும் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர் பேனாவின் முள் நுனியை உடைத்தார் நீதிபதி முத்துக்குமரன் #⚡ஷேர்சாட் அப்டேட் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻வாழ்த்துக்கள்💐 #🚹உளவியல் சிந்தனை