ஃபாலோவ்
sakthi m
@sgvk1218
12,600
போஸ்ட்
4,896
பின்தொடர்பவர்கள்
sakthi m
554 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
#📢 செப்டம்பர் 30 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ இளைஞர்களே கவனம்! வன்முறையின் மறுபெயர் ஆர்.எஸ். எஸ் என்று தமிழ்நாடு உணர்ந்த காரணத்தினால்தான் சங்கபரிவார் கூட்டங்களை எப்படியும் இங்கே காலூன்ற விடக்கூடாது எனும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. நேரடியாக காலூன்ற முடியாமல் முட்டி மோதி ஜாதியம், மதம் என்று கலவரத்தை முன் நின்று நடத்த நினைத்தவர்கள் அரசியலில் பலரை களம் இறக்கினார்கள். வந்தவர்கள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு அரசியலில் இருந்து தமிழ்நாட்டு மக்களாலேயே அப்புறப்படுத்தப் பட்டார்கள். ஆர்.எஸ்.எஸ் என்ற சமூகத் தொற்று ஆதவ் அர்ஜுனா என்ற பெயரில் வந்ததை பலர் எச்சரித்தனர். தனிமனித வெறுப்பு வரை தூண்டி விட்டு ஒன்றாக நின்றவர்களை எல்லாம் மோதவிட்டு ரசித்த நபர் இன்று வெளிப்படையாக தனது கலவர மனப்பான்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். அருமை ரசிகர்களே ! இளைஞர்களே! உங்கள் சிந்தனைக்கே சில கேள்விகளை விட்டுவிடுகிறோம். 1. கரூரில் மறைந்த மக்களை இதுவரை ஆதவ் சந்தித்தாரா? 2. அவர்கள் இறந்த தகவல் தெரிந்து அங்குள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினாரா? 3. அனைத்துக்கும் ஊடகம் முன்னால் பேனாவுடன் வருவபவர் இப்போது எங்கே இருக்கிறார்? 4. அவர் ஏன் வர வேண்டும்? என்று மெத்த அறிவோடு நீங்கள் கேட்பீர்கள், இறந்த போனவர்கள் திமுக, அதிமுக, விசிக அல்ல தவெக. 5. விஜய்யிடம் குழந்தை காணோம், சிலர் மயக்கம் என்று கூறிய ஆதவ் ஏன் நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களுக்கு என்னாயிற்று என்று பார்ப்பதற்கு கூட கரூரில் தங்கவில்லை? 6. சாலையில் நடந்தபோது எப்போது தடியடி நடந்தது? 7. ஆளுங்கட்சி சதி என்று அடிப்படை புரிதலற்று, பொய் செய்திகளை பரப்பினால் சமூக அமைதி சீர்குலையும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசினால் கைது செய்வது சட்டத்தின் கடமை. 8. எங்கள் ஆட்கள் பொய் சொல்லவில்லை இதோ பிடியுங்கள் ஆதாரங்களை என்றாவது ஆதவ் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் நின்று இருக்க வேண்டாமா? 9. விஜய் கரூர் வரமாட்டார் கூட்டம் கூடிவிடும் என்று நீங்கள் சொன்னபடி வைத்துக் கொள்வோம்; ஆதவ் வந்து உங்களுடன் நிற்பதில் என்ன சிக்கல்? ஒரே ஒரு சிக்கல் தான் அவரின் நிஜ உருவம் அனைவரிடமும் அம்பலப்பட்டுவிடும். 10. நேற்று இரவு உங்களை தூண்டிவிட பதிவிட்டு, அவர் தனது பதிவை உடனடியாக ஏன் அழித்தார்? இறுதியாக, தயாரா இருங்க என்று பதிவிடும் இளைஞர்களே ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களை முன் நிறுத்தி தரம் தாழ்ந்த அரசியல் செய்யத்தான் ஆதவ் போன்றவர்கள் தயாராக இருப்பார்களே தவிர, அவர்கள் முன் நின்று உங்களை காக்க தயாராக இல்லை. சதி கதைகள் பின்னும் முன்பு, உங்களை சுற்றி ஆதவ் போன்றவர்கள் பின்னிக் கொண்டிருக்கும் சதியை புரிந்துக் கொள்ளுங்கள். பி. கு: நீண்ட பதிவை வாசிக்கும் அளவிற்கு பொறுமை அங்குள்ள இளைஞர்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை, புரிதலுள்ள யாரேனும் உடனிருப்பின் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.
sakthi m
344 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
#📢 செப்டம்பர் 30 முக்கிய தகவல்🤗 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 இளைஞர்களே கவனம்! வன்முறையின் மறுபெயர் ஆர்.எஸ். எஸ் என்று தமிழ்நாடு உணர்ந்த காரணத்தினால்தான் சங்கபரிவார் கூட்டங்களை எப்படியும் இங்கே காலூன்ற விடக்கூடாது எனும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. நேரடியாக காலூன்ற முடியாமல் முட்டி மோதி ஜாதியம், மதம் என்று கலவரத்தை முன் நின்று நடத்த நினைத்தவர்கள் அரசியலில் பலரை களம் இறக்கினார்கள். வந்தவர்கள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு அரசியலில் இருந்து தமிழ்நாட்டு மக்களாலேயே அப்புறப்படுத்தப் பட்டார்கள். ஆர்.எஸ்.எஸ் என்ற சமூகத் தொற்று ஆதவ் அர்ஜுனா என்ற பெயரில் வந்ததை பலர் எச்சரித்தனர். தனிமனித வெறுப்பு வரை தூண்டி விட்டு ஒன்றாக நின்றவர்களை எல்லாம் மோதவிட்டு ரசித்த நபர் இன்று வெளிப்படையாக தனது கலவர மனப்பான்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். அருமை ரசிகர்களே ! இளைஞர்களே! உங்கள் சிந்தனைக்கே சில கேள்விகளை விட்டுவிடுகிறோம். 1. கரூரில் மறைந்த மக்களை இதுவரை ஆதவ் சந்தித்தாரா? 2. அவர்கள் இறந்த தகவல் தெரிந்து அங்குள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினாரா? 3. அனைத்துக்கும் ஊடகம் முன்னால் பேனாவுடன் வருவபவர் இப்போது எங்கே இருக்கிறார்? 4. அவர் ஏன் வர வேண்டும்? என்று மெத்த அறிவோடு நீங்கள் கேட்பீர்கள், இறந்த போனவர்கள் திமுக, அதிமுக, விசிக அல்ல தவெக. 5. விஜய்யிடம் குழந்தை காணோம், சிலர் மயக்கம் என்று கூறிய ஆதவ் ஏன் நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களுக்கு என்னாயிற்று என்று பார்ப்பதற்கு கூட கரூரில் தங்கவில்லை? 6. சாலையில் நடந்தபோது எப்போது தடியடி நடந்தது? 7. ஆளுங்கட்சி சதி என்று அடிப்படை புரிதலற்று, பொய் செய்திகளை பரப்பினால் சமூக அமைதி சீர்குலையும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசினால் கைது செய்வது சட்டத்தின் கடமை. 8. எங்கள் ஆட்கள் பொய் சொல்லவில்லை இதோ பிடியுங்கள் ஆதாரங்களை என்றாவது ஆதவ் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் நின்று இருக்க வேண்டாமா? 9. விஜய் கரூர் வரமாட்டார் கூட்டம் கூடிவிடும் என்று நீங்கள் சொன்னபடி வைத்துக் கொள்வோம்; ஆதவ் வந்து உங்களுடன் நிற்பதில் என்ன சிக்கல்? ஒரே ஒரு சிக்கல் தான் அவரின் நிஜ உருவம் அனைவரிடமும் அம்பலப்பட்டுவிடும். 10. நேற்று இரவு உங்களை தூண்டிவிட பதிவிட்டு, அவர் தனது பதிவை உடனடியாக ஏன் அழித்தார்? இறுதியாக, தயாரா இருங்க என்று பதிவிடும் இளைஞர்களே ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களை முன் நிறுத்தி தரம் தாழ்ந்த அரசியல் செய்யத்தான் ஆதவ் போன்றவர்கள் தயாராக இருப்பார்களே தவிர, அவர்கள் முன் நின்று உங்களை காக்க தயாராக இல்லை. சதி கதைகள் பின்னும் முன்பு, உங்களை சுற்றி ஆதவ் போன்றவர்கள் பின்னிக் கொண்டிருக்கும் சதியை புரிந்துக் கொள்ளுங்கள். பி. கு: நீண்ட பதிவை வாசிக்கும் அளவிற்கு பொறுமை அங்குள்ள இளைஞர்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை, புரிதலுள்ள யாரேனும் உடனிருப்பின் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.
sakthi m
2.4K காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
#📢 செப்டம்பர் 30 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ இளைஞர்களே கவனம்! வன்முறையின் மறுபெயர் ஆர்.எஸ். எஸ் என்று தமிழ்நாடு உணர்ந்த காரணத்தினால்தான் சங்கபரிவார் கூட்டங்களை எப்படியும் இங்கே காலூன்ற விடக்கூடாது எனும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. நேரடியாக காலூன்ற முடியாமல் முட்டி மோதி ஜாதியம், மதம் என்று கலவரத்தை முன் நின்று நடத்த நினைத்தவர்கள் அரசியலில் பலரை களம் இறக்கினார்கள். வந்தவர்கள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு அரசியலில் இருந்து தமிழ்நாட்டு மக்களாலேயே அப்புறப்படுத்தப் பட்டார்கள். ஆர்.எஸ்.எஸ் என்ற சமூகத் தொற்று ஆதவ் அர்ஜுனா என்ற பெயரில் வந்ததை பலர் எச்சரித்தனர். தனிமனித வெறுப்பு வரை தூண்டி விட்டு ஒன்றாக நின்றவர்களை எல்லாம் மோதவிட்டு ரசித்த நபர் இன்று வெளிப்படையாக தனது கலவர மனப்பான்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். அருமை ரசிகர்களே ! இளைஞர்களே! உங்கள் சிந்தனைக்கே சில கேள்விகளை விட்டுவிடுகிறோம். 1. கரூரில் மறைந்த மக்களை இதுவரை ஆதவ் சந்தித்தாரா? 2. அவர்கள் இறந்த தகவல் தெரிந்து அங்குள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினாரா? 3. அனைத்துக்கும் ஊடகம் முன்னால் பேனாவுடன் வருவபவர் இப்போது எங்கே இருக்கிறார்? 4. அவர் ஏன் வர வேண்டும்? என்று மெத்த அறிவோடு நீங்கள் கேட்பீர்கள், இறந்த போனவர்கள் திமுக, அதிமுக, விசிக அல்ல தவெக. 5. விஜய்யிடம் குழந்தை காணோம், சிலர் மயக்கம் என்று கூறிய ஆதவ் ஏன் நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களுக்கு என்னாயிற்று என்று பார்ப்பதற்கு கூட கரூரில் தங்கவில்லை? 6. சாலையில் நடந்தபோது எப்போது தடியடி நடந்தது? 7. ஆளுங்கட்சி சதி என்று அடிப்படை புரிதலற்று, பொய் செய்திகளை பரப்பினால் சமூக அமைதி சீர்குலையும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசினால் கைது செய்வது சட்டத்தின் கடமை. 8. எங்கள் ஆட்கள் பொய் சொல்லவில்லை இதோ பிடியுங்கள் ஆதாரங்களை என்றாவது ஆதவ் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் நின்று இருக்க வேண்டாமா? 9. விஜய் கரூர் வரமாட்டார் கூட்டம் கூடிவிடும் என்று நீங்கள் சொன்னபடி வைத்துக் கொள்வோம்; ஆதவ் வந்து உங்களுடன் நிற்பதில் என்ன சிக்கல்? ஒரே ஒரு சிக்கல் தான் அவரின் நிஜ உருவம் அனைவரிடமும் அம்பலப்பட்டுவிடும். 10. நேற்று இரவு உங்களை தூண்டிவிட பதிவிட்டு, அவர் தனது பதிவை உடனடியாக ஏன் அழித்தார்? இறுதியாக, தயாரா இருங்க என்று பதிவிடும் இளைஞர்களே ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களை முன் நிறுத்தி தரம் தாழ்ந்த அரசியல் செய்யத்தான் ஆதவ் போன்றவர்கள் தயாராக இருப்பார்களே தவிர, அவர்கள் முன் நின்று உங்களை காக்க தயாராக இல்லை. சதி கதைகள் பின்னும் முன்பு, உங்களை சுற்றி ஆதவ் போன்றவர்கள் பின்னிக் கொண்டிருக்கும் சதியை புரிந்துக் கொள்ளுங்கள். பி. கு: நீண்ட பதிவை வாசிக்கும் அளவிற்கு பொறுமை அங்குள்ள இளைஞர்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை, புரிதலுள்ள யாரேனும் உடனிருப்பின் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.
sakthi m
560 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
#📢 செப்டம்பர் 30 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ மானங்கெட்ட மீடியா வேலைகள் இப்போது தான் நடப்பது போல ஜர்னலிஸ்டே காறி துப்புகிறார். ஒரு கதை சொல்லட்டுமா சார்.. சகோதரி ஜெயலலிதா 75 நாட்கள் அப்போலோ மருத்துவமணையில் இருந்தார் அல்லவா.. நானும் என் நண்பனும் அப்போ அந்த ஆஸ்பிட்டலான்ட போய் சும்மா ஒரு ரவுண்டச்சிட்டு அந்த பெல்ஸ் ரோட் நாயர் மெஸ்ஸுக்கு லஞ்ச் சாப்பிட போவோம். ஊர் உலகமே என்ன நடந்தது ஜெயலலிதாவிற்கு என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.. ஒரு நாளாவது எந்த மீடியாவாவது எந்த கட்சிக்காரனையாவது மைக்கை நீட்டி கேள்வி கேட்டிருப்பானா யோசியுங்கள். கேட்டிருக்க மாட்டார்கள். காரணம் என்ன தெரியுமா? எதுவும் கேட்கக் கூடாதென்று உத்தரவு.. ஆனால் கொடுமை என்ன தெரியுமா? 75 நாளும் எல்லா முக்கிய டிவியும் லைவ் சேட்டிலைட் வண்டியோட அப்போலோ வாசலில் இருந்தார்கள். நான் அப்டி உள்ளே போகும் போது ஈஸியா என் ஆப்போஸிட்ல வேலுமணி க்ராஸ் பண்ணி போய் இருக்கிறார், ஓபிஎஸ போய் இருக்கிறார். அல்மோஸ்ட் முக்கியமான ஆட்கள் எல்லாரும் வந்து அட்டென்டன்ஸ் போட்டு விட்டு போவார்கள். எதற்கு சொல்றேன்னா ஈஸியா இவர்களிடம் மைக்கை நீட்டி கேட்கும் வாய்ப்பிருந்தது.. ஆனால் ஒரு மீடியாவும் அந்தம்மாவிற்கு என்ன ஆனது.. இப்போது எப்படி இருக்கிறார் என்று கேட்கவில்லை. கொடுமை என்னென்னா அந்த வாசலில் சன் டிவியும், கலைஞர் டிவியும் கூட இருந்தது. விசாரிச்சப்ப தான் தெரிந்தது.. அவர்களுக்கு டெய்லி எல்லா வேலையும் உணவு ப்ளஸ் பேட்டா மாதிரி ஏதோ ஒரு காசு வந்துடும். மூடிட்டு இருக்கணும். ஏதாவது ப்ரேக்கிங் நியூஸ்னா சொல்றோம், ஆக்டிவேட் ஆகிக்கோங்கன்னு உத்தரவு.. இவ்ளோ தான் இந்த மீடியா.. இவங்களைப் போய் இப்டி இல்ல.. அப்டி இல்ல.. நியாயமா இல்லன்னிட்டு..
sakthi m
458 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
#📢 செப்டம்பர் 30 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ எழுதி கொடுத்ததே உங்க க்ரூப் தானேடா நெபோ பேபி. நீங்க அலகபாத் கும்பமேலால புடுங்கனத தான் பார்த்தோமே.. ச்சீ.. தூர பே..
See other profiles for amazing content